100-க்கும் மேற்பட்ட முட்டைகள்…. கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்பனை கடற்கரையில் அரிய வகை ஆமை ஒதுங்கியதை பார்த்த மீனவர்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது ஆலிவ் ரெட்லி என்ற ஆமை 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்…

Read more

Other Story