அந்தரங்க உறுப்பில் ரத்தம் வடிந்து… 64 வயது மூதாட்டியை துடிதுடிக்க கொன்ற சகோதரர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே 64 வயது மூதாட்டி வசித்து வந்தார். இந்த மூதாட்டி தினமும் அருகே இருக்கும் சாய்பாபா கோவிலை சுத்தம் செய்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி மூதாட்டி கோவிலை சுத்தம் செய்ய வராததால் காவலாளியான ரத்தினம் தனது…

Read more

FLASH: டெல்லியில் நில அதிர்வு…. பிரதமர் மோடியின் வலைதள பதிவு….!!

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை 5.36 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு படுக்கையில் உணரப்பட்டதாக பலரும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! பாஸ்டேக் “இரட்டிப்பு அபராதம்…” நாடு முழுவதும் இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்….!!

நாடு முழுவதும் இன்று முதல் பாஸ்டேக்  புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு பாஸ்டேக்  என்ற திட்டத்தை கொண்டு வந்தது.…

Read more

போடு செம…! இனி வாட்ஸ் அப் மூலமாகவே இதை பெற்றுக் கொள்ளலாம்… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலுக்கு வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு “மன…

Read more

நெஞ்சில் ஈரமில்லையா..? 4-வயது மகளை கீழே தள்ளிவிட்டு கொன்ற தந்தை… மனதை உலுக்கும் சம்பவம்..!!

மும்பையில்  குர்லா பகுதியில் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்ப தகராறில் பர்வேஸ் சித்திகி என்பவர் தனது 4 வயது மகளை கொலை  செய்துள்ளார்.  அதாவது சம்பவத்தன்று, சித்திகி மற்றும் அவரது மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்…

Read more

தலைக்கேறிய போதையில் வந்த மகன்…. நள்ளிரவில் தாய்க்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

டெல்லியின் தயால்பூர் பகுதியில் 65 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து…

Read more

மரத்துப் போனதா மனித நேயம்..? விபத்தில் சிக்கிய வாகனம்… உதவ மனமில்லாமல் கோழிகளை திருடிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கண்ணோஜ் பகுதியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அமேதியிலிருந்து, பீரோசபாத் பகுதிக்கு சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் சில நிமிடங்கள் தன்னை அறியாமல் கண் அயர்ந்துள்ளார். இதனால் எக்ஸ்பிரஸ் வேயில் வேகமாக சென்று லாரி கவிழ்ந்துள்ளது.…

Read more

“இரும்பு கூடை முழுதும் மாட்டு சாணம்”… அசால்டாக தலையில் வைத்துக்கொண்டே உட்கார்ந்து பேசிய மூதாட்டி… ஆச்சரியமூட்டும் வீடியோ…!!!

கிராமங்களில் பெண்கள் அசாத்தியமான வேலைகளை கூட மிக எளிமையாக செய்பவர்கள். கிராமப்புற பெண்களுக்கு வலிமை அதிகம் என்பதை அனைவரும் அறிவர். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் ஒரு நபர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த…

Read more

ஒரு போலீஸ்காரரின் மகளே இப்படி செய்யலாமா..? நடு ரோட்டில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்… நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்திய வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வானவாடி பகுதியில் உள்ள ஜக்தாப் சவுக்கு என்ற நகரில் உள்ள சாலையில் காவல்துறை உயர் அதிகாரியின் மகள் மது போதையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இவர் போதை அளவுக்கு மீறியதால் சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு…

Read more

Breaking: டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது ரயில்வே நிர்வாகம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிராயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த கும்பமேளா 114 வருடங்களுக்கு ஒருமுறை வருவதால் மகா கும்பமேளா என்று அழைக்கிறார்கள். இங்கு திரிவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கானவர்கள் இதுவரை புனித நீராடிய நிலையில் இன்னும் ஏராளமான பக்தர்கள்…

Read more

“8 மாதங்கள்”… தொடர்ந்து கடத்தி பலரிடம் விற்பனை… ஆன்லைன் போட்டோவால் முடிவுக்கு வந்த 17 வயது சிறுமியின் துயரம்… பகீர் தகவல்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மெயின்பூர் பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி கடந்த வருடம் மே மாதம் பயிற்சி மையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நீரஜ் என்பவரால் காரில் கடத்தி செல்லப்பட்டார்.…

Read more

“காமக்கொடூரனாக மாறிய மகன்”.. அத்தைகளையே கற்பழிக்க முயற்சி… கோபத்தில் கோடாரியால் வெட்டிக்கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய தாய்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கம்பம் பகுதியில் லட்சுமிதேவி (57) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷியாம் பிரசாத் என்ற 35 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அவர் தன்னுடைய தாய் வழியை சேர்ந்த அத்தைகளை…

Read more

அடக்கடவுளே..! இப்படியா ஆகணும்…? திருமண ஊர்வலத்தில் மயங்கி விழுந்த மணமகன்… உயிரே போயிடுச்சு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோபூர் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது பிரதீப் ஜாட் என்ற 25 வயது வாலிபருக்கு நேற்று முன்தினம் இரவு திருமணம் நடைபெற இருந்தது. மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்த பிறகு அவரை…

Read more

“காம வெறியனாக மாறிய கணவன்”… செல்போனில் ஆபாச படம் காட்டி மனைவிக்கு தொடர் டார்ச்சர்… கடைசியில் நேர்ந்த அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கோபாலபுரம் பகுதியில் ஒரு வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணிடம் இரவு நேரத்தில் அவருடைய கணவன் செல்போனில் சில ஆபாச வீடியோக்களை காண்பித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவில் இருப்பது போன்று…

Read more

FLASH: மகா கும்பமேளா: டெல்லி ரயில் நிலையத்தில் பயங்கர கூட்ட நெரிசல்… 18 பேர் உயிரிழப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிராயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த கும்பமேளா 114 வருடங்களுக்கு ஒருமுறை வருவதால் மகா கும்பமேளா என்று அழைக்கிறார்கள். இங்கு திரிவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கானவர்கள் இதுவரை புனித நீராடிய நிலையில் இன்னும் ஏராளமான பக்தர்கள்…

Read more

தங்கையின் கையில் இருந்த “பொம்மை”… நொடியில் அண்ணனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

கேரள மாநிலத்தில் உள்ள நேமம் பகுதியில் சுமேஷ்-ஆர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவன்(5) என்ற மகனும், துருவிகா(2) என்ற மகளும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த துருவன் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துருவிகாவின்…

Read more

அடங்காத ஆசை…” மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்தி சித்திரவதை செய்த மாமியார்…. அதிர வைக்கும் பின்னணி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு 45 லட்சம் செலவில் பெண்ணிற்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் வரதட்சணையாக தங்க நகைகள், ஒரு கார், 15 லட்சம் ரூபாய் பணம்…

Read more

“அந்த” பழக்கத்தை விட்டுரு…. மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் காவேரி மாவட்டத்தில் பீபிஜா ஜாண்டி(18) என்ற இளம்பெண்  வசித்து வந்துள்ளார். இவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அறிந்த பெற்றோர் பீபிஜாவை கண்டித்தனர். ஆனாலும் பீபிஜா புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து புகைப்பிடித்து வந்தார். ஒருநாள் கோபத்தில் பெற்றோர்…

Read more

ரூ.1 முதல் ரூ.99,000 வரை… பானி பூரி கடைக்காரர் வெளியிட்ட வியக்க வைக்கும் ஒப்பந்தம்…!!!

இந்தியா முழுவதும் தெரு ஓரங்களில் விற்கப்படும் உணவு ஒரு உணர்ச்சிப்பூர்வமான உணவாகும். பானி பூரி என்பது பலரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு சாதாரண கடைவீதிக்கு செல்லும் நாளாக இருந்தாலும் சரி ஒரு பிரம்மாண்டமான திருமணமாக இருந்தாலும் சரி பானி…

Read more

மகா கும்பமேளா..! “அம்பானி குடும்பத்தினருடன் புனித நீராடிய இளம்பெண்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.…

Read more

வாகனம் சேதமடைந்த விவகாரம்… முழு வகுப்பையும் இடைநீக்கம் செய்த ஆசிரியர்… கலெக்டரிடம் புகார் அளித்த மாணவர்கள்…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ரீபா மாவட்டத்தில் சைனிக் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் படித்து வரும் 5 மாணவர்கள் அப்பகுதி கூடுதல் கலெக்டர் ஸ்வப்னா திரிபாரதியிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இந்த புகாரில், தங்களது பள்ளியில் உள்ள ஆசிரியர் வாகனம்…

Read more

இங்க இருந்த ஜன்னல் எங்கடா… கடுப்பாகி கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து போட்ட எக்ஸ் பதிவு.. விமானத்தில் தொடரும் சர்ச்சை…!!!

சமீபகாலமாக விமானத்தில் செல்லும் பயணிகள் தங்களுக்கு நேரும் கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இண்டிகோ விமானத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஜன்னல் சீட்டுக்காக டிக்கெட் புக் செய்துள்ளார். ஆனால் அவரை ஜன்னல் இல்லாத பேனல்…

Read more

“ரூ.45,00,000 கொடுத்தும் பத்தல”… பேராசை பேயாக மாறிய மாமியார்… மருமகளுக்கு எய்ட்ஸ் நோய் ஊசியை செலுத்திய கொடூரம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் 30 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது அந்த பெண்ணின் தந்தை கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அதாவது அந்தப்…

Read more

பத்மஸ்ரீ விருது வென்ற இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி வாசகம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வாசகம். இவருக்கு 91 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர், இஸ்ரோ விஞ்ஞானி, திருவனந்தபுரம் தும்பா விக்ரம் சாராபாய்…

Read more

அனுமதி கேட்காம டாக்டர் இப்படி பண்ணலாமா…? கொந்தளித்த பெண்ணின் உறவினர்கள்…. ஒரு உயிரே போயிருச்சு…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவர்கள் அந்த பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி உள்ளனர். அப்போது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த…

Read more

“திருமண நிகழ்ச்சி”… கணவரால் உயிரை விட்ட மனைவி…. கடைசியில் நடந்த சோகம்….!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜினார் மாவட்டத்தில் ரோஹித்-பார்வதி தம்பதியினர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால் ரோஹித் தனது மனைவியிடம் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். அந்த சமயம் ரோஹித் மது குடித்திருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு…

Read more

ஜன்னல்களை அடைத்த நடத்துனர்…. பட்டப்பகலில் பேருந்தில் சென்ற பெண்ணை சீரழித்த ஓட்டுனர்…. பகீர் சம்பவம்….!!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மாலை 6 மணிக்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் அந்த பெண் ஏறிவிட்டார். ஆனால் பேருந்தில் வேறு பயணிகள் இல்லை. இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டபோது வழியில் இன்னும்…

Read more

“வேலையில்லாததால் போதைக்கு அடிமையான மகன்”… பெற்ற தாயின்னு கூட பார்க்காமல் பணத்துக்காக… பதற வைக்கும் கொடூரம்..!!

டெல்லியில் உள்ள தயார்பூர் என்ற பகுதியில் சோனு (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் காவல் துறையினர் அந்தப்…

Read more

“3 மனைவிகள்”.. 9 மகன்கள்… பேய் பிடிச்சிருமோன்னு பயமா இருக்கு… 36 வருஷமாக பெண்ணாக வாழும் ஆண்… இப்படி ஒரு மனிதரா.?

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியில் சிந்தா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 திருமணங்கள் நடந்துள்ள நிலையில் 9 மகன்கள் இருக்கிறார்கள். இதில் 7 பேர் இறந்து விட்டனர். இந்நிலையில் கடந்த 36 வருடங்களாக சிந்தா பெண் வேடமிட்டு ஒரு…

Read more

மகா கும்பமேளாவுக்கு புனித நீராட சென்ற பக்தர்கள்… “சாலையில் சட்டென நடந்த பயங்கரம்”… 10 பேர் துடி துடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் 45 நாட்கள்  இந்த நிகழ்ச்சி நடைபெறும். இங்கு கோடிக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். அதோடு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள்…

Read more

EXAM-க்கு லேட் ஆகிட்டு…! பறந்து கொண்டே காலேஜுக்கு போன மாணவன்… எங்கு தெரியுமா…? வைரலாகும் வீடியோ..!!

பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் போன்றவைகளில் செல்வார்கள். சாலை வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் படகுகளில் ஆறு மற்றும் குளம், ஏரி போன்றவற்றை கடந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதை கேள்விப்பட்டிருப்போம்.…

Read more

வாடகைக்கு Boy Friend வேண்டுமா…? ஒரு நாளைக்கு ரூ.389 தான் Fees… காதலர் தினத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் தற்போது கவனத்தை ஈர்த்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வாடகைக்கு உங்களுக்கு பாய் ஃபிரண்ட் வேண்டுமா.? ஒரு நாளைக்கு 389…

Read more

சாலையில் குப்பையை வீசி சென்ற இன்ஜினியர்… குப்பையை பார்சல் செய்து திருப்பி அனுப்பிய நகரசபை…!!

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பையை கொட்டினால்  ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நகர்களிலும் ஆங்காங்கே ரகசிய கேமராக்கள்…

Read more

எவ்வளவு துணிச்சல்…? பட்டபகலில் தாயின் கண்ணில் மிளகாய் பொடி தூவி 7 வயது சிறுவன் கடத்தல்… பரபரப்பு வீடியோ…?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர்  பகுதியில் நேற்று காலை சிறுவன் ஒருவன் பட்ட பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ராகுல் குப்தா என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும்…

Read more

வெடித்தது போராட்டம்…! 1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை… நடுரோட்டில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மக்கள்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரி மாநிலம் தவளைகுப்பம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது தொடர்பாக பெற்றோர் புகார் கொடுத்தும் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதியவில்லை…

Read more

மக்களே உஷார்..! அதிகரிக்கும் GBS நோய் தொற்று.. 8 பேர்‌ பலி… 205 பேர் பாதிப்பு… அறிகுறிகள் என்னென்ன..?

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் GBS என்ற நரம்பியல் கோளாறு நோய் பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கம் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் இருக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் கூட ஒரு சிறுவன் இந்த நோய் தொற்றினால்…

Read more

என் பொண்ணு கிட்ட நீ எப்படி பேசலாம்..? “பயிற்சி மையத்தில் வாலிபரை பலமுறை கத்தியால் குத்திய தந்தை”… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு கடந்த 11ஆம் தேதி ஆபீஸ் ரூமில் வைத்து மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி…

Read more

எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது… காதலி முகத்தில் ஆசிட் வீசிய காதலன்… காதலர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலத்தில் கௌதமி என்ற 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இந்த இளம் பெண் கணேஷ் என்ற 25 வயது வாலிபரை காதலித்து வந்தார்.…

Read more

“அந்தப் பழக்கத்துக்கு அடிமையான மகள்”… கண்டித்த பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டத்தில் கர்ஜகி கிராமத்தில் வசித்து வந்தவர் பீபிஜா சோண்டி (18). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பீபிஜாவிற்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பீபிஜா புகையிலை பழக்கத்திற்கு அடிமையானது பெற்றோருக்கு…

Read more

மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கு கூட… “உடற்கல்வி ஆசிரியர் செய்த கொடூரம்”.. பதறிய தந்தை… பரபரப்பு புகார்..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலியில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியில் விஷால் சவாலியா என்ற உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்தத் தனியார் பள்ளியில் 12 வயது சிறுவன் விடுதியில் தங்கி படித்து…

Read more

“மனைவி வேறொருவரை விரும்புவது தகாத உறவு அல்ல”… விவாகரத்து செஞ்சா கூட ஜீவனாம்சம் கொடுக்கணும்… உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

இந்தியாவில் திருமண பந்தம் என்பது ஒரு புனிதமான உறவாக பார்க்கப்படுகிறது. திருமண உறவில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் தம்பதிகள் விரும்புவார்கள். இப்படி இருக்கையில் திருமண உறவில் இருக்கும்போது மனைவி வேறொருவரை விரும்புவதும் கணவன் வேறொரு…

Read more

திக் திக்…! கோவில் திருவிழாவில் பயங்கரமாக மோதி கொண்ட யானைகள்…. 3 பேர் துடிதுடித்து பலி…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோவிலில் நேற்று மாலை திருவிழா நடந்தது. அப்போது கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகளுக்கு நெற்றி பட்டம் கட்டி ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த நிலையில் சுவாமி விதி உலாவில் பட்டாசுகள் வெடித்த போது…

Read more

“200 ரூபாய்…” குழந்தையின் உடலை குதறிய நாய்கள்… ஷாக்கான ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

உத்திரபிரதேசம் மாநிலம் வலித்பூரில் மாவட்ட மகளிர் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் சங்கீதா என்ற பெண் பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வந்தனர்.…

Read more

“வா… சார்ஜர் தருகிறேன்…” தனி அறைக்கு அழைத்து சென்ற ஆசிரியர்… பெற்றோரிடம் கதறிய சிறுவன்…. போலீஸ் அதிரடி…!!

குஜராத் அம்ரேலியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் விஷால் சவாலியா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விஷால் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். கடந்த மாதம் ஏழாம்…

Read more

“அதற்கு உரிமை உண்டு…” பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதி மகேஷ் சந்திர திரிவாதி, பிரசாந்த் குமார் ஆகியோர் விசாரித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது…

Read more

உயிர் போயிடுச்சு… “ஆம்புலன்சில் சடலத்தை எடுத்துச் செல்லும் போது பிடித்த ஹோட்டல் பெயரை சொன்ன மனைவி”… மீண்டும் உயிர் பிழைத்த கணவன்… ஆச்சரியம்

கர்நாடக மாநிலத்தில் பிஷ்டப்பா குடிமணி என்ற 45 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதன் காரணமாக அவருடைய…

Read more

Breaking: பயங்கர துப்பாக்கி சூடு…! 2 வீரர்களை கொன்று விட்டு CRPF வீரர் தற்கொலை… 8 பேர் படுகாயம்… மணிப்பூரில் பரபரப்பு..!!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லாம்பெல் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாம் உள்ளது. இங்கு சஞ்சய் குமார் என்ற வீரர் தன்னுடைய சகவீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

இரவில் திக் திக்.. மனைவியின் வாயை பசை போட்டு ஒட்டிவிட்டு… கதற கதற கணவன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சித்த லிங்கேஸ்வரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற பெண்ணுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

ஒரு கையில் லேப்டாப் மறு கையில் ஸ்டீயரிங்… இதுதான் “Work From Car”… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா…? வீடியோ வைரல்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு பெண்ணின் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அந்த பெண்மணி கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்தியுள்ளார். அவர் ஒரு கையில் ஸ்டியரிங் மற்றும் மற்றொரு கையில் லேப்டாப் வைத்திருந்தார்.…

Read more