மேம்பாலத்தில் நின்று பண மழை பொழிந்த “தாராளபிரபு”… அடித்துப் பிடித்து எடுத்த பொதுமக்கள்… பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

பணத்தை மேம்பாலத்தில் நின்று ஒருவர் வீசிய சம்பவமும், அதை எடுபதற்காக பொதுமக்கள் போட்டி போட்ட நிகழ்வும் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் அரங்கேறியது. கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட் சூட் அணிந்து டிப்டாப் ஆக ஆசாமி ஒருவர் நின்றிருந்தார். இதையடுத்து அவர் தன் தோளில்…

Read more

“பதான்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை…. திடீரென்று பின் வாங்கிய வி.எச்.பி…. இதுதான் காரணம்?….!!!!!

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று (ஜன,.25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடையணிந்து கவர்ச்சி நடனமாடி இருந்ததை இந்து அமைப்பினர்…

Read more

பெண் குழந்தைகளுக்கான “சுகன்யா சம்ரித்தி யோஜனா”…. வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தினை 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கலாம். இப்போது இத்திட்டம் டெபாசிட்டுகளுக்கு 7.6% வட்டியானது வழங்குகிறது. இந்திய அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா துவங்கப்பட்டது.…

Read more

வங்கி லாக்கர்: புது விதிமுறைகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புது திருத்தப்பட்ட விதிமுறைகள் சென்ற ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உட்பட பல்வேறு புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது விதிமுறைகளை செயல்படுத்துவதற்குரிய காலக்கெடுவை நடப்பு…

Read more

“EXCUSE ME! குட்கா துப்பனும், கதவை திறக்கிறீங்களா?” விமானத்தில் வடகன்ஸ் அட்டகாசம்..!!!

இண்டிகோ ஆர்லைன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் Excuse Me.. வாயில் இருக்கும் குட்காவை வெளியில் துப்ப வேண்டும். விமானத்தின் ஜன்னலை திறக்க முடியுமா என்று கேட்டு இண்டிகோ விமானத்தை அலறவிட்ட நகைச்சுவை…

Read more

மாணவிகள் Boy friend வைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் அனுமதி.. போலி நோட்டீஸால் பரபரப்பு..!!!

ஒடிசாவில் காதலர்கள் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் போலி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நோட்டீஸ் பலகையின்…

Read more

“பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம்”…. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் அபராதம்….!!!!!

சென்ற வருடம் நவ,.26 ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லி சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது ஆண் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது.…

Read more

அடடே சூப்பர்!…. 2 வயதிலேயே இப்படியா?….. அசத்தும் 4 வயது சிறுவன்…..!!!!

பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவன், தன் இரண்டு வயதிலேயே ஆன்லைன் வீடியோக்களை பார்த்து படிக்க கற்றுக்கொண்டான் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெடி ஹோப்ஸ் என்ற அந்தச்…

Read more

என்ன கருமம்டா இது..! காதலுக்காக ஆணாக மாறிய இளம்பெண்.. வேறொரு ஆணுடன் ஓடிய காதலி..!!!

காதலுக்காக பாலினத்தை மாற்றிய இளம் பெண்ணை தவிக்க விட்டு அவரின் காதலி வேறொரு ஆணுடன் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். சோனால் வீட்டிற்கு சனா என்பவர் வாடகைக்கு வந்துள்ளார். நாளடைவில் சோனாலுக்கும் சனாவுக்கும்…

Read more

“மிஷன் சவுத்” திட்டம்…. புதியதாக 3 வந்தே பாரத் ரயில்கள்…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் இதுவரையிலும் மொத்தம் 8 வந்தேபாரத் ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னை-பெங்களூரு-மைசூரு இடையில் வந்தே பாரத் ரயில் சேவையானது துவங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் திட்டத்தின் கீழ் வரக்கூடிய பாரத் ரயில்கள்…

Read more

பென்ஷன் பெறுபவர்களே உஷார்!…. இனி அலட்சியமா இருக்காதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்திற்கு பின் அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டது. அதன்பின் 18 மாத நிலுவைத்தொகை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தியை மத்திய அரசு…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு…. இனி அந்த எண்களை யூஸ் பண்ணலாம்?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

கடந்த 2016-ம் வருடம் முதல் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இத்திட்டம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. இனி அந்த பொருட்களும் இலவசம்?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்தால், மத்திய அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் திட்டத்தின்படி இனிமேல் இலவச கோதுமை, அரிசி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி…. அப்ளை பண்ண இதுவே கடைசி நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் புது கல்விக்கொள்கையை நடைமுறைபடுத்தும் நோக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் கல்வித் துறையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் தலைநகர் டெல்லியில் ரோபோட்டிக் லீக் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.…

Read more

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலவசம் – ஷாப்பிங் மாலின் அதிரடி Offer..!!!

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகின்றது. இந்த ஷாப்பிங் மாலில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஏழைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்ற வழக்கத்தை…

Read more

“இங்க 3 நாள், அங்க 3 நாள்”.. 2 பெண்களை மோசம் செய்தவருக்கு கிடைத்த வினோத தீர்ப்பு.. ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கு..!!!

உத்திரபிரதேச மாநிலம் மொரகாபாத் பகுதியை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று தனியாக வசித்துள்ளார். இதனிடையே அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே…

Read more

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்?…. மத்திய அரசு அதிரடி….!!!!!

நாட்டில் மலிவு விலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை வாயிலாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. அதோடு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த வருடத்தில் நாட்டிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க…

Read more

அப்போ நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்!…. எலான் மஸ்க் டுவிட்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.  ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டிவரும் எலான்மஸ்க் தற்போது புது டுவிட் செய்துள்ளார்.…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா..!!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 71 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவு டெங்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி நகர பகுதி முழுவதும் டெங்கு…

Read more

விமான சேவையை அறிமுகப்படுத்திய அமேசான்!… வெளியான சூப்பர் தகவல்….!!!!!

ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்பவர்களுக்கு விரைவான டெலிவரி சேவைக்காக அமேசான் நிறுவனம் விமான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான குயிக்ஜெட் உடன் இணைந்து அமேசான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சேவையானது முதலில் டெல்லி, மும்பை,…

Read more

உங்க வருங்கால மனைவி எப்படி இருக்கணும்?…. சுவாரசிய பதில் சொன்ன ராகுல்காந்தி….!!!!

கன்னியாகுமரியில் சென்ற வருடம் செப்,.7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத…

Read more

SBI-ன் 9 இலவச சேவைகள்…. வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வாட்ஸ்அப் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. SBI வாட்ஸ்அப் சேவையை பெறுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். SBI…

Read more

ரீல்ஸ்காக ரூல்ஸை மீறிய இளைஞர்…. வெளியான வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!!

காசியாபாத்திலுள்ள டெல்லி-மீரட் இடையிலான விரைவுச் சாலையில் புல்லட் வாகனத்தில் பீர் குடித்தபடி இளைஞர் ஒருவர் வண்டி ஓட்டியுள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அந்த பைக்கை ஓட்டியது நூர்ப்பூர் பகுதியை சேர்ந்த அனுஜ் சோன் சுரேந்தர்…

Read more

உங்கக்கிட்ட 5 ரூபாய் நோட்டு இருக்கா?…. அப்போ 6 லட்சம் கிடைக்கும்…. இதோ முழு விபரம்….!!!!!

தற்போது வீட்டில் உட்கார்ந்தபடி பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் வந்துவிட்டது. அந்த அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல லட்சங்கள் வரை நாம் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பழைய 5 ரூபாய் நோட்டுகள்…

Read more

இனி Twitter-ல் அந்த 2 பிரச்சனைக்கும் தீர்வு வரப்போகுது?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற முதல் நாளே முக்கியமான பதவிகளில் உள்ள நபர்களை…

Read more

“குடியரசு தின அணிவகுப்பு”…. இத்தனை அலங்கார ஊர்திகள் பங்கேற்பு?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

குடியரசு தின அணிவகுப்பு பற்றி மத்திய அரசானது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு போன்றவற்றை சித்தரிக்கும் 23…

Read more

“ஹிஜாப் மேல் முறையீட்டு வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற 2022-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசின் இத்தடை உத்தரவுக்கு எதிராக…

Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…. 105 பேர் பயணம்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப…

Read more

திருப்பதிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டண உயர்வு பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

உலகம் முழுவதும் இருந்து திருப்பதி திருமலைக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அண்மையில் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தினை பன் மடங்கு உயர்த்தியது திருப்பதி தேவஸ்தானம். ஆகவே திருப்பதிக்கு போகும் பக்தர்கள் அதிகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை…

Read more

இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… ஓய்வூதியம், கிராஜுவிட்டி கட்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு….!!!!!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகையை கொடுக்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றி இருக்கிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!…. இது தமிழ்நாட்டுக்கே பெருமை…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் இந்த ஆண்டு தமிழ்நாடு வாகனம் பங்கேற்க இருக்கிறது. கடந்த ஆண்டு புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின…

Read more

பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர்…. 6 பேர் மீது மோதிய கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானா வாரங்கல் அருகே ரபீக் என்பவர் தன்னுடைய புது காருக்கு பூஜை போட்டுவிட்டு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், ரபீக் பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் அங்கிருந்த ஆட்டோ மற்றும்…

Read more

ஜாக்கிரதை!…. “நீங்க அனுப்பிய பார்சலில் போதைப் பொருள்”…. மோசடி வலையில் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹரியானா குருகிராமில் வசித்து வரும் பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாக சொல்லி ஒருவர் போன் செய்திருக்கிறார். அந்நபர் பெண்ணிடம் பேசியதாவது “நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதைப்பொருள்…

Read more

இனி ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டால்?…. வரப்போகும் புது வசதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர் தொடர்பாக புகார் அளிக்க க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர் அதிகமான கட்டணம் வசூலித்தல், வண்டியை ஓட்ட மறுத்தல் (அ) தவறாக நடந்து கொண்டால்…

Read more

வயதான ஆசிரியரை நடுரோட்டில் வைத்து…. சரமாரியாக அடித்த பெண் காவலர்கள்…. இதுதான் காரணம்?…. பரபரப்பு வீடியோ…..!!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான நவல் கிஷோர் பாண்டே என்ற முதியவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே…

Read more

வீடியோ!… தொழிநுட்ப உதவியால் சமூக பாதிப்பு….. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!!

சமூகத்தில் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஊடகங்களின் பணி அளவிட முடியாதது ஆகும். இருப்பினும் அவற்றின் உண்மை தன்மை குறித்து ஆராய்வதும் அவசியத்திற்குள்ளான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவால் ஏற்பகூடிய சமூக ஆபத்துகள் குறித்து…

Read more

வீடுகள், கட்டிடங்களில் விரிசல்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. ரூ.3.27 கோடி நிவாரணம் அறிவிப்பு….!!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய ஜோஷிமத் நகரில் சென்ற சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தரை பகுதியிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை…

Read more

Amazon, Google, MicroSoft, Meta நிறுவனங்களில்…. தொடரும் பணிநீக்க நடவடிக்கை…. CEO அதிகாரிகள் விளக்கம்…..!!!!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் கடந்த வருடங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர். தற்போது 2023 ஆம் வருடம் துவங்கிய நிலையில், பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தொடங்கி 1…

Read more

இனி சாலைகளில் வாகனங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும்…. வந்தது புது விதி…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விரைவுச் சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி அனைத்து வித சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை…

Read more

குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகள்?…. ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்…..!!!!!

வரும் ஜன,.26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா மாபெரும் அணி வகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்குரிய ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு துவங்கியுள்ளது.…

Read more

திருமணமான தம்பதியினர் மாதம் ரூ.18,500 பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வயவந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று பலன் அடையலாம். சென்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்திய அரசால் இந்த…

Read more

குஜராத் கலவர பிபிசி ஆவணப்படத்தால் வெடித்த சர்ச்சை…. மத்திய அரசு நடவடிக்கை…..!!!!!

குஜராத் மாநில கலவரம் குறித்து இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப் படங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற 17ஆம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமரை…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…. 24 மணி நேரமும் “z” பிரிவு பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் “Z” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 24 மணி நேரமும் சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும் இந்தியா முழுவதும் அவா் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வாகனமும் உடன் போகும்…

Read more

நீதிபதி வைத்திருந்த துப்பாக்கி…. டமால்னு கேட்ட சத்தம்…. நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்…..!!!!!

உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது…

Read more

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் பாலிசி திட்டம்…. ரூ.299 பிரீமியம் செலுத்தினால் லட்சக்கணக்கில் காப்பீட்டுத் தொகை….!!!!

நாட்டின் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய தபால் அலுவலகத்தின் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. அவற்றில் சேருவதன் வாயிலாக உங்களது சிகிச்சையை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தின் பெயர் ஆக்சிடென்டல் க்ரூப் பாலிசி ஆகும். இந்த திட்டத்தில்…

Read more

அச்சச்சோ!… காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரில் வசித்து வருபவர்கள் சனாகான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. பெண்களான இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனாகான் எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை செய்து சனாகான் ஆணாக…

Read more

உஷார்!… சுவரில் சிறுநீர் கழிக்காதீங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் பதிலடி கிடைக்கும்….!!!!!

லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை…

Read more

உச்சக்கட்ட பயங்கரம்!…. 5 மாதங்களாக மாணவி அனுபவித்த டார்ச்சர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!

டெல்லி நொய்டாவில் வசித்து வரக்கூடிய 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், சென்ற 5 மாதங்களாக தன் நண்பர்கள் 3 பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு அதனை வீடியோவாக பதிவுசெய்த மாணவியின் நண்பர்கள், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால்…

Read more

விமான நிலையம்: அமெரிக்கர் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போன்…. போலீசார் எடுத்த நடவடிக்கை…..!!!!

மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. தீவிரவாத, உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில்…

Read more

உஷார்!…. ஒரே ஒரு வீடியோ காலால்…. இளைஞருக்கு வந்த சோதனை…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, சமூக வலைதளம் வாயிலாக அங்கிதா சர்மா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இளைஞர், இளம் பெண்ணிடம் தன் ரகசியங்களை கூறியுள்ளார். அதன்பின் ஒருநாள் இளைஞருடன் வீடியோ காலில் பெண் அரை நிர்வாணமாக…

Read more

Other Story