பஞ்சாப் அரசு செய்த சிறிய தவறால், உதவித்தொகை தொகை ரூ.3 கோடி மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சுமார்…
Tag: பஞ்சாப்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பு…! காலிஸ்தான் தொடர்புள்ள இடங்களில் NIA சோதனை…!!
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்புள்ள இடங்களிள் சோதனை நடைபெற்று வருகிறது. காலிஸ்தான் தொடர்பு பஞ்சாப் மற்றும் கனடா ஆகிய இரண்டு இடங்களிலும் இருக்கிறது. …
1இல்ல… 2இல்ல… 50 இடங்களில் ஸ்கெட்ச்…. NIA அதிகாரிகள் சோதனை… பதறி போன பஞ்சாப்!!
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களின் 50 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 30 இடங்கள், …
காவல்துறையில் இனி திருநங்கைகளுக்கு சம வாய்ப்பு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
இந்தியாவில் திருநங்கைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும் இட ஒதுக்கீடுகளையும் வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது பஞ்சாப் மாநிலத்தில்…
ஷாக் நியூஸ்…! தகுதியில்லாத 3 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து…. அதிரடியில் இறங்கிய மாநில அரசு….!!
மத்திய அரசாங்கம் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலமாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி…
நான் திருடர்களைப் பிடித்தேன்…. பணத்தை வாங்கிட்டு விட்டுட்டாங்க…. சக போலீசாரை எதிர்த்து போராட்டம்….!!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் சாலையில் கயிற்றை கட்டி வாகனங்கள் செல்ல இடையூறு விளைவித்ததோடு சாலையில் படுத்து கொண்டு போராட்டம்…
இது என்னடா தக்காளிக்கு வந்த சோதனை?… ஷூ, ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம்.. அடுக்கடுக்கான சலுகைகள்…!!!
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த திடீர் விலை ஏற்றத்தை தடுப்பதற்கு மத்திய…
இன்று முதல் அமல்…. அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!
பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர்.…
ஜூலை 17 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!
பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர்.…
சிக்கன் கிரேவியில் செத்து மிதந்த எலி… பிரபல உணவகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!
பஞ்சாபில் லூதியானாவில் உள்ள பிரபல உணவகமான பிரகாஷ் தாபாவில் குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு சிக்கன் கிரேவி பரிமாறப்பட்ட…
4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!
தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண்…
தேநீர், சிற்றுண்டிக்காக ரூ.30 லட்சம் செலவு…. எங்கு தெரியுமா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!
பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து…
BREAKING: முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு …. அதிர்ச்சி..!!
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாட்டில் பல மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.…
வயிற்று வலியால் வந்த 12 வயது சிறுமி…. பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!
பஞ்சாபில் 12 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும்…
பஞ்சாப் முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு… மத்திய அரசு உத்தரவு… வெளியான தகவல்…!!!!
பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த்சிங் மானுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்திருப்பதால் நாட்டின் மிக உயரிய…
பயனர்கள் ஷாக்..! இன்று(மே-16) முதல் அமலுக்கு வரும் மின்கட்டண உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!
நாடு முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் வழக்கத்தை…
IPL 2023: 31 ரன்கள் வித்தியாசத்தில்…. வெற்றியை தட்டி தூக்கிய பஞ்சாப்….!!!!
IPL தொடரில் இன்று நடந்த 2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்…
“பிரபலமான பொற்கோவில் அருகே திடீரென வெடித்து சிதறிய பெரிய கண்ணாடி”…. பஞ்சாபில் பரபரப்பு…!!!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் பிரபலமான பொற்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே உள்ள பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு திடீரென ஒரு…
“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்…
“அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்”… காரணம் என்ன…? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!!!
இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு உற்பத்தியை அதிகப்படுத்துதல்…
இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார…
“திடீரென பரவிய விஷ வாயு”…. சுருண்டு விழுந்து 11 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் கியாஷ்பூரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வருடங்களாக இயங்கி வரும் ரசாயன…
அரசு பள்ளியில் ஆபாச வீடியோவை ஒளிபரப்பிய ஆசிரியர்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!
பஞ்சாப் மாநிலம் கோவிந்த் புரா மோகலாவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ராஜீவ் சர்மா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்…
சற்றுமுன் சோகம்: அடுத்தடுத்து மயங்கி விழுந்து 9 பேர் உயிரிழப்பு…!!!
பஞ்சாப் மாநிலம் லூதியானா கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக மூச்சுத்திணறி 9 பேர்…
வரும் 27-ஆம் தேதி பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் கடந்த சில நாட்களாக மூச்சுதிணறல் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
அம்ரித் பால் சிங்கை கைது செய்த பஞ்சாப் போலீசார்… மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…!!!!
பஞ்சாபில் வாரிஸ் பஞ்சாப் டே என்று அமைப்பின் தலைவராக இருப்பவர் அம்ரித் பால் சிங். இவருடைய நெருங்கிய கூட்டாளியான லவ் ப்ரீத்…
1கிலோ குடை மிளகாய் ரூ1க்கு விற்பனை.. கோபத்தில் விவசாயி எடுத்த அதிர்ச்சி..!!!
பஞ்சாபில் ஒரு கிலோ குடைமிளகாய் ஒரு ரூபாய்க்கு விற்பனையானதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் வீதியில் குடைமிளகாயை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாபில்…
திடீர் உடல் நலக்குறைவு…. முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலி தளம்…
இந்தியாவை உலுக்கிய சம்பவம்! தமிழக ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற வீரர்… அதிரவைக்கும் அதிர்ச்சி வாக்குமூலம்..!!!
பஞ்சாபில் தமிழக ராணுவ வீரர்கள் உள்பட நான்கு வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள…
“ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு”…. 4 பேர் இறப்பு…. 2 தமிழர்களின் உடல் நாளை சொந்த ஊருக்கு வருகை….!!!!
பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு…
“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!
இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான்…
மே 2 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!
பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற மே மாதம் இரண்டாம் தேதி முதல் அலுவலக நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது…
தேர்வில் மாணவன் எழுதிய பதில்…? ருசிகர அறிவுரை கூறி அதிரடி மார்க் போட்ட ஆசிரியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!
பஞ்சாப் மாநிலம் மெகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் கேள்விகளுக்கு விடை தெரியாத மாணவர் வழக்கமான பாணியில்…
என்னை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு வரட்டும்... அம்ரித் பால் சிங் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்..!!!!!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித் பால் சிங் போலீஸ்காரின் கைது நடவடிக்கைகளுக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களை…
அதிகாலையிலையே கோர விபத்து…. அடுத்தடுத்து மரணம்…. 13 பேர் உயிரிழந்த சோகம்….!!!!
பஞ்சாப் மாநிலம் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் சாலையில்…
அவர் இறந்துட்டாரு…. பணம் கட்டிட்டு உடலை எடுத்துட்டு போங்க…. திடீரென நடந்த டுவிஸ்ட்…. பெரும் பரபரப்பு….!!!!
பஞ்சாப் மாநிலம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு இருமல்…
பஞ்சாப் நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு…. ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!!
பஞ்சாப் லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. லூதியானா நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் இன்று…
பரிட்சையில் பாஸ்…. மாணவர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!!!!
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார்.…
BIG BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்த உணவுத்துறை அமைச்சர்….!!!!
பஞ்சாப் உணவுத்துறை அமைச்சர் ஃபாவ்ஜா சிங் சராரி தன் பதவியை ராஜினாமா செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
இனி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!
பஞ்சாப் மாநில அரசு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை…
#BREAKING: பஞ்சாப் முதல்வர் வீட்டு அருகே வெடிகுண்டு – சண்டிகரில் பெரும் பரபரப்பு!!
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு. வீட்டின் அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு.…
அட!!… இது புதுசா இருக்கே…. தகன மேடையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய முட்டாள் கிளப்…. எதற்காக தெரியுமா….?
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.…
சூப்பரோ சூப்பர்…!! புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!!
இந்தியாவில் மத்திய அரசானது சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான…
அப்படிப்போடு…! 56 அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள் மாற்றம்…. மாநில பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!
இன்றைய காலகட்டத்தில் சாதிப் பெயர்களை சொல்லி ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே வருங்காலத்தில் மாணவர்கள் சமுதாயம் தங்கள் மத்தியில் எந்த…
“தனியார் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வூதிய வயது இதுதான்”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!
பஞ்சாப் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயித்துள்ளது. இதே வயது…
“குஷியோ குஷி”…. பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!
நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை காலம் மற்றும் குளிர்கால விடுமுறைகள் என்ற நீண்ட விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். கோடைகால…
குஷியோ குஷி…. இனி காலை 10 மணிக்கு தான் பள்ளிகள்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி…
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு….!!!
பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து காலை நேரத்தில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலைகள் தெளிவாக இல்லாததால்…
உலகம் சுற்றிப்பார்க்க சென்ற வாலிபருக்கு…. வழியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்….!!!!!
பஞ்சாபிலுள்ள மோதிநகர் போலீஸ் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “என் பெயர் எஸ்பின் (Espin) ஆகும்.…
இதுதான் காரணமா?…. ஆஸ்திரேலிய பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபர்…. 4 வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை….!!!!!
வெளிநாட்டு பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கெய்ர்ன்ஸ் பகுதியில் குயின்ஸ்லேண்ட்…