அரசு பள்ளி காலை உணவு திட்ட பெண் ஊழியர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அனுசிங் என்ற மகன் உள்ளான்.…
Read more