தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து… 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில்…
Read more