வேடந்தாங்கல் பறவையா…? கோபாலபுரம் பெருச்சாளி போல பொந்துல ஒளியல – அண்ணாமலை…!!

பறவையை போல் பாசமாக மோடி நம்மை பார்க்க வருகிறார். அதனால் மோடியை வேடந்தாங்கல் பறவை என்று கூறுவதில் எங்களுக்கு பெருமையே என மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசியுள்ளார். ஆனால் அவர் பெருச்சாளி போல கோபாலபுரத்தில் பொந்தில் ஒளிந்திருக்கவில்லை என அண்ணாமலை…

Read more

Other Story