இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பிரபல பயிற்சியாளருமான சுதிர் நாயக் (71) காலமானார். 1970-71 சீசனில் சுதிர் நாயக் தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது. சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, காயமடைந்த அவர் மருத்துவமனையில் கோமா நிலைக்கு சென்ற நிலையில், உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதிர் நாயக் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்..!!!
Related Posts
காதலியின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக….. இரும்பு கம்பியால் காதலன் செய்த கொடூரம்…!!
சூடான இரும்பு கம்பியால் காதலியின் பெயரை கன்னத்தில் எழுதிய சம்பவம் உத்திரபிரதேசம் லக்கிம்பூர்-கீரியில் நடந்துள்ளது. அமன் என்ற வாலிபர் 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அமன், இரும்பு…
Read moreCSK & PBKS டிக்கெட் விற்பனை எப்போது….? வெளியானது அறிவிப்பு…!!
மே 1ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல்29 ஆம் தேதி காலை 10:40 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை CSK அதிகாரப்பூர்வ இணையதளப்…
Read more