பெற்றோர்களே உஷார்… பள்ளிக்கூடம் சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவமனையில் வெளிவந்த உண்மை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!!
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்-1 வகுப்பு பயின்று வரும் அந்தச் சிறுமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.…
Read more