1 கிலோமீட்டர் ரிவர்ஸ் வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்…. காரணம் என்ன தெரியுமா…???
கேரள மாநிலம் செரியநாடு ரயில் நிலையத்தில் வேனாடுஎக்ஸ்பிரஸ் என்ற ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகுதான் ஓட்டுனருக்கு நிற்காமல் வந்தது குறித்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் மீண்டும்…
Read more