மின்னல் அடித்ததும் பற்றி எரிந்த காடு…. அமெரிக்கா-கனடா எல்லையில் நேர்ந்த பயங்கரம்…. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொளுந்துவிட்டு எரியும் தீ….!!
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தின் கோர முகமாக, அமெரிக்கா மற்றும் கனடா எல்லைகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் இந்த நெருப்புப் பிழம்புகளால் ஒட்டுமொத்தப் பகுதியே…
Read more