குஜராத்தில் கொடூரம் – “6 வயது சிறுமி மீது இரும்புக் கம்பி செருகிய கொடூரம்!…” ஆட்கோட்டில் ‘நிர்பயா’ பாணியிலான அதிர்ச்சி தரும் சம்பவம்!….
குஜராத்தின் ஆட்கோட் பகுதியில், 2012-ஆம் ஆண்டின் ‘நிர்பயா’ வழக்குக்கு இணையான அதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி வயல்வெளியில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்த போது, 6 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஒரு நபர், பாலியல்…
Read more