பெரும் சோகம்: எலி மருந்து குடித்த கர்ப்பிணித் தாய் பலி! குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்கள்! திருச்சியில் நடந்த நெஞ்சைப் பிழியும் சம்பவம்..!!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் சேவியரின் மனைவி ரோஸி (25), 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக எலி மருந்து விஷத்தைக் குடித்துள்ளார். இதனால் வீட்டில் மயங்கி விழுந்த…
Read more