மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை…. வெளியான புது உத்தரவு…!!!!

குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா என்ற நகரில் குஜராத் சாமியார் சந்து ஸ்ரீ சாதாரம் பாபாவின் சிலையை நிறுவும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக கூடி தங்களுடைய சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து…

Read more

7-வது ஊதியக்குழுவை செயல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு… மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூபாய்.6,000 கோடி நிதியை ஒதுக்கி இருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்து உள்ளார். இப்போது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44% உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது, 7-வது ஊதியக் கமிஷனுக்கு பின், 8-வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்கவுள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல்வேறு காரணங்களால் அடுத்த வருடம் மத்திய அரசு…

Read more

குஜராத் முன்னாள் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

குஜராத் முன்னாள் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி (87) காலமானார். இவர் ம.பி, கோவா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பொதுமக்கள் நலனிலும் அவர் கவனம்…

Read more

அடடே சூப்பர்..! “மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்தி” சொன்ன பஞ்சாப் நேஷனல் வங்கி….!!!

நாட்டின் மிகப்பெரிய  பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, பிஎன்பி பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கி அறிவிப்பின்படி நிலையான வைப்புகளுக்கு…

Read more

அடக்கடவுளே…! இப்ப இதுதான் டிரெண்ட் போல..! கணவரையும் மாமியாரையும் வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த பெண்….!!!

சமீபகாலமாகவே இந்தியாவில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகிறது. அப்படி லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த தனது காதலியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல இன்னொரு சம்பவமும்…

Read more

உன் கூடவே பொறக்கணும்…! ராகுலும் பிரியங்காவும் பனி சறுக்கு சவாரி!!

ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இணைந்து பனி சறுக்கு சவாரி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி பனி சறுக்கில் விளையாடி பொழுதை போக்கிய வீடியோ வெளியாகி…

Read more

ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய…. IRCTC வழங்கும் புதிய சேவை…. இனி அந்த டென்ஷன் வேண்டாம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பதை மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் வழக்கத்தை விட பயணிகள் அதிக அளவில் ரயிலில் பயணம் செய்வதால்…

Read more

பைக் டாக்ஸிக்கு திடீர் தடை! அரசு அதிரடி உத்தரவு..!!!

Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் Rapido, Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000?…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல…

Read more

இருபாலருக்கும் ஒரே திருமண வயதா….? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தபட்ச திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்தியாயா அவர்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “குறைந்தபட்ச திருமண…

Read more

அடடே… காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா பனிசறுக்கு சவாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில்  தற்போது தனிப்பட்ட முறையில்  காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு  சென்றுள்ளார். RaGa 💓🔥 pic.twitter.com/WUfzeK9o52 — Srinivas…

Read more

போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு கணக்கு திட்டம்…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. இதோ முழு விபரம்…!!!

இந்தியாவில் தபால் அலுவலகங்களில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் சிறு சேமிப்பு திட்டமான தபால் நிலைய சேமிப்பு கணக்கு திட்டமும் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். இந்த…

Read more

வடகன்ஸ்க்கு செல்லும் 18 ஆயிரம் கோடி! உங்களுக்கு வேலை நாங்க தர்றோம்…தமிழக இளைஞர்களுக்கு சவால்…!!!

முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் குடிப்பெயர்வு அதிகமாகி வருகிறது. இதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

Read more

ரூபாய் நோட்டுகளின் தரம் அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளின் மேல் மக்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டுகளில் எழுதும் போது அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைத்துவிடும். இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் எந்த நிலையில் இருந்தால்…

Read more

இந்தியாவில் ஆட்டம் ஆரம்பம்! தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்!!

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது.…

Read more

இந்தியாவில் திடீரென அதிர்ந்த வீடுகள்.. சரிந்த மரங்கள்.. சிதறி ஓடிய மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரில் கந்தபால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனா மார்க்கின் பவன்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு வீடுகள் இடிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக…

Read more

இது புதுசு…! திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான திடீர் உத்தரவு…..!!!!!!

நாடு முழுவதும் பெரு நகரங்களில் பைக் டாக்சி சேவைகளானது அண்மை காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இரண்டு சக்கர வாகன டாக்சி சேவைகளை தடைசெய்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு தடையை மீறினால் ரூபாய்.…

Read more

“உங்களுக்கு தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் வேண்டுமா”…? அப்போ உடனே இதை செய்யுங்கள்…!!!

இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கி மத்திய அரசு உதவுகிறது. அதாவது புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரை கடன்…

Read more

“இனி இப்படி செய்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்”….. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவாவில் தொடர்ந்து 6 மாத காலமாக ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வைத்திருந்த 80,000 பேரின் கார்டுகள் தற்போது…

Read more

நல்ல வட்டியுடன் முதலீடு…. SBI வங்கியின் சூப்பர் திட்டம் அறிமுகம்….!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எஸ்.பி.ஐ வங்கி அம்ரித் கலாஷ் முதலீட்டு…

Read more

72,000 கோடிக்கு டீல் நடந்திருக்கு…! ஆதாரத்தை வெளியிடுவோம்…. சிவசேனா சஞ்சய் ராவத் குற்றசாட்டு…!!!!

சிவசேனா சின்னத்தை பெற 2,000 கோடிக்கு டீல் நடந்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு சிவசேனாவின் பெயரும், சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாங்கள்  அணுகியிருக்கிறோம். 2,000 கோடி ரூபாய்க்கு…

Read more

மோதிய கொண்ட 2 பெண் அதிகாரிகள்…. நடந்தது என்ன?…. மாநில அரசு எச்சரிக்கை….!!!!

கர்நாடக காதி மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருபவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மடுஹில். அதேபோன்று கர்நாடக மாநில இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக செயல்பட்டு வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. கடந்த 2021 ஆம் வருடம்…

Read more

“நிக்கி யாதவ் கொலை வழக்கு”…. குற்றவாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் லிவ்இன் பார்ட்னரான இளம் பெண் நிக்கி யாதவை கொலை செய்து அவரது உடலை பிரிட்ஜில் பதுக்கிய சாஹில் கெல்லட், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

Read more

உங்க பான் கார்டு தொலைந்துவிட்டதா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க….!!!!!

பான்கார்டு என்பது ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் மிக முக்கிய ஆவணம் ஆகும். இதில் கார்டுதாரரின் பெயர், பாலினம், பிறந்ததேதி போன்றவை இருக்கிறது. இதனிடையே உங்களது பான்கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால் (அ) காணாமல் போனால் அந்த அட்டையின் நகல் ஆன்லைனில் அல்லது…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

அடக்கடவுளே… அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சிறை கைதி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

சீனியர் மாணவர்களின் ரேகிங் தொல்லை.. கல்லூரி மாணவனின் விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்…

Read more

தில்லி – மும்பை விரைவு சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு… மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும்…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு”…. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கணும்?…. மாநில அரசு வலியுறுத்தல்….!!!!

2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்து இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் மாநில உயர்நீதிமன்றத்தில்…

Read more

“உலகின் மிகப் பெரிய ரயில் நிலையம்”… எங்கு இருக்கு தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரசிய தகவல்….!!!!

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1901-1903 வரை இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. இதனிடையே இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின்…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்…..!!!!

குஜராத் மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது.  இந்த பாலம் மீண்டுமாக புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் அக்,.26ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் அக்,.30 ஆம் தேதி பாலத்தில் சுமாா்…

Read more

“குனோ தேசிய பூங்கா”…. 12 சிவிங்கிப் புலிகளுக்கு இதுதான் முதல் உணவு?…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்தும் அடிப்படையில் “சிவிங்கிப் புலி திட்டம்” கடந்த 2009 ஆம் வருடத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துவங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பரில் நமீபியாலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை கொண்ட முதலாவது…

Read more

மாமியார், கணவரை தீர்த்து கட்டிய பெண்…. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

அசாம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருடைய தாயார் சங்கரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தனா கலீடா எனும் பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு…

Read more

“இனி ரயிலில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்”…. இதை மட்டும் செய்தால் போதும்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். மற்றப் போக்குவரத்துகளை விட ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகை வர இருப்பதால் ஏராளமானோர்‌ சொந்த ஊருக்கு ரயில் டிக்கெட்…

Read more

இனி வேலை போச்சுன்னா கவலையை விடுங்க…. அதற்கும் தனி காப்பீடு இருக்கு… முழு விவரம் இதோ…!!!

சர்வதேச அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் பிறகு தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் வேலை இழந்தால் அதற்கும் காப்பீடு திட்டம் இருக்கிறது. வேலை இழப்புக்கு என…

Read more

“சிவசேனை கட்சி, சின்னத்தை பெற ரூ. 2000 கோடிக்கு பேரம்”…. சஞ்சய் ரௌத் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சிவசேனை கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் போன்றவற்றை ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உத்தவ் தாக்கரே தரப்பு மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய…

Read more

இப்படி ஒரு ஏமாத்து வேலையா….? அரசின் எச்சரிக்கை….. வெளியான இணையதள முகவரிகள்….!!

இந்திய அரசு புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள் போலியான இணையதள முகவரி மூலம் ஏமாந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம் என்ற நிலை வந்து விட்டது. இத்தகைய…

Read more

பைக் டாக்ஸிக்களுக்கு தடை…. மீறினால் 10000 அபராதம், 1 வருடம் சிறை தண்டனை…. அரசு எச்சரிக்கை…..!!!

நாட்டில் தற்போது பைக் டாக்ஸிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988 கீழ் பைக் டாக்ஸி இயக்குவது விதிமீறல் என்று எச்சரித்துள்ள டெல்லி அரசு முதல் முறை…

Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவலை தடுக்க… “விரல் கூட நுழைக்க முடியாது”… நவீன பாதுகாப்பு வேலி…!!!!!

இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வரக்கூடியவை. இந்த எல்லைகள் தான் வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுடனான எல்லை பகுதிகளை விட பதற்றம் நிறைந்தவையாக இருக்கிறது. காஷ்மீரை தவிர மற்ற…

Read more

கடந்த ஒரே ஆண்டில் 15,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. சாதனை படைத்த இந்தியா.. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்…!!!!!

டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவியல்  மாநாடு -2023 நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நம் நாட்டில் கொரோனா…

Read more

“நாங்கள் பணி நீக்கம் செய்ய மாட்டோம்”…. அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்… மகிழ்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலக அளவில் கூகுள், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பல ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்டல்சன்சி…

Read more

இது அல்லவா மனசு..! தந்தைக்காக ஒரு கல்லீரலையே தானமாக கொடுத்த 17 வயது மகள்…. குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலம் திருச்சூர் புரம் பகுதியில் பிரதீஷ் (48) என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் கல்லீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நலம் மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை…

Read more

வட்டி விகிதம் உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு?…. இதோ முழு விபரம்….!!!!!

SBI வங்கியானது மொத்த கால வைப்பு விகிதங்களை 25-75 bps வரை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிப்,.15 2023 முதல் சில்லறை உள்நாட்டு டெபாசிட்கள் (ரூ. 2 கோடிக்குள்) மாற்றத்திற்கு உட்பட்டவை ஆகும். 5 வருடங்கள் மற்றும் 10 ஆண்டுகள்…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் கிசான் சம்மன் நிதி, கிசான் சம்ரிதி கேந்திராக்கள், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான்…

Read more

7-வது ஊதியக்குழு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு இந்த மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு தவிர்த்து மத்திய…

Read more

2030-க்குள் ரூ.8 ஆயிரம் கோடியாக உயரும் – பியூஷ் கோயல் தகவல்..!!!

இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030க்குள் 8000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில்…

Read more

Other Story