ஓ அப்படியா..? மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி…. ரசிகர்கள் ஷாக்…!!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு அங்காடித்தெரு என்ற படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க உள்ளார்.…

Read more

2026-இல் தளபதி விஜய் தான் தமிழ்நாட்டின் முதல்வர்…. தெறிக்க விட்ட புஸ்ஸி ஆனந்த்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.  இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவர் இல்ல விழா ஒன்றில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி…

Read more

வாகன ஓட்டிகளே உங்களுக்கு தெரியுமா….! பெட்ரோல் பங்கில் இதெல்லாம் இலவசமா கிடைக்கும்….!!

பொதுவாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் மற்றும் டீசல்  நிரப்புவார்கள். ஆனால், பெட்ரோல் பங்கில் சில இலவச வசதிகளும் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியாது. அதாவது இலவசமாக வாகனத்திற்கு ஏர் நிரப்பிகொள்ளலாம். இது அனைவருக்குமே தெரிந்தது தான். ஆனால்…

Read more

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பதற்றம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். பாமக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த நிலையில் இவர் தன்னுடைய வீட்டினருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம…

Read more

தூக்கில் தொங்கிய பெண் டாக்டர்…. மகள் சாவில் மர்மம் இருக்கிறது…. தந்தை போலீசில் புகார்…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி மணிமாலா. 38 வயதான இவர் அரசு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மணிமாலா நேற்று காலை வீட்டின் அறையில்…

Read more

AUDI கார், ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு…. ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருடன்…. அதிர்ந்து போன போலீசார்….!!

குஜராத்தை சேர்ந்தவர் ரோஹித் கனுபாய் சோலங்கி. இவர் ரூ.1 லட்சம் திருடிய வழக்கில் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதுவரை 19 திருட்டு சம்பவங்களை செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் …

Read more

வடசென்னையை பார்த்தாலே பயமாக இருக்குது…. மாநில தலைவருக்கே இந்த நிலையா…? கொந்தளித்த அனிதா சம்பத்…!!!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து  பிரபல தொகுப்பாளியான அனிதா சம்பத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் வடசென்னையை பார்த்து தனக்கு மிகவும்…

Read more

நள்ளிரவில் வினோதம்…. கல்லறையில் திரையிடப்பட்ட படம்….. என்ன காரணம் தெரியுமா…??

தாய்லாந்து நாட்டில்  மரணமடைந்தவர்களுக்காக கல்லறையில்  படம் திரையிடப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது வடகிழக்கு தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா மாகாணத்தில் 2,800 கல்லறைகளைக் கொண்ட சீனக் கல்லறையில் Sawang Metta Thammasathan என்ற அறக்கட்டளை ஒன்று நள்ளிரவு நேரத்தில் கல்லறையில் படத்தை…

Read more

பார்ட்டி ஏற்பாடு செய்தும் பாராட்டாத கணவர்…. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…. போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம்….!!

அமெரிக்காவை சேர்ந்த மனைவி ஒருவர் குளிர்பானத்தில்  பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கணவனை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது கணவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதாவது இது குறித்து கூறிய அவர், சிசிடிவி மூலமாக கண்டுபிடித்ததாக கூறியுள்ளார். மேலும் பணத்திற்காக…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் அல்ல… சந்தீப் ராய் ரத்தோர்..!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். கொலை நடந்த…

Read more

அக்னிவீர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிப்பு…? வெளியான முக்கிய தகவல்…!!!

அக்னிவீர் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய…

Read more

,”உங்களுக்கு அவரு யாருன்னு தெரியுமா…?” போலீசிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் தீனா…!!!

நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பார்ப்பதற்காக அங்கே சென்ற தொண்டர்களை அங்கிருந்த காவல்துறையினர் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். அப்போது, அங்கேயிருந்த ஆதரவாளர்கள்,”உங்களுக்கு…

Read more

மூளையை உண்ணும் அமீபா….. கேரளாவில் மற்றொருவருக்கு பாதிப்பு உறுதி…!!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ம் தேதி அன்று பலியானார். இந்நிலையில்   நோயின்…

Read more

கடந்த ஆண்டைக் காட்டிலும்… இந்தாண்டு கொலைகள் குறைவு…. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தகவல்…!!!!

சென்னையில் நேற்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னையில் கடந்த வருடத்தின்  முதல் 6 மாதங்களைக் காட்டிலும் இந்த…

Read more

விவாகரத்து பெற்றாலும் மகளுக்காக வாழும் ஜிவி பிரகாஷ்…. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். டார்லிங், பென்சில் உள்ளிட்ட இவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனிடையே ஜி.வி பிரகாஷ் சிறு வயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை கடந்த…

Read more

பூமியை ராட்சத விண்கல் தாக்கும் அபாயம் உள்ளது…. இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை….!!

பூமியை ராட்சத விண்கல் தாக்கும் அபாயம் உள்ளது என்று இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக விண்கல் தின நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அபோபிஸ் என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029…

Read more

வயதான நடிகைகள் தான் டார்கெட்…. அட்ஜெஸ்ட்மென்ட் செஞ்சா அந்த சலுகை…. உண்மையை உரக்க சொன்ன நடிகை…!!

நடிகை மாலதி சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமானார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார் .மேலும் கன்னட திரை உலகில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனக்கு நடந்த…

Read more

குளு குளு சொகுசு ஹோட்டல் போல ஆசிரமம்…. பாலியல் வன்கொடுமை…. அம்பலமான போலே பாபாவின் உண்மைகள்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் முடிந்து வெளியேறிய போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள்,  பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தார்கள். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

BREAKING: “அண்ணன் பிறந்த நாளில் வெட்டிக் கொன்றோம்” ஆற்காடு சுரேஷ் தம்பி பரபரப்பு வாக்குமூலம்…!!

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.அதாவது  தனது அண்ணனான ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், அவருடைய ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டியதாக வும்…

Read more

பழிக்குப்பழி, சபதம் எடுத்து…. ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தார்களா…??

ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு வருடம் முடிவதற்குள் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் நேற்று சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது. ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகிகடந்த ல் வைத்து படுகாலை செய்யப்பட்டார்.…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இரவோடு இரவாக குற்றவாளிகளை தூக்கிய போலீஸ்… CM ஸ்டாலின் இரங்கல் அறிக்கை…!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின்…

Read more

குற்றவாளிகளை கைது செய்யும்வரை…. “ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்கமாட்டோம்” ஆதரவாளர்கள் போராட்டம்…!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனிடையே, கொலைக்கு காரணமான உண்மையான…

Read more

அடேங்கப்பா..! 1 புத்தகத்தின் விலை 7 கோடியா…? அந்த பேரை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

உலகில் மிகப்பெரிய பிரபலமான புத்தகங்களில் ஒன்று “பேய் புத்தகம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புத்தகம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பலரும் வானத்தில் இருந்து படிப்பதாக நம்பப்படுகிறது. 18 ஆம் வருடம் அச்சிடப்பட்ட இந்த புத்தகம் 2024…

Read more

தமிழ்நாட்டில் சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா…? கொந்தளித்த சீமான்…!!

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நேற்று கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். அந்தவகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கைவெளியிட்டுள்ளார் . அதில், திமுக ஆட்சியில்…

Read more

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க …. மானிய விலையில் உறை விந்து குச்சிகள்…!!

தமிழ்நாட்டில் மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சியின் மூலமாக செயற்கை முறையில் கருவூட்டல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் உறை விந்து குச்சி மூலம் கிடாரி கன்றுகளை ஈன்ற செய்து பசு…

Read more

3 தலைமுறைகளாக வன்னியர்களுக்கு நாமம்…. சுயேச்சை வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, நாதக, பாமக உள்ளிட்ட மூன்று கட்சிகள் போட்டியிடுக்கின்றன. அதன்படி  திமுகவின் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுயேச்சை வேட்பாளர் ராஜா…

Read more

அடக்கடவுளே…! இந்த கடற்கரையில் ஆடை அணியக்கூடாதாம்…. எங்கே தெரியுமா…??

கடற்கரையில் நிர்வாணமாக இருப்பதை சன் பாத் என்று கூறுவார்கள். இவ்வாறு ஆடை இல்லாமல் மனதிற்கு ஒருவித அமைதி கிடைப்பதாகவும் கூறுகின்றனர் வெளிநாட்டினர்.  உலகின் பல நாடுகளில் இது போன்று தான் இருக்கிறது. அந்த வரிசையில் பிரான்சில் உள்ள லூகாட் கடற்கரை ஒன்று.…

Read more

தூங்கிக்கொண்டிருந்த தாய்…. எழுந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி…. குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்…!!

சென்னையில் வசித்து வருபவர் அருண்குமார் – துர்கா தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. துர்கா கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில்…

Read more

இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்….? மனைவி தலையில் கட்டையால் ஓங்கி ஒரே போடு…. கோபத்தால் அரங்கேறிய கொடூரம்…!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . கூலி தொழிலாளியான இவருடைய மனைவி குஞ்சு. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு சென்று இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் அவருடைய…

Read more

கர்ப்பிணி பெண் மரணம்… சாவுக்கு மருத்துவர்கள் தான் காரணம்…. எரித்த பின் காத்திருந்த அதிர்ச்சி…!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நவநீத் என்ற கர்ப்பிணி பெண் மாவானாவில் உள்ள ஜே.கே மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து திடீரென அப்பெண் பிரசவத்திற்குப் பிறகு  இறந்தார்.…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி…. தீராத கடனில் சிக்கிய கணவன்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர் ரிஜு விஜயன். இவருடைய மனைவி பிரியா நாயர். பிரியா மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய சிகிச்சைக்காக இருவரும் மராட்டிய மாநில த்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். பிரியாவின் புற்றுநோய்…

Read more

வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்…. தலையில் அடித்துக்கொண்டு கதறியழுத பா.ரஞ்சித்…!!

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால்…

Read more

அடடே சூப்பர்….! அரசுப் பேருந்துகளில் 10% கட்டண சலுகை…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பல்வேறு சலுகைகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையி 10% கட்டண சலுகையை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அனைத்து வகையான பேருந்துகளிலும் இருவழி பயணங்களில் இந்த கட்டண சலுகையானது அளிக்கப்படுகிறது. இந்த…

Read more

41,000 வருடத்திற்கு முன் அழிந்து போன…. பழமையான நெருப்புக்கோழி கண்டுபிடிப்பு….!!

சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழி கூடு ஒன்றை ஆந்திரப் பிரதேசத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளார்கள். இது உலகிலேயே மிகவும் பழமையான நெருப்புக்கோழி கூடு ஆகும். உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்து போன பெரிய…

Read more

இந்த ரயில் நிலையத்தில் பெயர் பலகை கிடையாது…. ஆனால் ரயில் நிற்கும்…. என்ன கரணம் தெரியுமா…??

பொதுவாக ரயில் நிலையங்கள் என்றாலே அங்கே கண்டிப்பாக பெயர் பலகையானது இருக்கும். ஆனால் நம் நாட்டில் ஒரு ரயில் நிலையத்தில் பெயர் பலகை கிடையாது.  இருப்பினும் அங்கு ரயில்கள் நிற்கின்றன என்றால் நம்மால் நம்ப முடிகிறதா..? ஆம், இந்த ரயில் நிலையம்…

Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரி தாக்கிவிட்டு…

Read more

ஏன் இப்படி பண்றீங்க…? அது இல்லாம போயிடும்…. ரம்யா பாண்டியன் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்படும் ரசிகர்கள்…!!

ஜோக்கர் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் கதா நாயகியாக ரம்யா பாண்டியன் அறிமுகம் ஆகினார். இதையடுத்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அண்மைகாலமாக…

Read more

செப்டிக் டேங்கை வந்து பாருங்க…. போலீசாருக்கு வந்த மொட்டை கடிதம்…. 15 வருடங்களுக்கு பின் காத்திருந்த அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனில் குமார் . இவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் திடீரென்று கலா காணாமல் போய் உள்ளார் .அவர் வேறு ஒரு…

Read more

நான்அதிர்ஷ்டசாலி… கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா அதை செய்தார்….. ஓப்பனாக பேசிய ரோஹித்…!!

17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சிறப்பு வாய்ந்த இந்திய அணி வழி நடத்தியதில் நான் மிகவும்…

Read more

ரயில்களில் பொதுப்பெட்டிகள் அதிகரிக்கப்படும்….. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தகவல்…!!

இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பயணிகள் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் , சிறப்பு இயக்கத்தின் கீழ், 2500 பொது ரயில்…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன்… ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

திருவாரூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின்சார விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.…

Read more

தேர்வு கண்காணிப்பாளராக காவலரை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்…. வெளியான தகவல்…!!

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு சிவில், ஒரு போலீஸ் அதிகாரியை கண்காணிப்பாளராக நியமிக்க மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர், டிஜிபிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நீட்…

Read more

அந்த விஷயத்திற்காக… 2026 சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்பீர்களா…? EPS-க்கு அண்ணாமலை கேள்வி…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையேயான வார்த்தை போர் மூண்டு வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்  இருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில்…

Read more

மருந்து பாட்டிலை விழுங்கிய பாம்பு…. மனதாபிமானத்தோடு காப்பாற்றிய நபர்…. வைரலாகும் வீடியோ…!!

பாம்பு ஒன்று பாட்டிலை விழுங்கி அதை வெளியே கக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பொழுது நபர் ஒருவர் அதாவது பாம்பு ஹெல்ப்லைன் தன்னார்வலர்கள் மீட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.  மக்கள் பயன்படுத்திய பாட்டில்களை  குப்பையாக கண்ட…

Read more

நெஞ்சே பதறுதே…! குழந்தையை நெஞ்சோடு இறுக்கமாக கட்டிக்கொண்டு…. மனைவி எடுத்த முடிவால் கதறும் கணவர்…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ். 31 வயதான இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…

Read more

நான் அப்படி செய்தது குற்றமா…? அதற்காக என்னை சிறையில் அடைப்பீர்களா..? பொங்கியெழுந்த சமந்தா…!!

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில்  2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். இந்த…

Read more

“நம்பிக்கை துரோகி’ என்ற என்ற பெயருக்கு பொருத்தமானவர் EPS…. அண்ணாமலை காட்டம்…!!

இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை எனக் கூறிய அண்ணாமலைக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அரசியல் ஞானி போல பேசும் அவருக்கு, ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது தெரியும. அவர் வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக ஒரு…

Read more

தூத்துக்குடியில் பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு…. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடியில் பிரபல தனியார்  உணவகத்தில் 56 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு சீல் வைத்து  உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான…

Read more

1 இல்ல 2 இல்ல…. 822 கோடி குத்தகை பாக்கி…. உதகை குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்…!!

உதகையில் மத்திய பேருந்து நிலையம் பக்கத்தில் 10 வருடத்திற்கும் மேலாக  குதிரை பந்தயம் மைதானம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ரூபாய் 822 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி வருவாய் துறை அதிகாரிகள் இந்த குதிரை…

Read more

இந்தியன்-2 படம்: சென்சார் போர்டு விதித்த 5 முக்கிய கண்டிஷன்கள்…!!

கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…

Read more

Other Story