இது தமிழர்களை வான்பார்க்கச் செய்த பேனா…. கடலையே மை செய்யும் தீராத பேனா…. வைரமுத்து புகழாரம்…!!!
திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு…
Read more