காலவரையின்றி மூடப்படும் சீரடி கோயில்…. சாயிபாபா பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகிறார்கள். புனிதஸ்தலமான சீரடி சாயிபாபா கோயில் வரும் மே 1ம் தேதியிலிருந்து காலவரையற்று மூடப்பட…
Read more