நள்ளிரவில் மாயமான கார்… 3 நாட்களுக்கு பின் மீட்ட NDRF! ஒரு தவறான திருப்பம் உயிரையே பறித்ததா? பதறவைக்கும் பின்னணி‌..!!

நோய்டாவில் சனிக்கிழமை அதிகாலையில் சதுப்பு நிலத்தில் விழுந்த கார், சுமார் மூன்றரை நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டது. 27 வயதான மென்பொறியாளர் யுவராஜ் மேத்தா ஓட்டிச் சென்ற அந்த கார், நள்ளிரவில் மூடுபனி மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் கட்டுப்பாட்டை…

Read more

“பஞ்சாப் சிங்கம் இந்த பெண்..!” முகமூடி கொள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த வீராங்கனை. கத்தியை வீசிவிட்டு எஸ்கேப் ஆன திருடன்… இணையத்தை அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

பஞ்சாப் மாநிலத்தில், பணப்பரிமாற்ற கடை ஒன்றிற்குள் முகமூடி அணிந்து புகுந்த மர்ம நபர், கத்தியைக் காட்டி இளம்பெண் ஊழியரை மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த சோனி வர்மா என்ற இளம்பெண்ணிடம் கறுப்பு நிற கவரைக்…

Read more

“திருமணம் பேசலாம்” எனக் கூறி வரவழைத்து கொடூரம்! – கிரிக்கெட் மட்டையால் அடித்ததில் பி.டெக். மாணவனுக்கு தலையில் காயம், விலா எலும்பு முறிந்து… கதறும் பெற்றோர்கள்..!!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜோதி ஸ்ரவன் சாய் (20), இவரது காதலியின் குடும்பத்தினர் திருமணப் பேச்சுவார்த்தைக்காக அழைத்து போது கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மீண்டும் தள்ளிப் போன பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ திரைப்பட வெளியீடு…. காதலர் தினச் சிறப்பு வெளியீடாக 2026 பிப்ரவரியில் வரும் என தகவல்..!!

தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). சமீபத்தில் வெளியான அவரது படங்கள் தொடர் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

Read more

“மாணவி மர்மக் கொலை” – கடைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! விசாரணையில் சிக்கிய காதலன் பகீர் வாக்குமூலம்..!!!

எர்ணாகுளம் மாவட்டம் மலையற்றூர் அருகே முண்டங்கமட்டத்தைச் சேர்ந்த 19 வயது விமானப் போக்குவரத்து மாணவி சித்ரப்ரியா மர்மமாக காணாமல் போன நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மாணவியின் காதலன் ஆலன், கல்லால் அடித்துக்…

Read more

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை…. “வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய கணவர் மீது வழக்கு!…..”

தேசிய அளவிலான கபடியாட்ட வீராங்கனை கிரண் சூரஜ் தாடே  வேலை வாங்கித் தருவதாக திருமணத்திற்கு முன்பு உறுதியளித்த தனது கணவர் சொப்னில் ஜெய்தேவ் லம்ப்காரே  ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டு திருமணமான…

Read more

குஜராத்தில் கொடூரம் – “6 வயது சிறுமி மீது இரும்புக் கம்பி செருகிய கொடூரம்!…” ஆட்கோட்டில் ‘நிர்பயா’ பாணியிலான அதிர்ச்சி தரும் சம்பவம்!….

குஜராத்தின் ஆட்கோட் பகுதியில், 2012-ஆம் ஆண்டின் ‘நிர்பயா’ வழக்குக்கு இணையான அதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி வயல்வெளியில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்த போது, 6 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஒரு நபர், பாலியல்…

Read more

தாய்லாந்து- கம்போடியா எல்லையில் மோதல்!… விமானத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி!… போர்நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குறி.?

மீண்டும் தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. தாய்லாந்துப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் பலியானதாகவும், பல பொதுமக்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே நடந்த சண்டைக்குப் பிறகு ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை இரு…

Read more

Other Story