மாணவியிடம் பாலியல் அத்துமீறல்…. கல்லூரி தாளாளர் போக்சோவில் கைது….!!

பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரத்தில் குடி இருக்கிறார். இவர் தென்காசி நெல்லை சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் டிப்ளமோ நர்சிங்…

Read more

ஆடையின்றி சடலமாக கிடந்த மூதாட்டி… 72 வயது முதியவர் கைது… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகில் இருக்கும் திப்பணம்பட்டி கிராமத்தில் முப்புடாதி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தார். இவரது மகன் திருமணம் ஆகி ஆவுடையானூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முப்புடாதி பீடி…

Read more

பாதயாத்திரை சென்ற பக்தர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிங்கிலிபட்டி சந்தை தெருவில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்நிலையில் மானூர் அருகே சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டென்சிங் என்பவர்…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்…. குற்றாலத்திற்கு சென்ற 6 பேர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் வசிக்கும் 6 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சென்று கொண்டிருந்த போது காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தகராறு செய்த கணவர்…. மண்வெட்டியால் வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்புகோவில் சந்தை பகுதியில் விவசாய ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் கலைச்செல்வி அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

குடியரசு தினத்தில் விதிமீறல்…. 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி குடியரசு தினத்தன்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை…

Read more

இதமான சாரல் மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.…

Read more

கிலோ கணக்கில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவே தருகின்றனர். இங்கு வெளியூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து…

Read more

அதிகாரம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு…. மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற விழா…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மகளிருக்கான அதிகாரம் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜெய் நிலா சுந்தரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தென்காசி…

Read more

40,000 லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து தலைவர்…. சுற்றிவளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக சத்யராஜ் என்பவர் பணியில் இருக்கிறார். இவர் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில் குத்துக்கல்வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார்.…

Read more

குற்றாலத்தில் திடீர் சோதனை… தரமற்ற அல்வா, சிப்ஸ் பறிமுதல்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்தில் இருக்கும் கடைகளில் சிப்ஸ், அல்வா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றாலம் பகுதியில் ஆய்வு செய்தார்.…

Read more

மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. இன்று முதல் குளிக்க அனுமதி…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஐயப்பன் பக்தர்களும், குற்றாலம் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின்…

Read more

வீட்டை சூழ்ந்த வெள்ள நீர்…. தனியாக சிக்கிய மாற்றுத்திறனாளி பெண்…. தக்க சமயத்தில் உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

அணையில் இருந்து உபரி நீர் திறப்பு…. ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து வீடுகள் சேதம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பா நதி அணை 72 அடி கொள்ளளவு உடையது. இந்நிலையில் கனமழை காரணமாக கருப்பா நதி அணை முழு கொள்ளளவை வெட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து உபரி நீர் பெரியாற்றில் கலந்து…

Read more

ஸ்டார்ட் பண்ணிடாதீங்க…. நீரில் மூழ்கிய வண்டிகள்…. சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு…!!

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட வாகனங்களை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சேவை மையங்களுக்கு…

Read more

தென்மாவட்ட கனமழை : “ஆயிரக்கணக்கான மதிப்பில் சேதம்” விவசாயிகள் கவலை…!!

**நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பாதிப்பு:**     – நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் உள்ளூர் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். **விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு:**     – தொடர் மழையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

கனமழையால் கடும் பாதிப்பு : “குடும்ப அட்டை மூலம் ரூ20,000 நிதியுதவி” என்.ஆர்.தனபாலன் அறிக்கை…!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மாற்று உடையின்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் அவல நிலையை வலியுறுத்தி , தனபாலன், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்…

Read more

ஆறு, நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்…. தென்காசி மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளின் அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்க செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கனமழை வரும்போது திறந்த…

Read more

குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம்…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. குடிப்பழக்கதிற்கு அடிமையான வாலிபர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிமுத்துவுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக மாரிமுத்துவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சோகத்தில்…

Read more

கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை…. ரத்த மாதிரி, செல்கள் சேகரிப்பு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பராமரிக்கப்படும் கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வன கால்நடை மருத்துவர் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்நிலையில் யானையின் உடல் வெப்பம்,…

Read more

தென்காசியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ…!!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் தென்காசி இ.சி…

Read more

127 வாகனங்களில் அகற்றம்…. “மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை” தென்காசி போலீஸ் எச்சரிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காக சிலர் போலியான போலீஸ், ஆர்மி உள்ளிட்ட அரசு துறை சார்ந்த பெயர்கள் மற்றும் லோகோக்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதுகுறித்த  பரவலான தேடுதலுக்கான…

Read more

அனுமதி இல்லை…. பல ஆண்டுகளாக தர்காவில் வளர்க்கப்பட்ட யானை பறிமுதல்…. கண்ணீர் விட்டு அழுத பாகன்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்றும் ஞானியார் தர்காவில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாக வனத்துறையினரிடம் அனுமதி வாங்காமல்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பட்ட முடையார் புரம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட பொருளை பொருட்களை விற்பனை சேர்ந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொன் பாண்டி,…

Read more

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை….!!

தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதால் பழைய குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து…

Read more

தொடர் மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவி….. பொதுமக்கள் குளிக்க தற்காலிக தடை….!!

தென்காசியின் இயற்கை அழகு மற்றும் அற்புதமான நீர்வீழ்ச்சிகள் நீண்ட காலமாக பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து ஓய்வு தேடும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, தென்காசியில் உள்ள மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்…

Read more

சிப்ஸ் தயாரிப்பில் குறைபாடு…. உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்ட வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் இருக்கும் தனியார் சிப்ஸ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது வாழைக்காய் சிப்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு அனுப்பி…

Read more

பட்டாசு வெடித்ததில் தகராறு…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும்சவல் கிராமத்தில் பிச்சை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிச்சை பாண்டியின் மகன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததை முருகனும் அவரது தாய் கோமதியும்…

Read more

குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட வியாபாரி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சங்குன்றம் கருப்பசாமி கோவில் தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று சலவை சோப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சேர்ந்தமரம் அருகே இருக்கும் கிராமத்திற்கு சென்றார்.…

Read more

தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் திடீரென தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும்…

Read more

மிதமாக விழுந்த தண்ணீர்…. குற்றால அருவியில் ஆனந்தமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் சீசன் முடிவடைந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. நேற்று மிதமாக விழுந்த…

Read more

திருநங்கைகளிடம் தகராறு… தட்டி கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருநங்கைகளிடம்  தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் தட்டி கேட்டனர். இதில் கோபமடைந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வன்னிகோநேந்தல் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற…

Read more

பஞ்சாயத்து தலைவியின் அதிகாரம் பறிப்பு…. காரணம் இதுதான்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் முத்துமாரி. துணை தலைவராக பட்டுராஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் ஊராட்சி மன்ற…

Read more

ஆசையாக வீடு கட்டிய தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மருங்காலகுளத்தில் கூலி வேலை பார்க்கும் லட்சுமணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாத்தாள்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் லட்சுமணன் புதிதாக கட்டி வரும் வீட்டில் கழிவுநீர் தொட்டி…

Read more

ரயிலில் ஏற முயன்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜீவ் காந்தி, திருநெல்வேலியில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவர்…. தென்காசி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பொன்னுத்துரைக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. ஆற்றில் விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கள்ளம்புளி காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாதஸ்வர கலைஞரான சின்னராசு என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னராசு மோட்டார் சைக்கிளில் சிவராமபேட்டையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய…

Read more

குற்றாலத்தில் பயங்கர தீ விபத்து…. 50 கடைகள் எரிந்து நாசம்…. சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு…!!

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஹோட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டது. நேற்று மதியம் பிள்ளையார் கோவில் அருகே சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது தீப்பொறி பறந்து…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு…

Read more

சாலையில் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபேரில் பழனி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பழனி சிவகிரி பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து…

Read more

சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்…. பணியில் இல்லாத மருத்துவர்கள்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரகுமானியாபுரம் ஏழாவது தெருவில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமதுவும் அதே பகுதியைச் சேர்ந்த அகமது(5) என்று சிறுவனும் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

மலேசியாவில் சிக்கி தவிக்கும் கணவர்…. வாட்ஸ் அப்பில் கூறிய தகவல்….. மனைவி அளித்த புகார்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தக்வா பள்ளிவாசல் தெருவில் செய்யது அலி(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஜென்ட் மூலமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருக்கும் ஹோட்டலுக்கு தொழிலாளியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வேலை பார்த்து 4…

Read more

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவில் பெயிண்டரான முனியாண்டி(45) என்பவர் வசித்து வருகிறார். அதற்கு கார்த்தீஸ்வரி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் மகிழன்(6) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் முனியாண்டிக்கு தனது மனைவியின்…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 4 வயது மகளுக்கு தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருகே இருக்கும் கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி தனது 4 வயதுடைய குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

“அந்த பழக்கத்தை கைவிடுங்க”…. யூனியன் தலைவியின் கணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு மேடு கிராமம் இந்திரா காலனியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி திருமலைச்செல்வி செங்கோட்டை யூனியன் தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

Other Story