அடகு வைக்கப்பட்ட அம்மன் நகை…. திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் ராசிங்காபுரத்தில் உள்ள திருமூலம்மாள் கோவிலில் பரம்பரை பூசாரிகளாக இருப்பவர் ராஜன். இவர் கோவில் அம்மனுக்கு நன்கொடைகள் மூலமாக செய்யப்பட்ட 11 பவுன் தங்க நகைகளை பொருளாளர் முத்துசாமியின் மகன் அழகர்சாமியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க கூறியுள்ளார். இந்நிலையில் அம்மனுக்கு…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய சரக்கு வேன்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு பழனிசெட்டிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் குச்சனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் முத்துதேவன் பட்டி பிரதான சாலையில் சென்றபோது…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. 13 வயது சிறுமிக்கு கடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். கடந்த 13-ஆம் தேதி சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேனி மாவட்டத்திலுள்ள தி.சேடப்பட்டி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள பைக்காரா காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் அஜித் குமாரை தேனி…

Read more

சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் போக்குவரத்து பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு அருகே சிஐடியு அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல மீட்பு சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி…. மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் இருக்கும் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காது கேளாதோ சமூக நல சங்கம் சார்பில் காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய பள்ளி வாகனம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வாழையாத்துப்பட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் கந்தசாமிபுரம் எஸ்.வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பள்ளி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

குறைந்த வெள்ளப்பெருக்கு…. அருவியில் குளிக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். விடுமுறை நேரங்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்து சில நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால்…

Read more

ஒரே நாளில் ரூ.60 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை…. உழவர் சந்தையில் அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமியே வழிபடுவார்கள். இன்று துவாதசி திருநாள் என்பதால் காய்கறிகளை வாங்க உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் உழவர்…

Read more

மகனின் சாவில் மர்மம்…. கிணற்றில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குள்ள புரம் கிராமத்தில் தனியார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தீபக் சந்திரன் என்பவர் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிணற்றில் தீபக்சந்திரன் தண்ணீரில் மூழ்கி…

Read more

மக்களே எச்சரிக்கை… முல்லை பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் செல்லும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி வெள்ள நீர்…

Read more

கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கீழ பூசனூத்து பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வினோத்குமாரின் மண் வீடு திடீரென…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்…. சிறுமி உட்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வரசநாடு பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த தெரு நாய் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் 7 வயதுடைய மோனிஷா ஸ்ரீ என்ற சிறுமி, ஜெயசித்ரா, சுபத்ரா தேவி, ரேவதி உள்பட 13…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…!!

தேனி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்…

Read more

தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார்.  கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ராஜா  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில்…

Read more

மகன்கள் இருந்தும் பலனில்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அன்னை இந்திரா நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டாவது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் முத்து மன…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் வ.உ.சி நகர் நான்காவது தெருவில் பவதாரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கிஷோர் என்ற வாலிபரை காதலித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த பவதாரணி திடீரென மாயமானார். இதுபற்றி அக்கம்…

Read more

வேலைக்கு சென்ற ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சரத்து பட்டியில் வீரமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரெஜினா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் வீர முருகன் தேனியில் இருக்கும் நகை கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தங்கபாண்டி தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக தங்கப்பாண்டி…

Read more

பணியிட மாற்றம் கிடைக்காததால்…. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி அண்ணா மூன்றாவது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சங்கர் தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்துச் சொந்த ஊரில் பணி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளிபட்டியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கேசவன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மருமகள் இருக்கின்றனர். நேற்று மாலை கேசவன் தனது பழைய வீட்டிற்கு சென்று பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்யும்…

Read more

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மார்ட்டின் அரசு பள்ளியில்  11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மார்டின் தனது நண்பர்களுடன் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அப்போது…

Read more

பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 10 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நோக்கி தனியார் பேருந்து பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை இன்னாசி என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் 24 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காதோப்பு பிரிவு அருகே சென்ற பொது…

Read more

கோவிலுக்கு சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பூந்தோட்ட தெருவில் நாகராஜ் -கற்பகம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.நேற்று கற்பகம் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த மினி பேருந்து கற்பகம் மீது மோதியது.…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. கொத்தனார் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் வினோத்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத்குமார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…

Read more

நண்பர்கள் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி குப்பி நாயக்கன்பட்டியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற நண்பர் உள்ளார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான ராமன் லட்சுமணன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கார்த்திக்…

Read more

திடீரென வந்த மின்சாரம்…. எந்திரத்தில் சிக்கி துண்டான வாலிபரின் கை…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முத்துப்பாண்டி குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டது. அந்த சமயம் அவர் எந்திரத்தை பராமரிக்கும்…

Read more

ஆட்டோ மீது மோதிய டிராக்டர்…. பரிதாபமாக இறந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ராஜா தோப்புப்பட்டியில் இருந்து பத்திரகாளிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலிமரத்துப்பட்டி- பத்திரகாளிபுரம் சாலையில் தனியார் தோட்டம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…

Read more

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய போது…. பயணியர் இருக்கையில் இருந்து விழுந்து தொழிலாளி இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து கொண்டுள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று சேகர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் கதிர் நரசிங்கபுரம்…

Read more

திருமணம் ஆகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி டி.வி.கே.கே நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் சதீஷ்குமாருக்கு ஏற்ற வரன் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் ரங்கநாதபுரத்தில் இருக்கும் தனது தம்பி ஒர்க்ஷாப்…

Read more

பெண் மீது தாக்குதல்…. அக்காள் மகன், மகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது அக்காள் மகள் கனகசுதா. இந்நிலையில் முத்துலட்சுமிக்கும், கனகசுதாவுக்கும்…

Read more

“டெலிகிராம்” மூலம் பழகி நிர்வாண வீடியோ கால்…. கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

தேனி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒரு கல்லூரியில் படித்து கொண்டே டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால் இளம்பெண் டெலிகிராம் செயலியில் போட்டி தேர்வு தொடர்பான குழுவில் சேர்ந்தார். அதே குழுவில் இருந்த தளபதி என்ற பயனர்…

Read more

குளிக்க சென்ற விவசாயி…. வெந்நீர் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சிலமலை கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாளியில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக வீட்டில் இருக்கும் குளியலறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி மீது வெந்நீர் கொட்டியதால் அவர் வலியில் அலறி…

Read more

முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவரை கொன்ற மனைவி…. பரபரப்பு வாக்குமூலம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து…

Read more

பணத்தை கேட்ட மூதாட்டி…. அரிவாளால் வெட்டிய அக்காள் மகன்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவில் தேனம்மாள்(75) என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ஜீவா. இந்நிலையில் தேனம்மாளுக்கும் ஜீவாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மூதாட்டி தான் கொடுத்த…

Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேர்வில் தோல்வி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி இந்திரா காலனி தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். பி.ஏ பட்டதாரியான பாக்கியலட்சுமி டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில்…

Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் ஓடை தெருவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது தாய் தனலட்சுமி, அக்காள் காயத்ரி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமர் அவரது மனைவி…

Read more

சுருளி அருவியில் குளிப்பதற்கு அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சுருளி அருவி பகுதியில் முகமிட்டதால் வனத்துறையினர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதைத்தனர். பின்னர்…

Read more

ஏழை மக்களுக்கு வீடு…. ரூ.13 3/4 லட்சம் மோசடி செய்த நிறுவனத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தேனியில் ராஜசேகர்- ஷீபா ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் இமானுவேல். இந்நிலையில் ராஜசேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவை தொண்டாமுத்தூரில் தயா பவுண்டேஷன் என்ற வீடு கட்டும் நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் பாபு என்பவர்…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி நாச்சியார்புரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரான அஜித்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துக்கு திண்டுக்கல்லை சேர்ந்த மதுமிதா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவரும் சாப்ட்வேர்…

Read more

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.1 1/4 கோடி மோசடி செய்த பெண் வக்கீல்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்த பகவதி ராஜ் என்பவர் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பகவதி ராஜ் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரியில் நான் கேரள மாநிலத்தில் எஸ்டேட் வாங்க ஆசைப்பட்டேன்.…

Read more

பள்ளிக்கு வராத மாணவர்கள்…. வீடு தேடி சென்று அழைத்த ஆசிரியர்…. உறுதியளித்த பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் மாணவர்கள்…

Read more

மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி…. தங்க சங்கிலியை பறித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அணி நகரில் சுருளியம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முத்து பாண்டியன் அப்பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். நேற்று காலை சுருளியம்மாள் ஆலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கேப்பை மாவு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. விவசாயியின் மனைவியிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள சோலைதேவன் பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது பக்கத்து வீட்டில்…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி திருமலாபுரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித் குமார் தனது…

Read more

“புல்லட் பைக்”கில் எழுந்தருளிய அம்மன்…. கண்டு ரசித்த பக்தர்கள்…!!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக அம்மன்…

Read more

மகளின் நகையை திருப்பி கொடுக்காத ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது மகள் ஜமுனா ராணியும் அதே பகுதியில் வசிக்கும் மலைச்சாமி கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில்…

Read more

நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9 1/2 லட்சம் மோசடி…. தேங்காய் வியாபாரியை கைது செய்த போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வடக்குரத வீதியில் அப்துல் சலீம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் முகமது பாசித்(47). முகமது பாசித் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

செல்போனை திருப்பி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்தி கொன்ற நண்பர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் ஒண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒண்டி யுவராஜாவின் செல்போனை வாங்கினார். இதனையடுத்து செல்போனை தருமாறு யுவராஜா பலமுறை கேட்டார். ஆனால்…

Read more

Other Story