இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையிலிருந்து ராகுல் காந்தி சஸ்பெண்ட்”?… பாஜக கடிதம்…. சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன…?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில்…

Read more

BREAKING: OPS-ஐ சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் தயார் மறைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். மேலும் இந்த சந்திப்புக்கு பின்னால் எந்த…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது”…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்….!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.…

Read more

“முல்லைப் பெரியாறு அணை”…. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்…!!!

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கூறிய வழக்கில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா அரசு…

Read more

அதிமுகவில் இணைந்த அமமுக அமைப்பு செயலாளர்….. அதிகரிக்கும் EPS ஆதரவாளர்களின் எண்ணிக்கை….!!!!!

அ.தி.மு.க-வில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு பின் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இடைக்கால பொதுச்…

Read more

“நடு ரோட்டில் பெண்ணை தரதரவென இழுத்து சென்று கொலை”… என் நெஞ்சம் பதறுகிறது… வேதனையின் உச்சத்தில் இபிஎஸ்….!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில்,…

Read more

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. இதனிடையே லண்டனில்…

Read more

பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் வருகை…. பெற்றோரின் பங்கு ரொம்ப முக்கியம்…. -அமைச்சா் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

“ஜெயலலிதாவுடன் ஒப்பிட யாருக்கும் தகுதியில்லை”…. கடம்பூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோரின் திருவுருவ சிலைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்…

Read more

Breaking : 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் பெண் காவலர்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒன்பது புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ரோல் கால் எனப்படும் பெண் காவலர்கள் வருகை அணிவகுப்பு காலை 7 மணிக்கு பதில் 8 மணிக்கு மாற்றி அமைக்கப்படும். சென்னை மற்றும் மதுரையில் பெண்…

Read more

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்… வெளியான தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ. 300 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறதாம். இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு…

Read more

திமுகவின் முக்கிய தலைவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

உசிலம்பட்டி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் திமுக சேர்மன் ரஞ்சனியின் கணவருமான சுதந்திரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த உசிலம்பட்டியை திமுக பக்கம் கொண்டு வந்ததில் இவரின் பங்கு அதிகம். மாரடைப்பு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை”…. மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு திட்டவட்டம்…..!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

தெலுங்கானாவில் பெரும் தீ விபத்து…. 6 பேர் பரிதாப பலி… 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

அடடே!…. காலை உணவு திட்டத்தால் பயன்பெறும் அமைச்சர் உதயநிதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

அருணாச்சல பிரதேச ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பரிதாப பலி…!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9:15 மணி அளவில் தகவல் இணைப்பு துண்டிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“8 தோல்வி எடப்பாடியே அதிமுகவை விட்டு ஓடிவிடு”…. இபிஎஸ்-ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் டீம்… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ்…

Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. இன்று மாலை தமிழகம் வரும் விமானி உடல்…. வெளியான தகவல்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் இன்று மாலை…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெறையூர் என்ற பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயம்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது போராட்டம்…. டீ விலை உயர்ந்தது….!!!!

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் உயர்த்த கோரி அமைச்சர் இராசருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் இன்று…

Read more

2023 மே மாதத்திற்குள் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் வாக்குறுதியின் படி 2023 -24ஆம் நிதியாண்டில் மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக ரூ.935.22 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்…. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடங்கிய நிலையில் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளபத்தாம் வகுப்பு…

Read more

எஜமான் போல மாப்பிள்ளை கேட்ட பெண்…. கடிதத்தை வெளியிட்ட ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம்….!!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்வு கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் படலங்கள் கூட வித்தியாசமான முறையில் நிகழ்வது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் படம் பார்த்துவிட்டு…

Read more

பரபரக்கும் வேலைகள்…. அதிமுகவின் பொது செயலாளர் ஆகிறார் இபிஎஸ்…. வெளியான தகவல்….!!!

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

கொரோனா அலர்ட்…. மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

குழந்தை திருமணங்கள் மீது கடும் நடவடிக்கை…. அசாம் மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் பல மாநிலங்களிலும் குழந்தை திருமண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம். மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது பெரும்பாலும் குழந்தை திருமணங்கள் அரங்கேறியது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளும் குழந்தை…

Read more

இபிஎஸ்க்கு எதிராக பக்கா பிளான் போட்ட ஓபிஎஸ்…. அதுவும் யார் கூட்டணியுடன் தெரியுமா….????

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. 2-3 மாதங்களில் அறிவிப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில்…

Read more

ரீசார்ஜ் செய்த போது ரூ.81 ஆயிரத்தை இழந்த பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசு தொடர்ந்து மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு பெண்…

Read more

பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகளுக்கு இன்று 300-வது ஸ்பெஷல் நாள்….!!!!

இன்று வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான 300 வது ஸ்பெஷல் நாளாக அமைந்துள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்து 300 நாள்…

Read more

100 நாள் வேலை திட்டம்…. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சம்பளம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வருடத்தில் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா நேற்று…

Read more

“2 மணி நேரம்”… நள்ளிரவில் திடீரென ஆய்வு நடத்திய இறையன்பு ஐஏஎஸ்…. பரபரப்பில் சென்னை…!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 405 இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏற்கனவே இருந்த தார் சாலைகள் சுரண்டப்பட்டு அதன் மீது புதுசாலைகள் போடப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் 204.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 1,157 சாலைகள்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி… ஒரே மாதத்தில் களம் மாறும் கட்சிகள்…. செந்தில் பாலாஜி பலே வியூகம்….!!!

தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள்…

Read more

“இஸ்லாமியர் மீதான வெறுப்பு”… இது மனித குலத்தின் மீதான கறை…. முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!

ஐநா பொது சபை மார்ச் 15-ம் தேதியை இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் என நினைத்துள்ளது. அதன்படி இன்று இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும்…

Read more

திருச்சி சம்பவம்: “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துங்க”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு…

Read more

சிவதாண்டவம் ஆடி அசத்திய மாணவி சுபானுக்கு…. பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து….!!!!

கடந்த வருடம் காசியில் நடந்த தமிழ் சங்கத்தில் மாணவி சுபானு அவர் தாய் சீதாவுடன் கலந்துகொண்டு யோகாவில் சிவதாண்டவம் ஆடி அனைவரின் பாராட்டை பெற்றார். இந்த நிலையில் சீர்காழியை சேர்ந்த அம்மாணவிக்கு வாழ்த்து கூறி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.…

Read more

GATE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கடந்த பிப்ரவரி 4, 5, 11, 12 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் Graduate Aptitude Test in Engineering (GATE) தேர்வானது நடந்தது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, மார்ச் 16 ஆம் தேதி இன்று…

Read more

“நாடளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு”… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…..!!!!!

லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது. அதோடு தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் தான் பேசியது தொடர்பாக முதலில்…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த மார்ச் 31 கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை…. திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்!…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

“மகன் புகைப்பட விவகாரம்”…. மௌனம் கலைத்த அமைச்சர் உதயநிதி….!!!!!

அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் கடந்த மாதம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது. இந்நிலையில்  இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதாவது “இன்பநிதிக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவர் தனிப்பட்ட உரிமை ஆகும்.…

Read more

முதுமலை தம்பதியிடம் மீண்டும் குட்டி யானை…. புலிகள் காப்பக இயக்குநர் தகவல்….!!!!

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதி தான் பொம்மன்-பெள்ளி. நேற்று முதுமலை தம்பதியினர் பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில்…

Read more

இனி திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

கட்சி நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க திமுக தடை விதித்துள்ளது. இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர்கள் உள்ளிட்ட முன்னோடிகள் கலந்துகொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கட் அவுட், பேனர்கள் போன்றவை…

Read more

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு?…. நோபல் கமிட்டியின் துணை தலைவர் ஸ்பீச்….!!!!

அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பகமான தலைவர் பிரதமர் மோடி என்று நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியுள்ளார். நார்வேயின் நோபல் கமிட்டியினர் இந்தியா வந்திருக்கின்றனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அஸ்லே, உலகின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோடி அமைதிக்கான நம்பத்தகுந்த…

Read more

“எனக்கு கட்சி தான் முக்கியம்”…. மிகுந்த மனசோர்வில் இருக்கேன்… திருச்சி சிவா உருக்கமான பேச்சு…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில்…

Read more

நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும்?…. நாடாளுமன்றத்தில் பாஜக முழக்கம்…. ராகுல் காந்தி பதில்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்…

Read more

சென்னையில் காந்தி சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் சென்னையில் உள்ள காந்தி சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் சென்னையின் அடையாளமாக உள்ள காந்தி சிலை மெட்ரோ பணிகளுக்கு…

Read more

Other Story