தமிழகத்தில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்….. பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் இந்த…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளம் 4 சதவீதம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

பொதுவாக வருடத்திற்கு ஜனவரி, ஜூலை ஆகிய 2 மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அடிப்படையில் மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% முதல் 4% வரை உயர்த்தக்கூடும் என செய்திகள் வெளியாகி…

Read more

அடடே!…. ரூ.10 லட்சம் டபுளாக மாறுமா?…. SBI வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மூத்தக்குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்துக்காக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் திட்டங்களும், அரசாங்க திட்டங்களும் இருக்கிறது. இதில் சிறப்பான திட்டங்களில் ஒன்று தான் SBI மூத்தக்குடிமக்கள் கால வைப்புத் திட்டம். நீங்கள் அண்மையில் ஓய்வு பெற்று உங்களது கையில் பெரிய தொகை…

Read more

“ஆதார் கார்டில் பழைய போட்டோவை ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டுமா”…? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பழைய…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா அல்லது போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாமா…? எது சிறந்தது..!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

“சேலத்தில் மகளிர் கல்லூரி பேருந்தில் பெண் ஓட்டுனர் நியமனம்”… குவியும் பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாகவள்ளியில் தனியார் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் படிக்கிறார்கள். இந்த கல்லூரி பேருந்துகளில் பெரும்பாலும் ஆண் டிரைவர்களின் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது…

Read more

இறந்து போன மகளின் ஜீவனாம்சத்தை பெற தாய்க்கு உரிமை உண்டு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இறந்துபோன மகளுடைய ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் சரஸ்வதிக்கு…

Read more

“இவர்களுக்கு மட்டும் பென்ஷன் தொகை ரூ. 50,300 ஆக அதிகரிப்பு”…. மாநில அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் ஒரு புதிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி ஓய்வூதியம் மற்றும் பணப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…

Read more

“ANI செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்”…. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவில் பிரபலமான செய்தி நிறுவனமாக இருக்கும் ஏஎன்ஐ (ANI) twitter கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். பெருவாரியான ஊழியர்களை twitter நிறுவனத்தில்…

Read more

2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்…. உறவினரின் கொடூர செயல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தில் வசித்து வருபவர் சுனிதா (34). இவருக்கு திருமணம் முடிந்து 7 வயதில் மகள் இருக்கிறார். இதற்கிடையில் சுனிதாவின் கணவர் சென்ற 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து தன் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வந்த…

Read more

பிரியங்கா காந்தியுடன் இருந்த அவரும் பாலியல் குற்றவாளியே?…. பபிதா போகத் குற்றச்சாட்டு….!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா…

Read more

குட் நியூஸ்…! இனி பைக்கில் 3 பேர் செல்லலாம்….. அபராதம் எதுவும் கிடையாது…. மாநில அரசு அதிரடி…!!!

கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து முறையானது  அமலுக்கு வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமரா மூலம் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில்…

Read more

“கணவர் பராமரிப்பு மையம்”…. எங்களிடம் விட்டு விட்டு போங்க…. ஆனந்த் மகிந்திரா பாராட்டு….!!!!

சாதாரணமாக பணிக்கு போகும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர். அதுபோன்று ஷாப்பிங் மற்றும் வெளியில் போகும் மனைவிகளுக்காக கணவர்களை பராமரிக்கும் மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாக…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

EE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advancedகான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி…

Read more

தானியங்கி டாஸ்மாக்: தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும்…. அன்புமணி எச்சரிக்கை…!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

இனி பெட்ரோல், டீசலுக்கு குட்பை… தமிழகத்தில் “மீத்தேன் கேஸ்” மூலம் இயங்கும் பேருந்துகள் தொடக்கம்… எங்கு தெரியுமா…?

தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக சிஎன்ஜி சிலிண்டர்கள் மூலம் இயங்கும் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்துகளில் டீசலுக்கு பதில் மீத்தேன் வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சேலம் மற்றும் தர்மபுரி இடையே இயக்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல்…

Read more

காலவரையின்றி மூடப்படும் சீரடி கோயில்…. சாயிபாபா பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகிறார்கள். புனிதஸ்தலமான சீரடி சாயிபாபா கோயில் வரும் மே 1ம் தேதியிலிருந்து காலவரையற்று மூடப்பட…

Read more

“பெண்களுக்கான அசத்தல் சிறு சேமிப்பு திட்டம்”… முதலீடு செய்து பயன்பெற பிரதமர் மோடி அழைப்பு…!!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

அம்மாடியோ…! கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இம்புட்டு சிறப்பம்சமா…? திறப்பு விழா குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது…. ஒரு துயரமான நிகழ்வு…. அதிமுக கண்டனம்…!!!

பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்கலாம், அது அவர்கள் விருப்பம். ஆனால், அதை முடிவு செய்ய வேண்டியது நாங்கள் தான் என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். அதோடு, கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான…

Read more

1 சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுக…. கடல் போன்ற திமுகவுடன் இணைக்கணும்…. நாஞ்சில் சம்பத்…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

“எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை” தமிழகத்தில் தலைதூக்கும் பவர்-கட் பிரச்சனை….!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

என்னடா இது சாப்பாட்டுக்கு வந்த சோதனை…! “உச்சம் தொடும் விலை” அசைவ பிரியர்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் மீன்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் மீது நாட்டம் செலுத்தாமல் மட்டன், மீன்களை ருசிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். மட்டன் விலை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது மீன்கள்…

Read more

அடடே…! JEE தேர்வில் 43 பேர் 100க்கு 100 பெற்று அசத்தல்…. வெளியான ரிசல்ட் முடிவு…!

ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. விண்ணப்பதாரர்களின் கருத்து மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி விடைக்குறிப்பு NTA ஆல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான JEE முதன்மை…

Read more

“6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வழக்கு”…. வெளியான உத்தரவு….!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை…

Read more

“கிசான் விகாஸ் பத்ரா”… குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. உங்களுக்கான சூப்பர் போஸ்ட் ஆபீஸ் திட்டம் இதோ..!!!

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில்  சமீபத்தில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்திற்கு 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்….!!!

தென் இந்தியாவின் வளி மண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 1ஆம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

“எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை”…. எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…!!!!

SBI வங்கி வாடிக்கையாளராக நீங்கள் இருப்பின் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுத்து வங்கி பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை SBI Quick Missed Call Banking Service என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ் SBI வங்கியின்…

Read more

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்…. இனி சட்ட போராட்டம் வெடிக்கும்…. நாதக சீமான்….!!!!

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க விதிகளுக்கு புறம்பாக…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருள்களுக்கு…

Read more

வங்கிக் கணக்கு- ஆதார் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆதார்கார்டு. ஆதார் கார்டை இந்தியாவில் வசிக்கும் குடிமகன்கள் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும்…

Read more

பள்ளிகளுக்கு 2023-24ல் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா…? தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது.…

Read more

ரயிலில் மீண்டும் மூத்த குடிமக்களின் கட்டண சலுகை…? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்…

Read more

தமிழகத்தின் மாபெரும் கட்சி இனி அவ்வளவு தானா….? பரபரப்பை கிளப்பிய துரைசாமி…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி எப்போது…? கல்வி இயக்குனர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

சென்னையில் தானியங்கி மது வழங்கும் இயந்திரம்…. இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்…!!!

தமிழக அரசு தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள கோயம்பேடு வணிக வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மதுவை…

Read more

ராகுல் காந்தி அழைப்பு… காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் பிரச்சாரத்தில் குதிக்கும் கமல்ஹாசன்…!!!

கோவையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ராகுல்…

Read more

தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் நிறுத்தப்பட்டது….? “அது மெட்டு சரியில்லப்பா” நான் தான் சொன்னே…. அண்ணாமலை சொன்ன அடே காரணம்…!!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்காவில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது திடீரென்று ஒலித்துக் கொண்டிருந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஆனது நிறுத்தப்பட்டது. பாஜக எம்எல்ஏ…

Read more

தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்தை தடை செய்க…. காங்கிரஸ் மனு…!!!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங். கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர்.…

Read more

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு…. ராகுல் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…!!!

மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.…

Read more

செல்போன் வாங்கி நைசா பேசு….! என்ன வேணும்னாலும் பண்ணு… அதுக்கு தான் 1000 கொடுக்கோம்…. துரைமுருகன் பேச்சால் சர்ச்சை…!!!

வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோவானது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது. இதனை பாஜகவை சேர்ந்த எஸ் ஆர் சேகர் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” பேனா சின்னத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்…. மத்திய அரசு அதிரடி…!!

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

“வாங்காத பொருளுக்கு SMS அனுப்பினால்” இதுதான் நடக்கும்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தமிழகத்தில் 500 மது கடைகள் மூடல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் சுமார் 5329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலமாக அரசுக்கு தினந்தோறும் 1.3 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கின்றது. இதனிடையே மது கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் இதனை கருதி 500…

Read more

தமிழகத்தில் இனி மாதம்தோறும் மின்தடை…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறாததால் பல சிக்கல்கள் இருந்ததால் இதனை தடுக்க அரசு இந்த உத்தரவை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…. எப்படி பெறுவது….???

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு உதவி தொகையை கல்வி ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் எழுத்து…

Read more

தமிழக ஆசிரியர்களே ரெடியா?…. ஜூன் 1 முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும்…

Read more

Other Story