போரில் அமெரிக்காவுக்கு நஷ்டம்.. கஜானாவை நிரப்பும் ரஷ்யாவின் லாபம்ஒரு நாளைக்கு ரூ. 71 பில்லியனா? கலங்க வைக்கும் பின்னணி.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், இதனால் உலக நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், இந்தப் போரினால் ரஷ்யா மட்டும் பெரும் பொருளாதார லாபத்தை ஈட்டி வருகிறது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் வளைகுடா…

Read more

அமெரிக்காவால் இந்தியாவுக்கு ரூ. 4,70,55,47,50,00,000 இழப்பு.. அமெரிக்காவின் செயலால் நேர்ந்த பெரும் அதிர்ச்சி.. பின்னணி என்ன?

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகளால் இந்தியாவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் (ஏறத்தாழ 41 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 1990-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியிடும் அளவுக்கு அதிகமான கார்பன்…

Read more

“ஈரான்-அமெரிக்கா போர் முடிந்தது!” அணு ஆயுத மிரட்டல் விடுத்த டிரம்ப்.. மத்திய கிழக்கில் திடீர் அமைதி? உண்மையில் நடப்பது என்ன?

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், உலக அளவில்…

Read more

“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர்.. அமெரிக்காவின் 45 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இந்தியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது மத்தியஸ்த தேவைகளுக்காக 1981 முதல்…

Read more

பாகிஸ்தானிற்கு நேர்ந்த அவமானம்.. உதவியைக் கெடுத்த ஈரான்.. கராச்சி சென்ற கப்பலுக்கு விழுந்த ‘ரெட் கார்டு’.. டிரம்ப் விரித்த 15 அம்ச வலையில் சிக்காத ‘தெஹ்ரான்’.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரகசியத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை இந்த…

Read more

டிரம்பின் 15 பாயிண்ட் பிளான் காலி.. “உன் பேச்சுக்கு இங்கே வேலையில்லை!”- அமெரிக்க தூதுவர்களைத் துரத்திய ஈரான்? 5 நிபந்தனைகளை போட்டு அதிரவைத்த தெஹ்ரான்..!!

அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கடந்த காலங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் போது தங்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான்,…

Read more

ஈரான் சொன்ன “அந்த” ஒரு வார்த்தை.. கதி கலங்கிய அமெரிக்கா.. குவைத் ஏர்போர்ட் மீது தாக்குதல்.. இஸ்ரேல் காட்டிய ‘திடீர்’ விஸ்வரூபம்.. உலகப்போர் நெருங்குகிறதா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 25 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் தூதரக ரீதியாக மேற்கொண்ட இந்த மத்தியஸ்த முயற்சியை ஈரான் ராணுவம் பகிரங்கமாகக்…

Read more

ஈரானின் 10.. அமெரிக்காவின் 15 .. உலகையே அதிரவைக்கும் ‘மெகா’ போர் நிறுத்த ஒப்பந்தம்.. 24 நாள் போருக்குப் பின் உருவான ரகசிய பட்டியல்.. யாருடைய நிபந்தனைகள் மிகவும் கடினமானவை?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 24 நாள் போருக்குப் பிறகு, இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கான அதிரடி நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. ஈரான் முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளில், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கத் தளங்களை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் இனிமேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது…

Read more

ஒரே ஒரு ட்வீட்.. தலைகீழாக மாறிய மார்க்கெட்.. மர்ம நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. இன்சைடர் டிரேடிங் புகாரில் சிக்கிய டிரம்ப் நிர்வாகம்? எண்ணெய் விலையில் நடந்த பகீர் திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக எடுத்த அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டிய டிரம்ப், பேச்சுவார்த்தையில்…

Read more

ஈரான்- இஸ்ரேல் போர்: உதவி வாங்கும்போது ஒரு முகம்.. பாராட்டும் போது வேறொரு முகமா? பாகிஸ்தானுக்கு பயந்து ‘பதிவை’ நீக்கிய ஈரான்.. இந்தியர்களின் அன்பிற்கு கிடைத்த பரிசு இதுதானா? காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, இந்தியா முழுவதும் இருந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களின் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை ஈரானுக்கு நிதியுதவியாக வழங்கி…

Read more

சவூதி இளவரசரின் ரகசிய பிளான்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப் உடன் கைகோர்த்தாரா? கசிந்த அதிர்ச்சித் தகவல்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் சவூதி அரேபியா பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் சவூதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள்…

Read more

ஒரே ஒரு அறிவிப்பு.. சரிந்த எண்ணெய் விலை.. டிரம்பிற்கு முன்பே ‘மேட்டர்’ தெரிந்த அந்த மர்ம நபர்கள் யார்? அம்பலமான உலக மகா ரகசியம்.. கோடிக்கணக்கில் லாபம் பார்த்தது யார்?

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள்…

Read more

மூன்றாம் உலகப்போர் கடலுக்கு அடியிலா? அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் சீனா.. ‘டோங் ஃபாங் ஹாங் 3’ கப்பல் செய்யும் அந்த மர்மமான வேலை என்ன? இந்தியாவிற்கு ஆபத்தா?

பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீருக்கடியில் வரைபடமாக்கல் மற்றும் உணர்வி வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக ‘டோங் ஃபாங் ஹாங் 3’ போன்ற பல நவீன ஆய்வுக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சென்சார்களை சீனா பயன்படுத்தி…

Read more

மன்னிப்பு கேட்டால் தான் பேச்சுவார்த்தை.. டிரம்ப் போட்ட கணக்கை தவிடுபொடியாக்கிய மொஜ்தபா கமேனி.. ஈரானில் நடக்கும் நிழல் யுத்தம்.. பின்னணி என்ன?

ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி, அவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.…

Read more

சொந்தச் செலவில் சூன்யம்.. ஈரான் அதிபரை காட்டி கொடுத்த ‘சீனா’ கேமராக்கள்.. 1234 பாஸ்வேர்டு கொடுத்த விபரீதம்.. அலி கமேனியை குறிவைத்த இஸ்ரேலின் அதிரடி ஹேக்கிங்..!!

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் நடமாட்டங்களைக் கண்காணிக்க, அந்நாட்டின் சொந்தக் கண்காணிப்பு கேமராக்களையே இஸ்ரேல் ஹேக் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் நகரின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கேமராக்களில் உள்ள பலவீனமான கடவுச்சொற்கள் மற்றும் காலாவதியான மென்பொருள்களைப் பயன்படுத்தி,…

Read more

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: டீசல் இன்ஜின்கள் முடங்கும் அபாயம்.. பிஎஸ்6 வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டியிருக்கும், பேருந்துகள் மற்றும் லாரிகளும் பாதிக்கப்படும்.. இந்தியாவில் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், தற்போது வாகனத் துறையையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எல்பிஜி மற்றும் எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், தொழில்துறை தரத்திலான…

Read more

அமெரிக்க-ஈரான் போரின்போது பிரதமர் மோடி டொனால்ட் டிரம்பை நேரடியாகத் தொலைபேசியில் அவசர ஆலோசனை.. களத்தில் இறங்கிய இந்தியாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு…

Read more

உலகிற்கே பேராபத்து.. ஈரான் போர் நின்றது.. ரஷ்யாவை நிலைகுலைய வைத்த உக்ரைன்.. ஒரே நேரத்தில் முடங்கிய உலகின் 2 முக்கிய எண்ணெய் பாதைகள்.. இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சி..!!

உலக நாடுகளின் கவனம் ஈரான் போர் மீது இருக்கும் வேளையில், உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ‘பிரிமோர்ஸ்க்’ மீது டிரோன் தாக்குதல் நடத்தி அதிரடி காட்டியுள்ளது. பால்டிக் கடலில் அமைந்துள்ள இந்த முனையத்தில் சுமார் 249 டிரோன்களைப் பயன்படுத்தி…

Read more

“தோல்வியை மறைக்க டிரம்ப் ஆடும் நாடகம்!” பேச்சுவார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்.. அமெரிக்க அதிபரின் முகத்திரையை மீண்டும் கிழித்தது.. போர் நிற்குமா?

ஈரான் மீதான மின் உற்பத்தி நிலையத் தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தை எதுவும்…

Read more

“எங்கள் மிரட்டலுக்கு அமெரிக்கா பயந்துவிட்டது!” அதிரடியாக அறிவித்த ஈரான்.. 5 நாள் போர்நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள மர்மம்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு..!!

கடந்த 24 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திடீர் அறிவிப்பால் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு…

Read more

கடலில் கண்ணிவெடி.. முடங்கும் கப்பல்கள்.. ஈரானின் எச்சரிக்கையால் பின்வாங்கிய டிரம்ப்? அதிரடி போர்நிறுத்தத்தின் பின்னணி இதுதான்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது கடும் போக்கைச் சற்று தளர்த்தி, அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே…

Read more

டிரம்ப் சொன்ன அந்த ரகசிய நபர் யார்? ஈரானுடன் ரகசிய டீல்.. இஸ்லாமாபாத்தில் நடக்கப்போகும் அந்த முக்கிய மீட்டிங்.. எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா ஆடும் நாடகமா? அம்பலமான ரகசியத் திட்டம்..!!

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானின் முக்கிய அதிகாரி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் முஜ்தபா காமேனியுடன் இந்தப்…

Read more

ஜப்பான் எடுத்த ரிஸ்க்கான முடிவு.. கடலில் புதைந்துள்ள ஆபத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் எடுக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை? போர் நிறுத்தம் ஏற்படுமா?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தனது இராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, கடல்வழிப் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை…

Read more

“இஸ்லாமிய நேட்டோ” ரெடி.. பாகிஸ்தானின் அணு ஆயுதம்.. துருக்கியின் ட்ரோன்.. அமெரிக்காவை எதிர்க்க ஒன்று சேரும் இஸ்லாமிய நாடுகள்.. உலகப் போராக மாறுகிறதா ஈரான் விவகாரம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் நேரடியாகக் களமிறங்காதது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு தார்மீக ஆதரவை வழங்கினாலும்,…

Read more

“இந்தியாவுக்கு பெரிய அடி கொடுத்த ஈரான்”.. எதிரியைப் போல் நடந்து கொண்டது.. இக்கட்டான நேரத்தில் கைவிட்ட ‘நண்பன்’.. பெட்ரோல் விலை என்னவாகும்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா 30…

Read more

அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு, ஹோர்முஸ் மீதான ஈரானின் நிலைப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கடைசி நிமிட திருப்பம்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.…

Read more

வரலாற்றிலேயே முதல்முறை.. அதீத தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஈரான்…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போர்: போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் பெரிய உதவி.. இந்தியாவுக்கு வரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.. பின்னணியில் என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காமல் பல ஹோட்டல்கள்…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கத் தயார், ஆனால்…”; டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் எடுத்த முக்கிய முடிவு.. உலக நாடுகளை அதிரவைத்த அறிவிப்பு..!!

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க ஈரான் தற்போது முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா…

Read more

48 மணி நேர கெடு முடிந்தது.. “உன் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்!” போர்க்களமாக மாறும் கடல் வழிப்பாதை.. அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட ஈரான் அதிபர் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்…

Read more

“ஈரான் மீது மெகா அட்டாக்!” – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி வார்னிங்.. மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், வரும் வாரத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவின் இரண்டு ‘விக்கெட்டுகளை’ வீழ்த்திய ஈரான்.. தலைகீழாக மாறிய ஆட்டம்; தனித்து விடப்பட்ட டிரம்ப், திணறும் வெள்ளை மாளிகை..!!

மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த…

Read more

போர் நடந்துகொண்டிருந்தபோதே அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரதிர்ச்சி, திடீரென ஏற்பட்ட ஒரு கொடிய நெருக்கடி.. ஒரே இரவில்.. நிலைகுலைந்த டிரம்ப்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று…

Read more

முடிவுக்கு வராத போர்.. “ஈரானை மிரட்டும் 22 நாடுகள்!” – ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் விளைவுகள் மோசமாகும்: உலக நாடுகளின் இறுதி எச்சரிக்கை..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வர்த்தகக் கப்பல்கள் மற்றும்…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

“உண்மை நிலவரத்தை மறைக்கும் அமெரிக்கா!” போர்க்களத்தில் என்ன நடக்கிறது? ஈரான் கொடுத்த ‘மெகா’ அடியால் பதற்றத்தில் டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள பேட்டியில், தங்களின் எதிரிகளை வேரோடு ஒழிக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை…

Read more

21-வது நாள் போர்: உச்சகட்ட பதற்றம்.. இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பெரும் சிக்கலில் உள்ளது.. ஈரானின் காட்டும் விஸ்வரூபம்..!!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி 21 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஈரான் உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு மிரட்டலை விடுத்துள்ளது. ஈரானிய ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, ஈரானின் எதிரிகளுக்கு…

Read more

ஈரானைத் தாக்குவதன் மூலம் அமெரிக்கா எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெரும் பணம் சம்பாதித்து வருகிறது.. ஆசிய நாடுகளுக்கு விழுந்த பலத்த அடி. உலக நாடுகளை மிரட்டும் எண்ணெய் அரசியல்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல முடியாத சூழலில், சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியும் குண்டுவீச்சுகளால் தடைபட்டுள்ளது. இதனால் ஆசிய மற்றும்…

Read more

பிரிட்டனுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை.. “எங்களை பகைத்தால் விளைவு மோசமாகும்!” அமெரிக்க விமானங்களால் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்?

அமெரிக்காவின் பி-52 (B-52) ரக குண்டுவீச்சு விமானங்கள் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்துள்ள பிரிட்டனுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு இத்தகைய உதவிகளைச் செய்வது நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குச் சமம் என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும்…

Read more

கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ், ஜெர்மனி.. “முதலில் போரை நிறுத்துங்கள்” – டிரம்பிற்கு நேட்டோ நாடுகள் வைத்த செக்.. உலகப்போர் நெருங்குகிறதா?

ஈரான் உடனான போரில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கோழைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ உதவி இல்லாமல் நேட்டோ ஒரு காகிதப் புலி போன்றது என்றும், அந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா…

Read more

“போர் நிறுத்தப்படாவிட்டால், நாங்கள் ஆயுதங்களை…” கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த சுவிட்சர்லாந்து.. உலகப்போர் மூளுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சுவிட்சர்லாந்து அந்நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தாங்கள் நடுநிலையான நாடு என்றும், போரை ஊக்குவிக்கும் விதமாக எந்த நாட்டுக்கும் ஆயுதங்களை…

Read more

வானத்தைப் பிளந்த ஏவுகணைகள்! கரும்புகையில் மூழ்கிய ஹைஃபா நகரம் – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. கள நிலவரம் என்ன?

மத்திய கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. புதன்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு…

Read more

ரியாத் நகரில் விழுந்த ஏவுகணைகள்.. எண்ணெய் கிணறுகள் குறிவைப்பு.. சவுதி அரேபியாவின் பொறுமை முடிந்தது.. பாகிஸ்தானும் போரில் குதிக்கிறதா? பகீர் பின்னணி..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய அதிரடி மாற்றமாக, ஈரான் நாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ரியாத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு…

Read more

“எந்த நேரமும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்!” பாகிஸ்தானின் ரகசிய ஏவுகணைத் திட்டம் அம்பலம்.. அமெரிக்கா வெளியிட்ட 2026-ன் மிகப்பயங்கரமான அறிக்கை.. பகீர் கிளப்பும் புதிய ரிப்போர்ட்..!!

அமெரிக்க உளவுத்துறையின் ‘2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு’ அறிக்கை, பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டி குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. குறிப்பாக, 5,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை …

Read more

அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் இனி கட்டாயமாக…” – மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அதிரடி உத்தரவு.. காரணம் இதுதான்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்என்ஜி எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கத்தாரின் ராஸ் லஃப்பான்  மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி  மூடப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, இந்திய அரசு…

Read more

தனது நட்பு நாடான இந்தியாவிற்கு ஈரான் விடுத்த மிகப்பெரிய அறிவிப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஈரானின் இந்த ஒரு முடிவால் ஆடிப்போன இஸ்ரேல்..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போரினால் உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியது, சர்வதேச சந்தையில்…

Read more

கடலில் சீறிப்பாயும் ஏவுகணைகள்.. பதறும் உலக நாடுகள்.. போரை நிறுத்த இந்தியப் பிரதமர் கையில் எடுத்த ‘ராஜதந்திர’ ஆயுதம்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் அதிரடி..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டின் கிரவுன் பிரின்ஸ் ஷேக் சபா அல்-காலித் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசி…

Read more

கடலுக்கு அடியில் நடக்கும் மர்மம்! சீனக் கப்பல்களைத் தடுத்தால் நேரடிப் போர்.. அமெரிக்காவைப் பீதியடைய வைத்த அந்த ரகசியக் கடிதம்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் தற்போது உலகின் இரண்டாவது பெரிய வல்லரசான சீனா நேரடியாகக் களமிறங்கியுள்ளது. சீனாவிலிருந்து ‘ஷாப்திஸ்’ மற்றும் ‘பார்ஜி’ என்ற இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடும்…

Read more

பகீர் தகவல்.. சீனா கடலுக்குச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் திடீரென இந்தியா பக்கம் திரும்பியது.. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. பதறும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனாவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல், திடீரென தனது பாதையை மாற்றி இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது. தெற்கு…

Read more

ஈரானின் ‘பிளான் பி’ தயார்.. கமெனிக்குப் பிறகு, லாரிஜானியின் கதை முடிந்தது… அவரைக் கொன்ற பிறகும் அமெரிக்கா சிக்கலில் மாட்டிக்கொண்டதா? கசிந்த ரகசியம்.. அதிரும் உளவுத்துறை..!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி படுகொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் பாதுகாப்புச் சபைத் தலைவர் அலி லாரிஜானியையும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொன்றுள்ளது. ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்பட்ட லாரிஜானியின் மரணத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும்…

Read more

Other Story