பகீர்: வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாணவியின் கண்ணீர் போராட்டத்தின் பின்னணி – கலெக்டர் முன்னால் கதறி அழுத மாணவி…!!!
உத்தரப்பிரதேசத்தில் தந்தை மறைந்ததால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஒரு மாணவி, மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க முறையிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. “அங்கிள்! என் அப்பா இப்போது உயிருடன் இல்லை, என்னால் கட்டணம் செலுத்த முடியவில்லை. இப்போது…
Read more