தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க…. மின்வாரியம் போட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஆளுநருக்கு அழுத்தம் வந்திருக்கலாம்?…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

பொதுத்தேர்வு: தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழக தொழிலாளர்களுக்கு உதவித்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. இதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம்,…

Read more

செமஸ்டர் தேர்வு கட்டணம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் Semester தேர்வுகளானது நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குரிய கட்டணத் தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி…

Read more

என்எல்சி விவகாரம்….. தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்!… இபிஎஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து…

Read more

இது திமுக செய்யும் அரசியல் சதி?…. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

தொலைதூர கல்வி படிப்புகள்…. ஹால் டிக்கெட் இன்று முதல் பெறலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் டிசம்பர் 2022 ஆம் ஆண்டின் தொலைதூர கல்வி படிப்புகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 10) முதல் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்வு எழுதும் மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளப்பக்கத்தில் இன்று மாலை முதல்…

Read more

மதுரையில் எடப்பாடிக்கு எதிராக பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…..!!!!!

இபிஎஸ்ஐ கட்சியில் இருந்து வெளியேறக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பினர் அடித்துள்ள அந்த போஸ்டரில் “கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா வகித்து வந்த பதவியை கபளிகரம்…

Read more

மோடியா இல்லை இந்த லேடியா?…. வெளிப்படையாக சவால் விடுங்கள்…. -நடிகை காயத்ரி ரகுராம்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பற்றி விவாதிக்கபடுமா?….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கை, ஆளுநரல் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

சென்னை: வரும் 31-ஆம் தேதி முதல்…. 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!!

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த நாம் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 -10%…

Read more

தமிழகத்தில் H3N2 வைரஸ் பாதித்தவர்ளுக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய அட்வைஸ்…..!!!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளது. இந்த அறிகுறிகள் தொடர்ந்து 3 தினங்களுக்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என…

Read more

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்ளுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்…

Read more

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி…. காவல்துறைக்கு டிஜிபி போட்ட உத்தரவு…..!!!!

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் பற்றி ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், பாலினம், வயது…

Read more

அந்த 3 மாவட்டங்களில் மது கிடைப்பதில் சிக்கல்?…. வெளியான தகவல்…..!!!!!

சென்னை பூந்தமல்லி அருகில் மதுபான விநியோகிக்கும் தனியார் வாகனங்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக ரூபாய்.4…

Read more

3 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!!

தென் தமிழக மாவட்டங்களில் வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின்தடை டென்க்ஷன் இருக்காது?… வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

அப்படி செய்வாரா?…. பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கும் நடிகை….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

இபிஎஸ் அணியில் இணைந்தார் ஓபிஎஸ் வேட்பாளர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவின் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக நிர்வாகி செந்தில் முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளராக இருந்த அவர், அதன்பின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார்.…

Read more

சற்றுமுன்: FRIDGE வெடித்து இருவர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!

பொள்ளாச்சியில் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, சென்னை அயனாவரம் காவல் ஆய்வாளர் சபரிநாத் உடல் கருகி உயிரிழந்தார். அதேபோல் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த சாந்தியும் இந்த விதத்தில் உயிரிழந்திருக்கிறார்.…

Read more

விவசாயிகளுக்கு விரைவில் தடையில்லா மின்சாரம்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையதல்ல.…

Read more

அண்ணாமலை உருவப்படத்தை எரித்த அதிமுகவினர்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அதிமுகவினர் சிலர் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. சமீபத்தில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் ரவி தலைமையில் இந்த உருவப்பட…

Read more

அப்போ மட்டும் இனித்தது…. ஆனால்?… இப்போ கசக்குதா?…. பாஜகவை விளாசிய செல்லூர் ராஜூ….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

#BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அமோக ஆதரவு….!!!!!

அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் பங்கேற்று உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் கூடும் முதல் கூட்டம் என்பதால்,…

Read more

கிளாஸ் ரூமில் மாணவ-மாணவிகள் ரகளை…. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

தர்மபுரி மல்லாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 700-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது. பின் இத்தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து…

Read more

3 மடங்கு கடனை உயர்த்திய பாஜக…. தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்….!!!!

பாஜக ஆட்சியால் இந்தியாவிற்கு 3 மடங்கு கடன் அதிகரித்து இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.72.26 ஆக…

Read more

விஜயகாந்த் மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதி!…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசியல் தலைவர்கள்…

Read more

BREAKING: தமிழக பாஜக நிர்வாகி கைது…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பிய குற்றத்துக்காக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். தொடர்ந்து டுவிட்டரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டதற்காக 2021 ஆம் ஆண்டு கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும்…

Read more

“அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்”… விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்….!!!!

ஊடகங்கள் எப்போதும் தன்னை பற்றியே பேச வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கவனமாக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது “அண்ணாமலை தன்னை முன் நிறுத்துவதில் குறியாக இருக்கிறார். தனிநபர் மீதான…

Read more

மக்களே உஷார்!…. GPay மூலம் மோசடி…. காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வாயிலாகவே பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். இந்நிலையில்…

Read more

சீமானை கைது செய்யணும்…. இல்லன்னா தொடர் போராட்டம் நடத்துவோம்…. ஆதித்தமிழர் அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது “அருந்ததியினர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்” என்று சீமான் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை சீமான் கைது செய்யப்படாததை கண்டித்து ஆதித்தமிழர்…

Read more

“சரியும் பாஜகவின் கோட்டை”…. திணறும் தலைமை…. அரசியலில் அடுத்தடுத்து அதிர்ச்சி….!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

நிர்வாகிகள் கட்சி மாறுவது இயல்பு தான்!…. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

அண்ணாமலைக்கு ஏன் இவ்வளவு பயமும், பதற்றமும்?…. -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

பாஜக சென்னை ஐடி விங் கூண்டோடு ராஜினாமா…. விரைவில் அதிமுகவில் இணைய போறாங்களா?… வெளிவரும் தகவல்கள்….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“அதல பாதாளத்தை நோக்கி பாஜக”…. சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேச்சு….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“பாஜகவில் இருந்து யாரையும் இழுத்துச் செல்லட்டும்”…. அண்ணாமலை போட்ட டுவிட்…. வைரல்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“ஆண்களுக்கு சரிநிகராக பெண்களுக்கும் இடஒதுக்கீடு?”…. சீமான் சூப்பர் அறிவிப்பு…..!!!!

உலகம் முழுவதும் இன்று(மார்ச்-8) மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுபற்றி பிரதமர் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது ஆகும். பெண்களின் அதிகாரத்திற்காக அரசு…

Read more

சென்னை விமானத்தில் பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

வங்கதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டாக்காவில் இருந்து தன் கணவர் முஹம்மது அபுவுடன் விமானம் வாயிலாக குர்ஸிதா பேகம் என்ற பெண் சென்னை வந்துள்ளார். அப்போது…

Read more

“ஆர்பிட்ரேசன் வழக்குகளில் ஆஜரானதற்கான கட்டண தொகை”… அரசின் உத்தரவை நீதிமன்றம் ஏற்காது…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணிப்புரிந்தவர் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை. அப்போது இவர் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்காக உயர்நீதிமன்றத்திலும், சமரச தீர்ப்பாயத்திலும் ஆஜரானார். இதற்காக தனக்கு கடந்த 2018ம் வருடம் ஆகஸ்டு…

Read more

கட்சி மாறும் முக்கிய புள்ளிகள்….. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அதிமுக….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

ரூ.8.50க்கு மின்சாரம் வாங்கும் அரசு?….. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடுக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 8.50-க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய மின் தேவை 16,500 மெகா வாட் முதல் 17,500 மெகா வாட் வரை இருக்கிறது.…

Read more

அடுத்தடுத்து கட்சி மாறும் முக்கிய புள்ளிகள்…. முற்றுகிறது பாஜக-அதிமுக மோதல்…. பாஜக தலைவர் எச்சரிக்கை….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

வடமாநிலத்தவர்கள் விவகாரம் கிளப்பி விடப்பட்டுள்ளது!…. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

“நான் இட்லி, தோசை சாப்பிட வரல”…. இனிமே தான் ஆட்டம்…. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

அதிமுக அப்படி செய்திருக்கக்கூடாது?…. பா.ஜ.க மட்டும் தான் தமிழகத்தின் எதிர்காலம்…. அமர்பிரசாத் ரெட்டி ஆவேசம்….!!!!

தமிழக பா.ஜ.க-வில் மாநில ஐடி விங் தலைவராக இருந்து வந்த நிர்மல்குமார், அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அண்ணாமலையில் ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி அதிமுகவில் நிர்மல் குமாரை…

Read more

பாஜக-வின் IT-Wing தலைவராக சவுக்கு சங்கரா?…. இணையத்தில் பரவும் செய்தி…. குழப்பத்தில் கட்சி பொறுப்பாளர்கள்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

மக்கள் கொரோனா தடுப்பு வழியை பின்பற்றுங்க… அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்…..!!!!

இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு…

Read more

வேலூர் புத்தக திருவிழா…. மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத்துறையின் சார்பாக நேதாஜி மைதானத்தில் சென்ற 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக விழாவில் தென் இந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின்…

Read more

Other Story