மதுக்கடையை மூட மறுக்கும் DMK..! ஓஹோ விஷயம் இப்படி போகுதா ? போட்டுடைத்த கிருஷ்ணசாமி…!!
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தினுடைய பல பகுதிகளில் இது போல நடக்கின்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பல இடங்களில் பட்டப்பகலில் செயின் பறிப்பு நடைபெறுகிறது என்ற புகார்…
Read more