Breaking : கனமழை முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.24) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், முன்னர் கிடைத்த தகவல்களின்படி தென்காசி…
Read more