“வருங்கால மாப்பிள்ளை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை”… 6 பேர் வெறிச்செயல்… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்..‌ பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜுனூர் மாவட்டத்தில் கிராட்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு 18 வயது இளம்பெண் தன்னுடைய வருங்கால கணவர் கண்முன்னே 6 பேரால் கூட்டு பாளியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“தமிழக மக்களின் ஆதரவு அமோகமா இருக்கு”… 2026 மட்டுமல்ல 2031, 2036 ஆகிய ஆண்டுகளிலும் திமுக தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஊட்டிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஊட்டியில் ஐந்து நாள் பயணம் மிக சிறப்பாக இருந்தது. அதோடு மக்களை சந்திக்கக்கூடிய…

Read more

“ஆடு, மாடுகளோடு இப்பதான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்”… என் குழந்தைகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவிடுகிறேன்… அண்ணாமலை..!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய இணை மந்திரி பதவி வந்தால் பெற்றுக்கொள்வேன். அதற்காக தற்போது கூண்டுக் கிளியாக இருக்க நான்…

Read more

“குஷியான டிம் டேவிட்”… மைதானத்தில் மழையில் ஆட்டம் போட்டு சறுக்கி சறுக்கி… குழந்தையாகவே மாறிட்டாரு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டி மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

“வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய 6 வயது சிறுமி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஈபி நகர் பகுதியில் முருகன்-ரேகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் பாக்கியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

“திருமண வரவேற்பு நிகழ்ச்சி”.. கனவுகளோடு ஆசையாக கை கொடுத்த மணமகன்… காரி துப்பிய மணமகள்… அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது திருமண விழாவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று வெகுவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜெய்மாலா விழாவின் போது, மணமகன் மேடையில் கையை நீட்ட, மணமகள் திடீரென கோபத்தில் அவர்மீது துப்புவதைக் காணலாம். இந்த காணொளி எந்த…

Read more

“எத்தனை கனவுகள் இருந்திருக்கும்”… ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 349 மார்க் எடுத்து தேர்ச்சி… பெற்றோர் வேதனை..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! மே மாத சம்பளத்துடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளத்துடன் சேர்ந்து 4 மாத அகவிலைப்படி உயர்வும் சேர்த்து வர வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படி 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதோடு ஈட்டிய…

Read more

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… ரிசல்ட் பார்ப்பது எப்படி..? எவ்வளவு பேர் 100/100… எந்த மாவட்டம் முதலிடம்..? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 2026 சட்டசபை தேர்தல்… அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொது சின்னம்… இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பலரும் தயாராகி வரும் நிலையில் புதிதாக பலர் அரசியல் கட்சிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது…

Read more

“Exam-ன் போது திடீரென உயிரிழந்த தந்தை”.. தீராத வேதனையிலும் தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவி… 461 மார்க் எடுத்து சாதனை…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் சஞ்சனா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.…

Read more

10-ம் வகுப்பில் 313 மார்க்… மாணவனின் கனவுகளை பறித்த மின்சாரம்… வேதனையில் தவிக்கும் பெற்றோர்…!!!

தமிழகத்தில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஏராளமான மாணவ மாணவிகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் தமிழ் துரை என்ற மாணவன் பத்தாம்…

Read more

“காட்டுக்கு ராஜாவேயே தலை தெறிக்க ஓட வைத்த மனிதன்”… ஆட்டை போல் சாதாரணமாக சிங்கத்தை விரட்டிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்று சொல்லும் நிலையில் அது ஒரு பயங்கரமான மிருகமாக இருக்கிறது. அதன் கர்ஜனை மற்றும் தோற்றத்தை பார்த்தாலே உடல் நடுங்க ஆரம்பித்து விடும். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஆடு மாடுகளை மேய்ப்பது போல்…

Read more

“எனக்குத்தான் வெள்ளி வளையல் வேணும்”.. சுடுகாட்டில் தாயின் பிணத்தின் மீது படுத்து கொண்டு சகோதரருடன் தகராறு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…! ‌

கோட்புட்லி-பேஹரோட் மாவட்டம், விராட்நகர் பகுதியில் மனிதாபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது லிலோ கா பாஸ் கி தாணி கிராமத்தில், வயதான ஒரு பெண் இறந்ததையடுத்து நடந்த இறுதிச் சடங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சொத்து தகராறில், அவரது இரு…

Read more

10-ம் வகுப்பு ரிசல்ட்.. அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளி மாணவி… 500/492 மார்க் எடுத்து அசத்தல்..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

இன்று +1 ரிசல்ட்…! “தோல்வி பயத்தில் உயிரை விட்ட 16 வயது மாணவன்”… தேர்வு முடிவை பார்ப்பதற்கு முன்பே விபரீத முடிவு… பெரும் சோகம்..!!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…

Read more

அப்படி போடு..! 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்திய மாணவிகள்… 500/499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை… குவியும் பாராட்டு..!!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்”… பயங்கரமாக நடந்த துப்பாக்கி சூடு… 3 பேர் பலி‌..‌ வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திப்போரா உபமண்டலத்தில் உள்ள ட்ரால் பகுதியில் கடந்த மே 14ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பலியாகினர். இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில், ஒரு…

Read more

10-ம் வகுப்பு ரிசல்ட்… அசத்திய ஜெயில் கைதிகள்… 237 பேரில் 230 பேர் தேர்ச்சி பெற்று சாதனை…!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: சென்னையை ரவுண்டு கட்டிய ED…! டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளை தொடர்ந்து தனுஷ் பட தயாரிப்பாளர் வீட்டிலும் அதிரடி சோதனை…!!!

தமிழகத்தில் சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி…

Read more

Breaking: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதாவது கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

Breaking: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.9% பேர் தேர்ச்சி.. 100/100 மார்க் எடுத்து அசத்திய மாணவர்கள்… முதலிடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா..?

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500/498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் மாணவன்… குவியும் வாழ்த்துக்கள்…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“13 வயது மாணவனுடன் ஒரு வருஷமா உறவு “… 23 வயது டீச்சரின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு… 5-ம் வகுப்பு படிக்கும் போதே… பரபரப்பு சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 23 வயதான ஒரு டியூஷன் ஆசிரியை, 13 வயதான மாணவனை கடத்திச் சென்று உடல் உறவு வைத்துள்ளார். இதில், ஆசிரியை கர்ப்பம் ஆக, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.…

Read more

Breaking: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.880 உயர்வு… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!!

சென்னையில் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 69,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8720…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு”… அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி… எந்த மாவட்டம் முதலிடம்..? 100/100 எத்தனை பேர் எடுத்துள்ளனர்… முழு விவரம் இதோ..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100/100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்கள்… எவ்வளவு பேர் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம்… கெத்து காட்டிய சிவகங்கை மாவட்டம்… டாப் 5 லிஸ்ட் இதோ…!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 93.80% பேர் தேர்ச்சி… மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு… தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி..? இதோ முழு விவரம்..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதேபோன்று இன்று தேதி…

Read more

இன்று ரிசல்ட்…! பயத்தில் உயிரை விட்ட 10-ம் வகுப்பு மாணவி… இப்படி அவசரப்பட்டுட்டியேம்மா… கதறும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் கவிதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இறந்துள்ளார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில்…

Read more

Breaking: சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்… “திமுக மாணவர் அணியில் திடீர் மாற்றம்”… வெளியான அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒருபுறம் கட்சிக்குள்ளும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக மாணவர் அணியில்…

Read more

“குப்பை கிடங்கில் கிடந்த மாணவன் சடலம்”… விடிய விடிய பிணத்துடன் தூங்கிய 4 பேர்… காதலியை பிரித்ததால் போதை ஊசி செலுத்தி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஒரு குப்பை கிடங்கில் கல்லூரி மாணவனின் சடலம் கடந்த 11ஆம் தேதி மீட்கப்பட்டது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த மாணவனின் சடலம் கிடந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது அவனியாபுரம்…

Read more

இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தவெக மா.செ கூட்டம்… “நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு”… விஜய் பங்கேற்பாரா..?

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என…

Read more

Breaking: அதிகாலையிலையே பரபரப்பு… சென்னையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…!!!

தமிழகத்தில் சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி…

Read more

“பெற்ற தந்தையின் கண் முன்னே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… அத்தையும் உடந்தை… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான அருண்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.…

Read more

“இதோடு 17 முறை”… அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த பகீர் மின்னஞ்சல்.. அதிரடியாக சோதனை நடத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை…

Read more

அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல்..!!!

அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி பெ. முத்துராமலிங்கம். இவர் கட்சியின் பேச்சாளராக இருந்த நிலையில் திடீரென காலமானார். இவரது மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறும் போது முத்துராமலிங்கத்தின் திடீர் மரண செய்தியை கேட்டு நான்…

Read more

“+2 தேர்வில் 75% மார்க்”… PASS தான்… ஆனாலும்..? 15-வது மாடியில் இருந்து குதித்த 17 வயது சிறுவன்… கதறும் பெற்றோர்..!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் அருகே உள்ள ஒரு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு 12-ஆம் வகுப்பு சிறுவன் நேற்று முன்தினம் திடீரென கீழே குதித்து விட்டான். அதாவது 17 வயது சிறுவன் ஒருவன் அந்த பகுதியில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறாத பெண்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு… பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

“பள்ளிக்குள் விழுந்த கிரிக்கெட் பந்து”… ஆசிரியரின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த வாலிபர்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்குள் ஒரு கிரிக்கெட் பந்து நுழைந்த நிலையில் அதனால் ஏற்பட்ட தகராறில் ஆசிரியரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவ நாளில் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர்…

Read more

தமிழகத்தில் இனி இந்த கல்லூரிகளில் 12-ம் வகுப்பில் எந்த குரூப் எடுத்திருந்தாலும் சேரலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த 8-ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியாக இருக்கிறது. இதேபோன்று 11-ம் வகுப்புக்கும் இன்று…

Read more

“பலாப்பழ சின்னத்தில் நான் போட்டியிட்டதற்கு இதுதான் காரணம்”… திமுகவை வீழ்த்தணும்னா நிச்சயம் இது நடக்கனும்… ஓபிஎஸ் அதிரடி..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது,…

Read more

தமிழகத்தில் இன்று 10, 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு… காலை 9 மணிக்கு ரிசல்ட்… தெரிந்து கொள்வது எப்படி…?

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே…

Read more

ஐயோ..! திருமணத்துக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்.. துடிதுடித்து பலியான 3 பேர்… 53 பேர் படுகாயம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காந்தி காட் பகுதியில் ஒரு திருமணத்திற்கு பேருந்தில் சுமார் 70 பேர் ஜார்கண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

“72-வது உலக அழகி போட்டி”… 110 போட்டியாளர்களை வரிசையாக அமர வைத்து பாத பூஜை செய்த பெண்கள்… வைரலாகும் வீடியோ..!!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 110 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்துள்ளனர். இந்த போட்டியில் இந்தியா சார்பாக நந்தினி குப்தா கலந்து கொள்கிறார். இந்த உலக அழகி…

Read more

“பீட்சா ஆர்டர்”… மராத்தியில் பேசினால் மட்டும்தான் பணம் தருவேன்.. டெலிவரி ஊழியரை மிரட்டிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீப காலமாக மராத்தி மற்றும் ஹிந்தி தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் பீட்சா…

Read more

“திருமணமாகி 7 நாள் தான் ஆகுது”… கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் ஓடிய புது மனைவி… வேதனையில் கணவன்…!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமூ மாவட்டத்தில் ரிங்கி குமாரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5-ம் தேதி மந்து குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு கடந்த 9-ம் தேதி மந்து தன்னுடைய…

Read more

“கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் காவல் நிலைய கழிவறை உள்ளதா”..? போலீசாருக்கு மட்டும் ஏன் எதுவும் ஆகல.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கை கால் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என ஜாகிர் உசேன் தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயிலில் உள்ள கழிவறைகளில் எப்படி குற்றவாளிகளுக்கு மட்டும் கை கால்…

Read more

Other Story