எச்சரிக்கை.. உக்ரைன் போர்க்களத்தில் இந்தியர்களில், 32 பேர் பலியான சோகம்…. மறைக்கப்பட்ட உண்மைகள் இப்போது அம்பலம்…!!!

உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் மாயமாகியுள்ளதாகவும் வெளியுறவாக் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக சம்பளம் மற்றும் போலி வேலை வாக்குறுதிகளை அளித்து ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு போர்க்களத்திற்கு…

Read more

Other Story