அடகு வைக்கப்பட்ட அம்மன் நகை…. திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!
தேனி மாவட்டம் ராசிங்காபுரத்தில் உள்ள திருமூலம்மாள் கோவிலில் பரம்பரை பூசாரிகளாக இருப்பவர் ராஜன். இவர் கோவில் அம்மனுக்கு நன்கொடைகள் மூலமாக செய்யப்பட்ட 11 பவுன் தங்க நகைகளை பொருளாளர் முத்துசாமியின் மகன் அழகர்சாமியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க கூறியுள்ளார். இந்நிலையில் அம்மனுக்கு…
Read more