“அதிமுகவை துரத்தும் கர்மா” அன்னைக்கு எங்களுக்கு செஞ்ச துரோகம்…. இப்போ அவங்களுக்கு நடக்குது…. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி….!!
கடந்த 2011ஆம் ஆண்டு தேமுதிக 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று மாபெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்த நிலையில், அடுத்த இரண்டே ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேமுதிக சந்தித்த அரசியல் நெருக்கடிகளை எவரும் மறந்திருக்க முடியாது. “அன்று தேமுதிகவுக்கு அதிமுக என்ன…
Read more