400 வருட பழக்கம் இனி இல்ல…. கண்ணீருடன் விடைபெறும் கடிதங்கள்…. இனி தபால் பெட்டிகளைப் பார்க்க முடியாது….!!
டென்மார்க் நாடு தனது 400 ஆண்டுகால பாரம்பரிய தபால் முறையை 2025-ம் ஆண்டுடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், மக்கள் கடிதம் எழுதும் பழக்கத்தை முற்றிலும் மறந்துவிட்டனர். இதனால் தபால் சேவையைப் பயன்படுத்துவோரின்…
Read more