“கேரளாவில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்” ஏப்ரல் 23 லீவு…. அதுவும் சம்பளத்தோடு – கேரளா அரசின் அதிரடி உத்தரவு….!!

கேரளாவில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக வாக்காளர்களுக்கு, தேர்தல் நாளான ஏப்ரல் 23-ம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கேரளா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிறுவனங்கள் மட்டுமின்றி, முறைசாரா அமைப்புகள் மற்றும்…

Read more

Other Story