உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றவில்லை, பள்ளி…

Read more

Other Story