• November 25, 2025
பெரும் சோகம்: எலி மருந்து குடித்த கர்ப்பிணித் தாய் பலி! குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்கள்! திருச்சியில் நடந்த நெஞ்சைப் பிழியும் சம்பவம்..!!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் சேவியரின் மனைவி ரோஸி (25), 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக எலி மருந்து விஷத்தைக் குடித்துள்ளார். இதனால் வீட்டில் மயங்கி விழுந்த…

Read more

  • November 25, 2025
யாரை நம்பியும் போக வேண்டாம்! நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் – பெண்களுக்கு பிரேமலதா கொடுத்த முக்கிய அறிவுரை..!!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பெண்கள் பாதுகாப்புக் குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் பேசுகையில், “யாரை நம்பியும் தாமதமான இரவு நேரத்தில் தனியாகச் சென்று சந்திக்காதீர்கள்.…

Read more

  • November 25, 2025
பள்ளி மாணவர்களுக்குச் ‘சமூக வலைதள தடை’: மலேசிய அரசு அதிரடிச் சட்டம்! ஜனவரி 1 முதல் அமல்!

உலக அளவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மலேசிய அரசும் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மலேசியாவில் சிறுவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் உள்ளதாகவும்…

Read more

  • November 25, 2025
அதிமுக வரலாற்றில் திருப்புமுனை: டிசம்பர் 15-ல் ஓ.பி.எஸ்ஸின் இறுதி முடிவு! ‘சமரசமா? தனிக் கட்சியா?’ – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), வரவிருக்கும் டிசம்பர் 15-ஆம் தேதி அன்று தங்கள் அமைப்பு எடுக்கவுள்ள முடிவு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…

Read more

  • November 24, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கினார்… “அதிமுகவின் புதிய அவதாரம்” தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு..!!!

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), தனது ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற அமைப்பை தற்போது ‘அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக’ முறைப்படி மாற்றி அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொண்டர்கள் மத்தியில் இருந்த…

Read more

  • November 24, 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிய விதி: கட்டாயம் கருப்பு நிறப் பேனா மட்டுமே! தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியான அதிரடி உத்தரவு..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,…

Read more

  • November 24, 2025
நெல்லையை உலுக்கிய கவின் கொலை.! சுர்ஜித் தந்தைக்கு எதிராக ஆதாரம் உள்ளதாக – சிபிசிஐடி அதிர்ச்சித் தகவல்..!!

நெல்லை மாவட்டத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகியுள்ள கவின் காதலித்த இளம் பெண்ணின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று…

Read more

  • November 24, 2025
தொடர்ந்து சொதப்பல்… டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்குப் பெரும் சிக்கல்! தென் ஆப்பிரிக்கா 314 ரன்கள் முன்னிலை! நான்காம் நாள் ஆட்டத்தில் அதிசயம் நிகழுமா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில், தென் ஆப்பிரிக்கா அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, தனது முதல்…

Read more

  • November 24, 2025
புயல் உருவாகும் தேதி அறிவிப்பு! “இயல்பை விட 5% அதிக மழைக்கு வாய்ப்பு”.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் தாழ்வுப் பகுதி..!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் நாளை…

Read more

  • November 24, 2025
23 ஆண்டுகள் தொடரும் மர்மம்: நடிகை பிரதியுஷாவின் மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைப்பு! தீர்ப்பால் வெளிவரும் உண்மை..!!

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து, 20 வயதிலேயே பிஸியான நடிகையாக வலம் வந்த பிரதியுஷாவின் (Prathyusha) மர்ம மரண வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 1999-ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கிய ‘மனுநீதி’ படத்தில் முரளிக்கு ஜோடியாக…

Read more

  • November 24, 2025
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயல் அபாயம்! 3 வளிமண்டலச் சுழற்சிகள்: பொதுமக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியக் கடல் பகுதிகளில் தற்போது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மூன்று வளிமண்டலச் சுழற்சிகள் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தற்போது அந்தமான் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
தென்காசி விபத்தால் மன வேதனை: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு விஜய் இரங்கல்! உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இன்று (நவ. 24) இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…

Read more

  • November 24, 2025
தென்காசியில் பயங்கரம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ₹.3 லட்சம்: மு.க.ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு! 56 பேருக்குச் சிறப்புச் சிகிச்சை..!!!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ. 24) காலை சுமார் 11 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட துயரமான விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

Read more

  • November 24, 2025
முருங்கைக்காய் ஒரு கிலோ ₹.400: அதிர்ச்சியில் உறைந்த இல்லத்தரசிகள்! காய்கறி விலை வரலாறு காணாத புதிய உச்சம்..!!

தமிழ்நாட்டில் முருங்கைக்காய் விலை இன்று (நவ. 24) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிலோவுக்கு ₹100 உயர்ந்து, முருங்கைக்காய் ₹.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ₹10…

Read more

  • November 24, 2025
SIR படிவம்: கடைசி நாள் டிசம்பர் 4தான்! மக்களே கவனியுங்கள்! கூடுதல் கால அவகாசமே இல்லை – தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் ‘SIR’  படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வரைதான் ‘SIR’ படிவங்கள்…

Read more

  • November 24, 2025
மீண்டும்.. மீண்டும்.. “கூட்டணி குறித்த கேள்விக்கு ஆணித்தனமாக கூறினார்” தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்!’ – பிரேமலதா விஜயகாந்த் சவால்..!!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக நிச்சயம் முத்திரை பதிக்கும் என்றும், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை…

Read more

  • November 24, 2025
“நூலிழையில் உயிர்தப்பிய நபர்கள்”… கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த விபத்து.! அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு தனியார் பேருந்து, நேற்று (நவ. 23) பிற்பகல் 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள ‘மதர் டெய்ரி’ (Mother Dairy) ஆலையின் சுற்றுச் சுவர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் தீவிரம் காரணமாகச்…

Read more

  • November 24, 2025
Breaking : பாலிவுட் ஜாம்பவான் தர்மேந்திரா காலமானார்! 300 படங்களுக்கு மேல் நடித்த நட்சத்திரம் மறைவு! திரையுலகில் பெரும் சோகம்..!!

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) சற்றுமுன் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

  • November 24, 2025
‘என்னைத் தேட வேண்டாம்’: தாயாருக்கு மணமகள் அனுப்பிய குறுஞ்செய்தி… தாலி கட்டும் நேரத்தில் நடந்த திடீர் திருப்பம்! புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமணத்தின் போது மணமகள் ஓடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தபால் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 23 வயதுடைய பெண்ணுக்கும், அரசு ஊழியர் ஒருவருக்கும் இடையே நேற்று (நவ. 23) திருமணம் நடைபெற இருந்தது. மணமகன்…

Read more

  • November 24, 2025
“தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை!” இது பீகார் அல்ல, தமிழ்நாடு… செல்வப்பெருந்தகை திட்டவட்டம்..!!!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியால், தமிழகத்தில் அக்கட்சிக்குப் எந்த விதமான பின்னடைவும் இருக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “அது வட இந்தியா, இது தென்னிந்தியா;…

Read more

  • November 24, 2025
“பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம்!” – நெல் கொள்முதல் விவகாரத்தில் இபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் பாய்ச்சல்! எக்ஸ் தளத்தில் சரமாரி கேள்வி..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் நெல்மணிகள் ஈரமான நிலையில், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்த விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்களைத் தனது ‘எக்ஸ்’ (X)…

Read more

  • November 24, 2025
அதிமுகவுக்குப் பலம் சேர்த்த திமுக நிர்வாகிகள்! “50 பேருக்கு மேல் கட்சி தாவல்” வி.சண்முகம் முன்னிலையில் நடந்த இணைப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்சியினர் ஒரு பிரிவினர் மாற்றுக்கட்சியில் இணையும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் , கள்ளப்புலியூர்  சேர்ந்த, திமுகவின் முக்கிய முகமாகக் கருதப்படும்…

Read more

  • November 24, 2025
“அதிமுக, திமுக-வுக்குப் போட்டி…” விசிகவில் இணைந்த 500-க்கும் மேற்பட்டோர்! திருவள்ளூர், சென்னை நிர்வாகிகளை வளைத்த திருமாவளவன்..!!!

வரும்  தேர்தலை முன்னிட்டு, பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த…

Read more

  • November 24, 2025
நெஞ்செரிச்சலில் ஆரம்பித்த துயரம்: 8-ஆம் வகுப்பு மாணவி பூவரசி பரிதாப பலி! சப்பாத்தி சாப்பிட்டதால் நேர்ந்த துயரம்..!!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கரடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் பூவரசி (14), 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூவரசி வீட்டில் சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு குருமா சாப்பிட்டுவிட்டுத் தூங்கியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு…

Read more

  • November 24, 2025
அமெரிக்கா செல்லும் கனவு தகர்ந்தது: விசா நிராகரிப்பால் இளம் மருத்துவர் தற்கொலை! ஆந்திராவை உலுக்கிய சோகம்..!!

அமெரிக்காவில் மருத்துவப் பணியைத் தொடரத் திட்டமிட்டிருந்த ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் காகு ரோகிணி (38), தனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து, அவர் வேலைக்காகத் தங்கியிருந்த ஹைதராபாத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று…

Read more

  • November 24, 2025
“பேரக்குழந்தையைப் பார்க்கச் சென்ற 51 வயது இந்தியர்” நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அதிரடி உத்தரவு… வாழ்நாள் தடையும் விதிப்பு..!!

தனது பிறந்த பேரக்குழந்தையைப் பார்ப்பதற்காக ஆறு மாத வருகை விசா பெற்று கனடா சென்ற 51 வயது இந்தியரான ஜகஜித் சிங், ஒன்ராறியோவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே இரண்டு டீனேஜ் சிறுமிகளை குற்றவியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.…

Read more

  • November 24, 2025
40 வயதில் பிரம்மாண்டம்! ரொனால்டோ அடித்த நம்ப முடியாத ‘பைசைக்கிள் கிக்’ கோல்! 2026 புஸ்காஸ் விருதை வெல்வாரா?

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனக்கு 40 வயதாகும் நிலையிலும் சவுதி லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) அன்று அல் நாசர் அணிக்காக, ஒரு நம்ப முடியாத ‘பைசைக்கிள் கிக்’ (Overhead Kick) கோலை அடித்து மீண்டும்…

Read more

  • November 24, 2025
“விஜய்க்கு அண்ணா யாரென்றே தெரியாது!” – தவெக தலைவர் மீது டி.கே.எஸ். இளங்கோவன் சரமாரி தாக்குதல்! முதல்வராகும் ஆசையில் இருக்கிறார் என சாடல்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காஞ்சிபுரம் கூட்டத்தில் திமுகவை விமர்சித்துப் பேசியதற்கு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார். “அண்ணா சொன்னதைத்தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அண்ணா சொன்னதில் இருந்து ஒரு துளிகூட நாங்கள் விலகவில்லை.…

Read more

  • November 24, 2025
தேஜஸ் விமானிக்கு ‘மிஸ்ஸிங் மேன்’ சாகசம் செய்த ரஷ்ய குழு! “அமெரிக்க விமானியும் மனம் உருகிய சோகம்” உலக விமானப் போக்குவரத்து சமூகம் நெகிழ்ச்சி..!!

துபாய் விமானக் கண்காட்சியில் (ஏர் ஷோ) விபத்துக்குள்ளான இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தின் விமானி விங் கமாண்டர் நமாம்ஸ் சியாலுக்கு (Wing Commander Namansh Syal), ரஷ்யாவின் புகழ்பெற்ற சாகச விமானக் குழுவான ‘ரஷியன் நைட்ஸ்’ ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.…

Read more

  • November 24, 2025
தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக் கல்வித் துறை அதிரடி..!!

​தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் சின்னம் காரணமாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அனைத்துப் பள்ளித் தலைமை…

Read more

  • November 24, 2025
மதுரவாயலில் அடிதடி: திமுக-தவெக ஆதரவாளர்கள் மோதல்! நடுவில் சமாதானப்படுத்திய வீட்டு உரிமையாளருக்கு மூக்கு உடைந்தது..!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த சமீர் என்பவர், நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை அவதூறாகப்…

Read more

  • November 24, 2025
‘ட்ரெண்டுகளுக்காக பாதுகாப்பைத் தியாகம் செய்யாதீர்கள்!’ – மணமக்களின் கண்ணீர் எச்சரிக்கை! கலர் கன் வெப்பத்தால் வெடித்த பலூன்கள்!

திருமண விழாக்களில் வித்தியாசமான ‘வைரல் ஐடியாக்களை’ப் பின்பற்றும்போது பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், ஒரு திருமண  விழாவில் நடந்த விபத்து குறித்து மணமக்கள் தாங்களே வீடியோ வெளியிட்டுள்ளனர். திருமண என்ட்ரிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் பலூன்கள் மீது, எதிர்பாராதவிதமாக கலர்…

Read more

  • November 24, 2025
Breaking : கனமழை எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!!

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, கடலூர் மாவட்டத்தில் இன்று (நவ. 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 4…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை எதிரொலி: மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, மதுரை மாவட்டத்தில் இன்று (நவ. 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட…

Read more

  • November 24, 2025
Breaking: கடலூரில் 4 வட்டாரங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!!!

​வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னத்தின் காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அதிக மழைப்பொழிவு…

Read more

  • November 24, 2025
“வீட்ல விளையாடுறீங்களா?” – குல்தீப்பை நடுங்க வைத்த கேப்டன் ரிஷப் பண்ட்! 5 ரன்கள் பெனால்டி அபாயத்தால் எழுந்த ஆவேசம்! ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கவுகாத்தியில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முத்தசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர்.…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை காரணமாக: சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தென் மாவட்டங்களைப் புரட்டி எடுக்கும் கனமழையின் தாக்கம் சிவகங்கை மாவட்டத்திலும் உணரப்படுவதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட…

Read more

  • November 24, 2025
Breaking : மேலும் 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.அதன் காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால், டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை,விருதுநகர்…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை எதிரொலி: கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வட மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் உணரப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.24)…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம் மற்றும் கனமழைக்கான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் அதன் அங்கம் வகிக்கும் காரைக்கால் பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும்…

Read more

  • November 24, 2025
Breaking : அலர்ட்! தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! மழையின் தீவிரம் எதிரொலி! பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை..!!!

வங்கக் கடலில் இன்னும் இரண்டு நாள்களில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை…

Read more

  • November 24, 2025
விமானத்தில் பாலியல் தொல்லை: பணிப்பெண்ணுடன் அத்துமீறிய விமானி! பெங்களூரு ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

பெங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற தனி விமானம் ஒன்றின் விமானி, அந்த விமானத்தில் பணிபுரிந்த 26 வயது விமானப் பணிப்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானி, பணிப்பெண்ணை பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்…

Read more

  • November 24, 2025
கனமழை அவசர உதவி எண்கள் அறிவிப்பு! உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு! தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • November 24, 2025
கண்ணீருடன் சல்யூட்: கணவருக்கு இறுதி மரியாதை செலுத்திய விமானப் படை அதிகாரி மனைவி! தேசத்தை நெகிழச் செய்த விங் கமாண்டர் அஃப்சான்..!!

துபாய் விமானக் கண்காட்சியில் (ஏர் ஷோ) நவம்பர் 21 அன்று இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நமாம்ஸ் சியால் உயிரிழந்தார். விபத்து நடந்தும், விமானத்தை ராணுவமற்றப் பகுதியில் விழாமல் இருக்க முயற்சி செய்து, தன்…

Read more

  • November 24, 2025
உலகை உலுக்கிய கப்பலின் நினைவுச் சின்னம்! இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் பரபரப்பு! சாதனை விலைக்கு விற்கப்பட்ட கடிகாரம்!

1912-ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கிய உலகையே உலுக்கிய டைட்டானிக் கப்பலில் பயணித்த அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்பவருக்குச் சொந்தமான தங்கக் கடிகாரம் ஒன்று தற்போது சாதனை விலைக்கு ஏலம் போயுள்ளது. இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு…

Read more

  • November 24, 2025
“7 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய மனைவி” கணவர் எடுத்த விபரீத முடிவு! ஒரே இரவில் ஒரு குடும்பமே காலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டம், பர்தாகி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர மஞ்சி (30). இவரது மனைவி ஆர்த்தி குமாரி (26). இவர்களுக்கு ருகி குமாரி (4) என்ற மகளும், விராஜ்குமார் (2) என்ற மகனும் இருந்தனர். இவர்களது மகளுக்கு நீண்டகாலமாகத் தீராத…

Read more

  • November 24, 2025
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.? மீண்டும் மிரட்டும் பருவமழை..!!!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.…

Read more

  • November 23, 2025
அலர்ட்: மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்! “நவம்பர் 25 வரை பலத்த காற்று வீசும்”16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவ. 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழகக் கடலோரப்…

Read more

  • November 23, 2025
Breaking: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தென்குமரிக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 24) விடுமுறை…

Read more

Other Story