தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த நரேஷ் குப்தா தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏழு வருடங்களுக்கு மேல் பணியாற்றினார்.…

Read more

Other Story