அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த அரசு… இனி யாரும் தப்ப முடியாது… ஏப்ரல் மாதம் முதல் அமல்…!!!
பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் 112 பள்ளிகளில் சுமார் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநிலத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது…
Read more