வங்கிகளில் ரூ.5.3 லட்சம் கோடி மோசடி… ரிசர்வ் வங்கி ஷாக் ரிப்போர்ட்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் 5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்டிஐ கேள்விக்கு பதில்…
Read more