இன்று வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான 300 வது ஸ்பெஷல் நாளாக அமைந்துள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்து 300 நாள் ஆகிறது. கடந்த பத்து மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.95.24- க்கு விற்பனையாகிறது. விரைவில் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மானியம் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகளுக்கு இன்று 300-வது ஸ்பெஷல் நாள்….!!!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more