“திருமணம் பேசலாம்” எனக் கூறி வரவழைத்து கொடூரம்! – கிரிக்கெட் மட்டையால் அடித்ததில் பி.டெக். மாணவனுக்கு தலையில் காயம், விலா எலும்பு முறிந்து… கதறும் பெற்றோர்கள்..!!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜோதி ஸ்ரவன் சாய் (20), இவரது காதலியின் குடும்பத்தினர் திருமணப் பேச்சுவார்த்தைக்காக அழைத்து போது கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story