இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வி.பெத்தாங்குப்பத்தில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயசூர்யாவுக்கு, பழனிவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இருதரப்பினரும் ஒருவரை…
Read more