பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார் பன்வாரிலால் புரோகித்.

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுத் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார்.பஞ்சாப் மாநில அரசுக்கும், ஆளுநருக்கு கடும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் திடீர் முடிவு எடுத்துள்ளார்..