மீண்டும் நடிப்பில் களமிறங்கும் ஸ்மிருதி இராணி…”ராகுலுக்கு எதிராக கொஞ்ச காலம் வேஷம் போட்டார் இப்போ தொலைக்காட்சிக்கு வேஷம் போட போய்விட்டார்”… காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம்…!!

இந்தி திரை உலகின் நடிகையும், ஃபேஷன் மாடல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஸ்மிருதி இராணி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த உறுப்பினர். கடந்த 2003 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில்…

Read more

“சாக்லேட் வாங்கித் தாரேன் வா”… 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர்… 20 ஆண்டு சிறை தண்டனை…கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ராமகிருஷ்ணா (65). இவர் அப்பகுதியில் விவசாயத் தொழில் செய்து வந்திருந்தார். இவருக்கு குழந்தைகள், மனைவி உள்ளனர். இவர் மதுவிற்கு அடிமையாக இருந்ததால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களை துன்புறுத்தியதால் அவர்களது…

Read more

அடக்கடவுளே..! மகிழ்ச்சியாக திருமணத்துக்கு போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்… நொடி பொழுதில் பலியான வாலிபர்…பதறவைக்கும் சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள டென்கனல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திருமணநிகழ்ச்சி ஒன்று வெகு விமர்சையாக கொண்டப்பட்டது. அந்த நிகழ்வில் மணமக்கள்  ஊர்வலம்  நடைபெற்றது. அந்த ஊர் வலத்தில் மணமக்கள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.…

Read more

“ஜெர்மனி விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு”… வேதனையில் தவித்த இந்திய மாணவர்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. கதறும் குடும்பத்தினர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த  22 வயது இளைஞர் ஒருவர் ஜெர்மனியில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்ததும் ஜெர்மனிக்கு செல்ல புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் விமான…

Read more

மனசாட்சியே இல்லையா..! நடுரோட்டில் நாயை பரிதவிக்க விட்டு சென்ற உரிமையாளர்… காரின் பின்னாடியே ஓடி வந்த நாய்… கண்ணை கலங்க வைக்கும் வீடியோ…!!

ஹரியானாவின் பரிதாபாத் நகரத்தில் நிகழ்ந்த ஒரு கண்ணீர் கிளப்பும் கொடூர சம்பவம், விலங்கு நேசிகள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது QRG மருத்துவமனை அருகே, ஒரு பெண் தனது செல்ல நாயை காரிலிருந்து இறக்கி, அதனை நடுப்பாதையில் கைவிட்டு,…

Read more

டாக்டர் ஐயா..! “எப்படியாவது என் உசுர காப்பாத்துங்க”… பாம்போடு ஹாஸ்பிடலுக்கு சென்ற துப்புரவு தொழிலாளி… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், துப்புரவு பணியில் ஈடுபட்ட நரேஷ் குமார் (வயது 40) என்ற தொழிலாளி, வடிகால் சுத்தம் செய்யும் வேளையில் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கியது சாதாரண பாம்பு என்றாலும், அச்சமின்றி அந்த பாம்பை குச்சியால்…

Read more

16 வயது சிறுவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த 19 வயது இளைஞர்… பெற்றோர்கள் கண்டித்ததால் விரத்தியில் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு பின்னணி..!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த கொடூர சம்பவத்தில், 16 வயது சிறுவன் ஒருவர் விஷம் கலந்த குளிர்பானம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த சிறுவனின் 19 வயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 29ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே …

Read more

“அரசியல் தலைவர் உட்பட 50 பேரின் ஆபாச வீடியோக்கள்”… இந்து முன்னணி நிர்வாகியின் செல்போனை பார்த்து அதிர்ந்த போலீசார்… பரபரப்பு தகவல்..!!!

கர்நாடக மாநிலத்தில் இந்து ஜாகரணா வேதிகே என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் நிர்வாகியாக சமித் ராஜ் தரகுட்டே என்பவர் இருந்தார். இவர் ஒரு தனியார் பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக…

Read more

போலீசுன்னா கெத்து…! இந்த வேலையில் கிடைக்கும் மரியாதை இருக்கே.. அதுக்காகத்தான் இப்படி ஏமாத்தினேன்… 2 வருஷமா போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற போலி SI… பலே மோசடி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்வார் மாவட்டத்தில் மோனா பாக்லியா என்ற பெண் வசித்து வருகிறார். லாரி ஓட்டுனரின் மகளான இவர் மூலதேவி என்ற பெயரில் தான் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக போலியாவணங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இவர்…

Read more

“ஈவு இரக்கமே இல்லையா”..? லிப்ட்டுக்குள் வைத்து வாயில்லா ஜீவனை… ஐயோ நெஞ்சே பதறுதே… வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிராவில் உள்ள  புனே நகரம், கராடி பகுதியில் உள்ள பஞ்சஷில் குடியிருப்புத் தொகுதியில் கடந்த ஜூலை 3ஆம் தேதி, ஒரு கோல்டன் ரிட்ரீவர் வகை செல்லப்பிராணி நாய் மீது, அதனை அழைத்துச் செல்லும் டாக் வாக்கர் ஒருவன் லிப்ட் உள்ளே கொடூரமாக…

Read more

“2532 பேருக்கு சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை”… 741 பேர் பலி… குஜராத்தில் அதிர்ச்சி… CAG ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பு…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாநில அரசின் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையம் (IKDRC) செயல்படுகிறது. இங்கு ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு 2352 நோயாளிகள் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 741 பேர் உயிரிழந்து விட்டதாக தற்போது CAG அறிக்கை வெளியாகி பரபரப்பை…

Read more

“நாட்டின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல்”… வெளிச்சம் போட்டுக்காட்டிய சிபிஐ.. பிரபல சாமியார் உட்பட 35 பேருக்கு வலைவீச்சு.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!!!

நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழலை தற்போது சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மிகப்பெரிய ஊழலில் பிரபல சாமியார் ரவிசங்கர் மகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் முன்னாள்…

Read more

“30 வருஷமா ஹிந்தி தான் பேசுறேன்”… இனியும் மராத்தி கற்க முடியாது… கறார் காட்டிய தொழிலதிபரின் அலுவலகம் சூறையாடல்… வீடியோ வைரல்…!!!!

மகாராஷ்டிராவில் சமீப காலமாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழி பிரச்சனைகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்த செய்திகள் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை பயன்படுத்துகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளிகளில் ஹிந்தி மொழி…

Read more

எல்லை மீறி போறீங்க..! “ஆட்டோ வடிவிலான பேக்”… தலைச்சுற்ற வைக்கும் விலை… இதுக்கு உண்மையில் 17 ஆட்டோக்களை வாங்கிடலாம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

பிரபல பேஷன் பிராண்ட் நிறுவனம்‌ Louis Vuitton. இந்த நிறுவனம் தற்போது ஒரு புதிய வகை பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஆட்டோ வடிவில் ஒரு கைப்பையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் விலை தான் தற்போது தலை சுற்ற வைக்கிறது.…

Read more

கூட்டத்திற்குள் புகுந்த கார்…!! “பெண்கள், குழந்தைகளை வெளியே இழுத்து…” ஆண்களை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் காரில் வந்தவர்களை சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார், புனித யாத்திரையில் பங்கேற்றுக் கொண்டிருந்த சிலர் …

Read more

இந்த காலத்தில் இப்படி ஒரு தம்பதியினரா…! தோளில் கலப்பை சுமந்து ஏர் உழும் முதியவர்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் ஹடோல்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்பாதாஸ் பவார்(75). முதியவரான இவர் விவசாயம் செய்து வந்தார். நிதி நெருக்கடி காரணமாக அம்பாதாஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து கடந்த 8 வருடங்களுக்கு மேல் தங்களின் தோளில் களப்பையே சுமந்தபடியே…

Read more

பிறப்புறுப்பில் பிரச்சனை இருந்தால் அதுக்காக ஆணுறுப்பையே எடுத்துருவீங்களா ‌…? டாக்டர் அலட்சியத்தால் கதறும் வாலிபர்…!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் 28 வயது இளைஞரின் ஆணுறுப்பை மருத்துவர் அகற்றிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 28 வயது ஆன அதிகுர் ரஹ்மான் இன்றைய இளைஞர் பிறப்புறுப்பு தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பயாப்ஸி…

Read more

“தயவுசெய்து இனிமே யாரும் இப்படி பண்ணாதீங்க… இது ரொம்ப கஷ்டமா இருக்கு”… துப்புரவு பெண் பணியாளரின் கோரிக்கை… ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ…!!

இந்தியா முழுவதும் பொது இடங்களை அசுத்தமாக்குவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ்ஹரன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ரயில் நிலைய தூணில் துப்புரவு பெண் ஊழியர்…

Read more

கேங் லீடர் மனைவி மீது மோகம்…! “ஆசை வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்த நபர் “… ஜாலியாக பைக்கில் செல்லும் போது நடந்த விபரீதம்… ஒருவரை கொல்ல 40 பேர் சதி திட்டம்.. பகீர் பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் அர்ஷத் டோபி என்ற இளைஞர் மீது, ‘இப்பா’ எனப்படும் ரௌடி கும்பலின் தலைவர், தனது மனைவியை அர்ஷத் கொலை செய்ததாக குற்றம் சாட்டினார். நாக்பூரில் இயங்கி வரும் ‘இப்பா கும்பல்’ ரௌடி குழுவின் தலைவரின் மனைவியுடன்…

Read more

ஊரே நம்மள தான் பார்க்குது…! “ராஜா மாதிரி சும்மா கெத்தா….” கார் மீது அமர்ந்து வந்த குரங்கு…. வியக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சித்ரகூட் என்ற யாத்திரை நகரத்தில், ஒரு லங்கூர் குரங்கு காட்டிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஹரியானா எண் பதிவுடைய நான்கு சக்கர வாகனத்தின் கூரையில் அமர்ந்த குரங்கு, நகரின் முக்கியமான சாலைகளில் சுமார்…

Read more

போட்டிக்கு நாங்களும் வரலாமா…? 9 மணி நேரம் தூங்கியதால் ரூ.9.1 லட்சம் பரிசு…. அதிக மதிப்பெண் பெற்று வென்ற இந்திய பெண்…. சுவாரஸ்ய போட்டி…..!!

புனே நகரை சேர்ந்த ஐபிஎஸ் தேர்வாளரான பூஜா மாதவ் வவால், தனித்துவமான ‘தூக்க பயிற்சி’ திட்டத்தில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பின்னுக்குத் தள்ளி ‘ஆண்டின் ஸ்லீப் சாம்பியன்’ பட்டத்தை வென்று புகழ் பெற்றுள்ளார். வேக்ஃபிட் நிறுவனம்…

Read more

டிராக்டரை நிறுத்த முயன்ற வாலிபர்…. 2 பேர் மீது டயர் ஏறி இறங்கி…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? பதைப்பதைக்கும் வீடியோ….!!

தார்வாட் மாவட்டம் கல்காட்கி தாலுகாவில் உள்ள பம்மிகட்டி கிராஸ் அருகே, டிராக்டர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறியதில், இரண்டு பேர் காயமடைந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீஷைல் கௌஜலகிஅளித்த தகவலின்…

Read more

இதென்ன பகல் கொள்ளையா இருக்கு…! 4 லிட்டர் பெயிண்ட் அடிக்க ரூ.1.07 லட்சம் செலவு…. 233 பேர் வேலை பார்த்தாங்களாம்…. இணையத்தில் வைரலாகும் ரசீது….!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் சுவரில் வெறும் நான்கு லிட்டர் எண்ணெய் வண்ணம் பூசுவதற்காக ரூ.1.07 லட்சம் செலவிடப்பட்டதாக கூறி 233 பேரின் பணியை காட்டிய ரசீது  ஒன்று வெளியாகியுள்ளது. இது சமூக ஊடகங்களில் பரவியதும், மாநில அரசியல்…

Read more

பிரபல தொழிலதிபர் படுகொலை… 6 ஆண்டுகளுக்குப் பிறகு மகனைக் கொன்ற பாணியில் தந்தையும் கொலை… காரணம் என்ன? போலீசார் விசாரணை…!!

பீகார் மாநிலம் பாட்னா நகரை சேர்ந்தவர் கோபால் கெம்கா. பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான இவர் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை…

Read more

“போலீஸ்காரருடன் திருமணம்”.. 7 மாதம் ஆகுது… உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட புது பெண்.. வரதட்சணை கேட்டு கொலை செய்யப்பட்டாரா…? பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வித்யா என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  சிவு என்ற 27 வயது வாலிபருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இதில் சிவு பெங்களூருவில்…

Read more

“ஃபுல் போதையில் தண்டவாளத்தில் ஆட்டோவை விட்ட குடிமகன்”…. வேகமாக வந்த ரயில்… துரிதமாக செயல்பட்ட மக்கள்… நொடி பொழுதில்… பதற வைக்கும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில், மெஹ்சௌல் ரயில்வே பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், நேர்முகமாக ஒரு பெரிய விபத்தைத் தடுக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதிர்ஷ்டவசமாக பொதுமக்களின் விழிப்புணர்வும், சரியான நேரத்தில் எடுத்த செயல்பாடும் ஒரு பெரும் உயிரிழப்பை…

Read more

“நடுரோட்டில் சென்ற காளை”… வம்படியாய் பிடித்து இழுத்து அமர்ந்து சவாரி செய்த இளைஞர்… ஒரு மணி நேரமாக நீடித்த அவலம்… வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் சாலையின் நடுவே ஒரு இளைஞர் காளையின் மீது அமர்ந்து சவாரி செய்த வினோதமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்ரசால் சவுக் பகுதியில் சனிக்கிழமை காலை இந்தக் காட்சி பதிவானது. அந்த இளைஞர் சாலையில் நடந்து…

Read more

“இந்த பக்கம் கார் இந்த பக்கம் ஸ்கூட்டி”… இது ரயில்வே ஸ்டேஷனா இல்லனா ஸ்டண்ட் ஸ்டாண்டா…? நல்லவேளை ரயில் வரல… பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 6) காலை பயணிகளை அச்சமூட்டும் வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. அதாவது வழக்கத்திற்கு மாறாக, ஒரு இளைஞர் தனது காரை நேராக பிளாட்பாரம் எண் 6-க்குள் ஓட்டிச்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு எப்படித்தான் கொல்ல மனசு வந்துச்சோ”… ரத்த வெள்ளத்தில் துடி துடித்த போது தாலி கட்டி சொந்தமாக்கிய காதலன்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பூர்ணிமா (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் மைசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

“வேறு சாதி பெண்ணை காதலித்ததால்”… நடு ரோட்டில் மொட்டையடித்து முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்திய காதலி குடும்பம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் ஹயாகாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிலாஸ்பூர் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும்…

Read more

பதறுதே..!! “குப்பையில் மூதாட்டி”.. காலை பிடித்து தரதரவென இழுத்து கொடூரமாக தாக்கிய பெண்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டம் டத்தோலி ரங்காட் கிராமத்தில், வயதான விதவை பிரேமோ தேவியை இரு பெண்கள் பட்டப்பகலில் தெருவில் வைத்து , காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உட்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மூதாட்டியின்…

Read more

“தேர்தல் பிரச்சாரம்”… ராகுல் காந்தியின் புகைப்படத்தோடு சானிட்டரி நாப்கின் விநியோகம்… உண்மை என்ன..? காங்கிரஸ் பரபரப்பு விளக்கம்.. வீடியோ வைரல்.!!!

பீகார் மாநிலத் தேர்தலையொட்டி, பெண்களை ஆதரிக்க மற்றும் அவர்களிடம் நேரடியாக செல்வதற்கான முயற்சியாக காங்கிரஸ் கட்சி சானிட்டரி பேட்களை இலவசமாக விநியோகித்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஐந்து லட்சம் சானிட்டரி நாப்கின்கள் மகளிருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால்,…

Read more

உஷாரய்யா உஷார்…! கையில் குச்சியுடன் நின்ற வாலிபர்…. ரயில் வந்ததும் ஒரே போடு…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

இப்போது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், கதவு அல்லது ஜன்னலருகில் செல்போனை பயன்படுத்துவதை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், திருடர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக, கண் இமைக்கும் நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற மொபைலைத் திருடும் சம்பவங்கள் நாளுக்கு நாள்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை…! “இளம்பெண்ணை உடலுறவுக்கு அழைத்த வாலிபர்…” நண்பரிடம் அழுது புலம்பி…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் பதற்றம் நிலவியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்க வந்த ஒரு இளம்பெண், குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அங்கு பராமரிப்பு பணியில்…

Read more

யாரை தான் நம்புவது..? “தெரிந்தவர் தானே என நம்பி சென்ற பள்ளி மாணவி”… ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து… மகளை அந்தக் கோலத்தில் கண்டு கலங்கிய தாய்… 38 வயது நபர் கைது…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 17 வயது மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங் என்பவர் காரில் வந்துள்ளார். இவருக்கு…

Read more

எவ்வளவு தைரியம் இருந்தா..! நீ குடிச்சிட்டு வீட்டுக்கு வருவ.. தலைக்கேறிய வெறி… கணவனை பூரிக்கட்டையால் அடித்தே கொன்ற மனைவி… அம்பலமான பலே நாடகம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் பாஸ்கர் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்ருதி (32) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

“பேய் பிடிச்சிருக்கு”… விரட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி… தொடர்ந்து 3-வது நாள் 3 பேர் மாறி மாறி… தந்தையின் மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்…!!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பெண்ணின் தந்தை ஒரு…

Read more

“கல்யாணம் நடக்க நிர்வாண பூஜை”… உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பூஜை செய்த மனைவி, மாமியார்… போட்டோ எடுத்து உறவினருக்கு அனுப்பிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி.!!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீகம் உள்ளிட்ட பல விஷயங்களில் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் இவரது மனைவியின் சகோதரருக்கு திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதன்…

Read more

இந்தி எதிர்ப்பு பேரணி… 20 ஆண்டுகால அரசியல் மோதலுக்கு பின் ஒரே மேடையில் தோன்றிய உத்தவ்- ராஜ் தாக்கரே… கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!!

மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பாட்னவிஸ் தலைமையிலான அரசு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது 3ஆவது மொழியாக இந்தி மொழி இருக்கும் என தெரிவித்தது. இதனை அடுத்து அந்த அறிவிப்புக்கு எதிராக உத்தவ்…

Read more

தோல்வி ஒரு முடிவல்ல… பானிபூரி கடைக்காரரின் மகன் ஐஐடியில் 98%மார்க் பெற்று சாதனை… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

வளங்கள் இல்லாவிட்டாலும், முயற்சி, நம்பிக்கை மற்றும் உறுதியுடன் சாதனை சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார் 19 வயதான ஹர்ஷ் குப்தா. இவர் மகாராஷ்டிராவின் கல்யாணியைச் சேர்ந்த ஒரு பானிபூரி விற்பனையாளரின் மகனாக இருந்தாலும், இன்று ஐஐடி ரூர்க்கியில் சேர்ந்துள்ளதோடு, நாட்டை உலுக்கும் உத்வேக…

Read more

அடச்சீ..! குழந்தைகளும் இந்த பாலை குடிக்கும்… உங்க வீட்டு பிள்ளைக்கு கொடுக்கிறதா இருந்தா இப்படி பண்ணுவீங்களா… பாலில் அசிங்கம் செய்த பால்காரர்… வீடியோ வைரல்‌.!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில், பால் விநியோகஸ்தர் ஒருவரின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பப்பு எனப்படும் ஷெரீப் என்ற இளைஞர், பால் பாத்திரத்தில் எச்சில் துப்புவது வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில்…

Read more

ரூ.720-க்கு பெட்ரோல் போட்ட ஊழியர்….! “போலீஸ்காரரை சுற்றி வளைத்து அடித்து….” ஒரு நம்பர் மாறியதால் வந்த வினை…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள சஹியாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெட்ரோல் பங்க் ஊழியர்களால் ஒரு போலீஸ்காரர் தாக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு,…

Read more

“வாலிபருடன் உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய்”… அவமானத்தால் சிந்தூரை தண்ணீரால் அழித்த கணவன்… அடுத்து நடந்த சம்பவம்… வாயடைத்துப்போன மக்கள்…!!

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பைஜ்நாத்பூர் காவல் நிலைய எல்லையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தனது காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார் என கூறப்படுகிறது.…

Read more

“இனிமேல் youtube-ல் இந்த வீடியோக்களுக்கு காசு கிடையாது”… ஜூலை 15 முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

உலகளவில் பிரபலமான வீடியோ பகிர்வு தளமான YouTube, ஜூலை 15, 2025 முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கொள்கைகள், குறிப்பாக original உள்ளடக்கங்களை ஊக்குவிக்கவும், காப்பி அல்லது மீள உருவாக்கப்பட்ட வீடியோக்களை தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 🔹…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. அத்துமீறி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கேரள மாநிலம் திருச்சூர் பெருஞ்சனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(42). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்பு அந்த பெண்ணிடம் அறிவாளை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால்…

Read more

“சிறு வயது காதலனுடன் உல்லாசம்…” கணவர், குழந்தைகளை தீர்த்து கட்ட 2 முறை பிளான் போட்ட மனைவி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் கோபால் மிஷ்ரா மற்றும் நயினா சர்மா தம்பதிக்கு, சிராக் (4) மற்றும் கிருஷ்ணா (1.5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நயினா, சிறு…

Read more

மீண்டும் அதிர்ச்சி….! டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென மயங்கி விழுந்த பைலட்…. சுதாரித்து கொண்ட துணை பைலட்…. பரபரப்பு சம்பவம்….!!

ஏர் இந்தியா விமானத்தில் பைலட் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AI2414 எனும் விமானம் பெங்களூரு கெம்பேகோடா விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்தது. பிரதான பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் விமான…

Read more

“என்கூட வா… உனக்கு மேஜிக் காட்டுறேன்…” 8 வயது சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்ற ஆசிரியர்…. சகோதரியின் அழுத மாணவி…. பகீர் சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் அருவருப்பான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த சம்பவத்தில், பள்ளி முடிவதற்கு முன், 8 வயது மாணவியிடம் “மந்திரம் காட்டுவதாக” கூறி, ஆசிரியர் ராஜ் குஷ்வாஹா (வயது…

Read more

நெடுஞ்சாலையில் நிற்காமல் சென்ற லாரி… கம்பியை வீசி டயரை கிழித்து நிறுத்திய ஆர்டிஓ அதிகாரிகள்… டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத்தின் டாஹோட் மாவட்டத்தில் உள்ள ஆசைதி கிராமம் அருகே உள்ள அகமதாபாத்-இந்தோர் நெடுஞ்சாலையில் நடந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனைச் சாவடியில் நிறுத்த மறுத்ததாக கூறி, லாரி டிரைவர் நசிர்பாய்…

Read more

பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே..! “வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்”… ஓடும் காரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்.!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் பகுதியில் 15 வயது தலித் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையில் பணியாற்றும் 35 வயது கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த குற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை…

Read more

Other Story