ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் நிறுத்தம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் உணவுப் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.…

Read more

Other Story