“கலாஷேத்ரா‌ பேராசிரியர் ஹரிபத்மன் மிகவும் நல்லவர்”…. மாணவிகளை தூண்டி விடுராங்க… நடிகை அபிராமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் புகழ்…

Read more

“ஆதார் அட்டை எல்லோருக்கும் கிடையாது”… ஏன் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா…

Read more

இந்தியாவில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் எப்போது அமலுக்கு வரும்…? மத்திய அரசு சொன்ன பதில் இதுதான்…!!

இந்தியாவில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் எப்போது வரும் என்று எம்பி அப்துசமாத் சமதானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ஹைப்பர் லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். அது…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்  நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இச்சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக…

Read more

ஆடம்பரமான 4 ரயில்கள்… எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் ராயல் ராஜஸ்தான் என்பது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்(RTDC) மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சி ஆகும். இந்த ரயில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆக்ரா, கஜுராஹோ, வாரணாசி ஆகிய இடங்களையும் ராஜஸ்தானின்…

Read more

கீழடி அருங்காட்சியகம்…. ஏப்ரல் 14 முதல் வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவா?…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் எனவும்…

Read more

UPI செயலிகளில் கிரெடிட் கார்டு போன்ற வசதி…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

பணவியல் கொள்கை குழு உடனான ஆலோசனைக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டது. மேலும் இனி கூகுள் பே, போன் பே போன்ற…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலைவாய்ப்பற்ற…

Read more

ஆதார் – பான் இணைப்பு…. அபராத தொகை மேலும் உயரும்… நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை….!!!

இந்திய மக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீடித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்…

Read more

தமிழக மக்களே…. இனி வீடு தேடி வரும் ரேஷன் கார்டு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்கை யாரும் கிளிக் பண்ணாதீங்க…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவிருத்தி வருகிறது. ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைத்து ஆவணங்களுடனும் இதனை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார்…

Read more

வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள்…. அமைச்சர் நாசர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில், பால் உற்பத்தியாளர்கள் வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு…

Read more

தமிழகம் வரும் பிரதமர் மோடி…. நேரில் சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்ட ஓபிஎஸ் – இபிஎஸ்…!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி அதாவது நாளை சனிக்கிழமை தமிழகம் வருகிறார். என் நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 1260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை…

Read more

ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை…. 16வது மாடியில் இருந்து குதித்த 13 வயது சிறுவன்…. அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை சிந்திப்பதிலும் முடிவு எடுப்பதிலும் ஒரு படி மேலே நிற்கின்றனர். காரணமே இல்லாத விஷயத்திற்கு கூட அவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரையும் பதற வைக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் நிகழ்ந்துள்ளது.…

Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் பரபரப்பு மனு…. ஏப்ரல் 10-இல் விசாரணை….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் பொதுக்குழு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் முற்றிலும்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

அரசாங்கம் சென்ற மார்ச் 31 பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தி உள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு…

Read more

ரெப்போ விகிதம் பற்றி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழ்நிலையில், இப்போது ரிசர்வ் வங்கியானது (RBI) மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கி உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இருமாத நாணயக்கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியானது எந்த மாற்றத்தையும்…

Read more

முதலீட்டு திட்டங்களில் மாற்றம்…. வட்டி விகிதம் அதிகரிப்பு…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

பணவீக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம்…

Read more

அரசு ஊதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?… இன்று மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அண்மையில் உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் DA-வை ஒரு சில மாநிலங்களானது அதிகரித்தது. அதன்படி ஜார்க்கண்ட் அரசும் தன் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு கட்டண சலுகை?…. விரைவில் வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

சரக்கு போக்குவரத்துத் துறையில் தெற்கு ரயில்வே பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. இதில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 4.05 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. அதோடு 5.2 மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் 3.23 மெட்ரிக் டன் உணவு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி அந்த பிரச்சனை இருக்காது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய மோடி அரசாங்கமானது பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். யாருக்கும் ரேஷன் பொருட்கள் குறைவாக கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.…

Read more

அனைத்து மாவட்டங்களிலும்…. கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

COVID BREAKING: நாடு முழுவதும் கட்டுப்பாடு…? நாளை அவசர ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் அனைத்து மாநில சுகாதார செயலாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது…

Read more

22 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார் ஈவிகேஎஸ்…. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்…. 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்றமே பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இதனை தொடர்ந்து…

Read more

இனி இதற்கு 25 சதவீதம் மானியம்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தென்னை நார் பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும்…

Read more

ஜார்க்கண்ட் அமைச்சர் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்…!!!

ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மகதோ சென்னையில்உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும், அவரது உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை…

Read more

12வது மனைவி அடித்து கொன்ற கணவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!

ஜார்க்கண்ட் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திரதுரி என்பவர் தன்னை குடிக்கவேண்டாம் என அறிவுரை சொல்லிய சாவித்திரி தேவியை கோபத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திரதுரியின் 12வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ராம் சந்திரதுரி குடித்துவிட்டு வீடு…

Read more

ரயில் பயணிகள் மீது தீவைப்பு…. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை….!!!!

கேரளா ஆலப்புழா-கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் டி1 பெட்டியில் இருந்த மர்ம நபர் அப்பெட்டியில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மீது திடீரென்று பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இச்சம்பவத்தில்3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு…

Read more

மழலையர் பள்ளி: குழ்நதைகளை துன்புறுத்திய ஆசிரியர்…. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி….!!!!

மராட்டியம் கண்டிவலி மேற்கிலுள்ள மழலையர் பள்ளி ஒன்றில் பயிலும் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததால் பெற்றோர் அதுகுறித்து விசாரித்தனர். இந்நிலையில் அக்குழந்தைகளை ஆசிரியர்கள் துன்புறுத்துவது தெரியவந்தது. இதுபற்றி கேள்வி எழுப்பிய பெற்றோர் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை மேற்கொண்டனர். அந்த…

Read more

தமிழகத்தில் 100ல் 6 பேருக்கு கொரோனா உறுதி…. மருத்துவத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

COVID BREAKING: தமிழகத்தில் ஐசியுவில் 3 பேர்…. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா…

Read more

BREAKING: ரெப்போ வட்டியில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ % உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘ரிசர்வ் வங்கியிடம் மற்ற…

Read more

சளி, காய்ச்சல் இருந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது…!!!

முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கி.மீ., தூரம் சென்று வந்த நிலையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் தாலுக்காக்களின்…

Read more

வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க சூப்பர் திட்டம்…. அமைச்சர் நாசர் அறிவிப்பு..!!!

பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் பல்வேறு…

Read more

நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடி…. வெளியான தகவல்..>!!!

பிரதமர் மோடி பல்வேறு திட்டத்தை தொடங்கி வைக்க நாளை மறுநாள் (ஏப் 8)  தமிழகம் வருகிறார். அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு மயிலாப்பூர் விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார்.…

Read more

மக்களே..! வெங்காயம் விலை மீண்டும் உயர்வா….? அமைச்சர் பதில் இதுதான்….!!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.  அந்தவகையில் வெங்காயம் விலையும் உயருமா என்ற குழப்பத்தில் மக்கள் இருந் நிலையில் 2023-24 சீசனில் 3 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைத்து…

Read more

25,000, 12000,1000 உதவித்தொகை : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய 4 அறிவிப்புகள்…!!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் மீனவர் நலத்துறை & கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, கடலில் மீன்பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250-லிருந்து 350-ஆக உயர்வு. மீனவர்கள்…

Read more

காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுள்ளார்கள். அதன்பின்னர் வீட்டிற்கு…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதிர் நாயக் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பிரபல பயிற்சியாளருமான சுதிர் நாயக் (71) காலமானார். 1970-71 சீசனில் சுதிர் நாயக் தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது. சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, காயமடைந்த அவர் மருத்துவமனையில் கோமா…

Read more

கீழடி அகழாய்வு பணிகளை…. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!

கீழடியில் இன்று காலை 9:30 மணிக்கு 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் மேடு உள்ளதாகவும் இதை முழுவதுமாக அகழாய்வு செய்து பண்டைய கால தமிழர்களின் வாழ்வியலை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று காத்திருக்கும் அதிர்ச்சி….? ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய முடிவு…!!!

ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில்,  மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு ஏப்ரல் 6ஆம்…

Read more

அடுத்த மாதம் முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்….. தமிழ்நாட்டில் மினி லாக்டவுன்…? வெளியான தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

OMG: கழிவுநீர் தொட்டி மரணம்…. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்…. அதிர்ச்சி…!!!!

கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்ட விரோதம் என்ற போதும் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் சாக்கடை மற்றும் கழிவு நீர் மரணத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த அடைப்படையில் 400 ஓட்டுனர்கள் நியமனம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுனர்களை பணியமற்ற போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாகவும் இந்த பணிகளுக்கு தகுதியும்…

Read more

தமிழக மாணவர்களுக்கு…. ‘மாதம் ரூ.1000’ திறனறி தேர்வு திட்டம் அறிமுகம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

Read more

நீட் தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 6) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு முதல் கட்டமாக முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான…

Read more

Other Story