“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”… தமிழ்நாடே கொந்தளிக்கும்…. எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆவேசம் ‌..!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்…

Read more

நாட்டில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலத்தின் கட்டாயம்”… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திடீர் அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக  அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் இற்றப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000….. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில்…

Read more

சென்னை அப்பல்லோவில் முக்கிய அரசியல் பிரபலம்…. நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்…. மனிதாபிமானத்தின் உச்சம்….!!!!

இதய பிரச்சினை காரணமாக பாஜக பிரமுகர் கேடி ராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திடீர் மூச்சு திறந்தால் ஏற்பட்டதாகவும் சென்னை அப்பல்லோவில் ஐஸ்வீர் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2021…

Read more

இனி 6 மணி நேரத்தில் சென்னை – கோவை பயணம்…. ஏப்ரல் 8-ல் புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

“பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவாக நிதி ஒதுக்கவில்லை”…. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடத்தை விட எந்த துறைக்கும் பட்ஜெட்டில் இந்த வருடம் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை. அதன்…

Read more

தமிழகத்தின் 3 இடங்களில் டெக் சிட்டி நிறுவப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உச்சி மாநாடு Umagine Chennai 2023-ஐ இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டை வளப்படுத்த இந்த மாநாடு உதவ வேண்டும் என முதல்வர் கூறினார். அதன் பிறகு சென்னை, கோயம்புத்தூர்…

Read more

சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்… தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்…. திடீர் சலசலப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார்.…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

போதைப் பொருள் விற்பனை…. பிரபல சின்னத்திரை நடிகை கைது…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு…

Read more

“தனித்து தைரியமாக களத்தில் இறங்குகிறேன்”…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர்கள் இவர்கள்தான்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் தற்போது 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதாவது சீமான் தலைமையிலான கூட்டணிக்கு தற்போது யாரும் முன் வர மாட்டார்கள் என்பதால் தனித்து தைரியமாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,…

Read more

சற்றுமுன்…! தமிழக அரசியல் பிரபலம் ஐசியூவில் அனுமதி…!!

பாஜக கட்சியின் பிரமுகர் கே.டி ராகவன் இதய பிரச்சினை காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை கே.டி ராகவனுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது…

Read more

“நான் லஞ்சம் வாங்கினேன் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா”…? பாஜக அண்ணாமலை சவால்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 20 வருடங்களாக சொல்கிறார். சில உட்கட்சி விஷயங்களைப் பற்றி பேசுவது பதவிக்கு நல்லது அல்ல. மக்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நான் என்ன…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

“திடீர் ரயில் மறியல் போராட்டம்”… காங். தலைவர் கே.எஸ் அழகிரி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்…

Read more

வெயிலுக்கு Bye Bye… அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 27-ம் தேதி வரை தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்…

Read more

“பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்துக”…. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

“85 கோடி இணைய பயனர்கள்”…. பிரதமர் மோடி சொன்ன தகவல்……!!!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை சற்றுமுன் தொடங்கியது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின்…

Read more

பட்டாசு ஆலை விபத்து…. உரிமையாளர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

Read more

#justin: கொரோனா எதிரொலி!…. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது…..!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்பட்டது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில்…

Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து…. பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வைத்த முதல் செக் இதுதான்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி விருப்ப மனு கூட வாங்காமல் இருந்த ஓபிஎஸ், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என திடீரென்று கூறி இருக்கிறார். ஒருவேளை ஓபிஎஸ்-ஐ போட்டியிட நீதிமன்றம் அனுமதியளித்தால், அவர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரின்…

Read more

IND-AUS: பிளாக்கில் டிக்கெட் விற்பனை…. 12 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரூ.1500…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கார்த்தி…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக…

Read more

“தனிக்கட்சியை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்”…. EPS தரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வாதத்தை தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்றது. அதாவது, தனக்கென ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருவதாகவும் தங்களை…

Read more

யூடியூப் சேனல்களுக்கு தடை…. மக்களவையில் மத்திய ஒளிபரப்புத் துறை மந்திரி தகவல்…..!!!!!

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு சென்ற 2021-ம் வருடம் டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி…

Read more

திமுக பேனரில் பிரதமர் மோடி, அண்ணாமலை…. இணையத்தில் வைரல்….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் வைத்திருக்கும் பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்தில் இனி புதிய ரேஷன் கார்டு வாங்குவோற்கு 15 நாட்களில் கார்டு கிடைக்கும்….. வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டு வருவதற்கு 3 மாதங்கள் முதல் 5…

Read more

பில்கிஸ் பானு வழக்கின் மேல்முறையீடு…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்….!!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில்…

Read more

#BREAKING: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…. !!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை தாக்கல்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…

Read more

BREAKING: திமுகவில் புதிய நபர்களுக்கு பதவி …. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

அனைத்து மாவட்டங்களில் புதிய நபர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தகவல் வெளியான நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்…

Read more

நாம் தமிழருடன் கூட்டணி அமைக்கும் அதிமுக?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுவதை கணித்திருக்கும் ADMK, சீமானை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் நாம் தமிழர் கட்சியுடன் ரகசிய கூட்டணி…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு…

Read more

BREAKING: ஆதார் இணைப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என…

Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகைகொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாகவும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு…

Read more

துரோகத்தின் மொத்த வடிவம் யார்…? மல்லுக்கட்டும் இபிஎஸ், செந்தில் பாலாஜி…. பரபரப்பு பேட்டி…!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி என்னை துரோகத்தின் மொத்த…

Read more

பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் அகற்றம்….. பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக சுமார் 100 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதுகுறித்து 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக…

Read more

Breaking: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து… 7 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…!!!

காஞ்சிபுரம் அடுத்த அருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில்…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி…

Read more

ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

வருகிற மார்ச்-31 ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லையெனில், அவருடைய பான்கார்டு செயலிழந்துவிடும். ஆகவே இரண்டையும் இணைத்துவிட்டால் உங்கள் பான்கார்டு செயலிழக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைனில் பான்-ஆதார் இணைப்பது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். வருமான வரியின்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ்…. நீதிமன்றத்தில் திடீர் அதிரடி…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் இன்று உயர்நீதிமன்ற விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் இன்றோடு சட்ட போராட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில்…

Read more

ஹேப்பி நியூஸ்…. ஏப்ரல் 8 முதல் “சென்னை-கோவை” வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்…!!!!

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை நடைமுறையில்…

Read more

“கொரோனா வைரஸ் பாதிப்பு, நுரையீரல் தொற்று”…. சுவாசிக்க முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதி….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த 15-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ்…

Read more

மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்திய முன்னாள் அமைச்சர்…. இம்புட்டு கோடி செலவா?…..!!!!!

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ரூபாய்.500 கோடி செலவில் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணியின் திருமணம் சென்ற 2016ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி நடந்தது.…

Read more

மார்ச் 31-ம் தேதி வங்கி வேலை நாள்… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளும் திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வங்கி நேரப்படி…

Read more

Other Story