#BREAKING : கடத்தல் வழக்கு பதிவு செய்ய எஸ்.பி அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!!

கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார். காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்காசியில் நடந்த…

Read more

திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி?…. போஸ்டர் ஒட்டி உறுதிப்படுத்திய ஆதரவாளர்கள்….!!!!

தமிழகத்தில் திமுக கட்சியில் மீண்டும் மு க அழகிரி இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையிலான போஸ்டர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வாழ்த்தி அவருடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…

Read more

ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?… சுற்றுலா பயணிகளை அலறவிட்ட காட்டு யானை….. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை அருகில் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமல் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து உள்ளனர். அப்போது கூட்டத்திலிருந்த யானை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை…

Read more

JUSTIN: ஜி20 கல்வி செயற்குழு கூட்டம்… சென்னை, மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை….!!

ஜி-20 கல்வி செயற்குழு கூட்டம் நாளை முதல் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வரை சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜி 20…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: “இந்த ஒரே ஒரு காரணத்திற்காக எனக்கு வாக்களியுங்கள்”…. ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மார்ச் 6-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறை…

Read more

ஆபாச படம் சர்ச்சை: பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்…. காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. திருச்சி சூர்யா சிவா கட்சியிலிருந்து நீக்கம் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கம் போன்ற பல அதிரடி நடவடிக்கைகள் தமிழக பாஜகவில் நிகழ்ந்து வருகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம்…

Read more

மாணவர்களே…. 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

11 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும். 11 மற்றும் 12…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பழனிச்சாமி முறையீடு… 3 நாட்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில்…

Read more

இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு?….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான (அ) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

Read more

ரயில் விபத்து… ஒரே வருடத்தில் மட்டும் 274 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பேசில் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜீவா, கொரட்டூர், பட்டறைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, இந்து கல்லூரி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம், திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி, பானம்பாக்கம், திருவாலங்காடு, புளியமங்கலம், அரக்கோணம்,…

Read more

HIGH ALERT: 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: “பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அட்டை அறிமுகம்”…. உடனே இந்த Voter-ID-ஐ வாங்குங்க….!!!

இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது அடிப்படையான ஒன்று. தேர்தலின் போது வாக்களிப்பதற்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தற்போது கோஸ்ட்…

Read more

“சிகிச்சை கட்டணம் ஏழைகளுக்கு உகந்ததாக அமைய வேண்டும்”… தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!!

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் காது- மூக்கு – தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு நடைபெற்றுள்ளது. காது -மூக்கு- தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் மருத்துவ குழு நிபுணருமான டாக்டர் மோகன் காமேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்த…

Read more

தமிழகத்தில் 2 மடங்காக உயரப்போகும் ஆட்டோ கட்டணம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 2013ல் தமிழக அரசு குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.25 ஆகவும், 1கி.மீ.,க்கு ரூ.12 ஆகவும் நிர்ணயித்தது. அப்போதைய…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்…!!!!!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 7-ஆம் தேதி ஆகும்.…

Read more

பொங்கல் பணம் 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை…. ரூ.43 கோடி அரசுக்கு திரும்பியது…. வெளியான நியூஸ்..!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகை 1,000, 1 கிலோ பச்சரிசி, 1கி சர்க்கரை வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். பலரும் நியாய விலை கடைகளில் சென்று வாங்கினார்கள். இந்த நிலையில்  பொங்கல் பரிசு 1,000-த்தை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என…

Read more

அலெர்ட் அலெர்ட்..! கனமழை வெளுத்து வாங்கும் : வந்தது புதிய எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,…

Read more

BREAKING: பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய…. திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்…!

சேலம் மாவட்டம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சேலம் ஒன்றிய…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி..! எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது : பிப்., 1ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை…

Read more

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது : அதிமுக தரப்பு மனு..!!

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக தரப்பு மனு அளித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு…

Read more

“பெண்கள் இன்னும் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பெறல”…. கனிமொழி எம்.பி ஸ்பீச்…..!!!!

மதுரை மாவட்டம் திருப்பாலையிலுள்ள இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர்களுக்கு கனிமொழி பட்டங்களை வழங்கினார். அதன்பின் எம்பி…

Read more

அபரீதமான வளர்ச்சியில் பாஜக… இதை அவரே சொல்லிருக்காரு?…. MLA நயினார் நாகேந்திரன் ஸ்பீச்…..!!!!

நீலகிரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது குன்னூர் வெலிங்டன் தனியார் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக-வின்சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஈரோடு கிழக்கு…

Read more

செம மாஸ்!… முட்டை மேல் உட்கார்ந்து யோகோசனம்…. உலக சாதனை படைத்த சிறுமிகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்ன மூப்பன்பட்டியில் வசித்து வரும் சின்ன வைரவன்- ரோகினி தம்பதியினரின் குழந்தைகள் சுகானா(4) மற்றும் வைரலட்சுமி(7). இவர்கள் விருதுநகர் ஹவ்வா பீவி நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி மற்றும் இரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதில் சிறுமிகள் இருவருக்கும் யோகா…

Read more

BREAKING: மாணவர்களே…! பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு…!!!

10, +1, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…

Read more

தமிழக மக்களே…! இதை உடனே பண்ணுங்க…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

BREAKING: சற்றுநேரத்தில் தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில்…

Read more

“சென்னை- அரக்கோணம் மார்க்கம்”…. ரயிலில் அடிபட்டு 274 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் தினந்தோறும் சுமார் 400 விரைவு ரயில்கள் செல்கிறது. இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில், விரைவு ரயில், மின்சார ரயில் என சுமார் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் சென்று கொண்டே இருக்கும். இதனால அந்த வழித்தடம் எப்போதுமே…

Read more

பரபரப்பு… ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து… 11 பேருக்கு பலத்த காயம்…. மேட்டூர் அருகே பதற்றம்…!!

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மேட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.…

Read more

“வந்தாச்சு அதிமுக கிளைமேக்ஸ்”….. இன்று தெரியப்போகும் ரிசல்ட்…. உற்று நோக்கும் அரசியல் கட்சிகள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

“திமுக ஆட்சியில் பயன்பெறாத மக்களே இல்லை”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதன் பிறகு நல்லாட்சிக்கு…

Read more

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்….!!!!

தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

Read more

“தமிழகத்தில் மீண்டும் கனமழை”…. வந்தது சூறாவளி அப்டேட்…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று…

Read more

சென்னையில் வரப்போகும் “லைட் மெட்ரோ திட்டம்”….. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா…? அரசு எடுத்த முடிவு…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ…

Read more

மார்ச்-31க்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால்…. இது தான் நடக்கும்…. குண்டை தூக்கி போட்ட மாநகராட்சி…!!!!

சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைக்கிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை வருடம்…

Read more

நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா?…. எப்படி சரி பார்ப்பது?… புதிய வசதி அறிமுகம்….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்வாரியம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதி இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு…

Read more

சென்னையில் (ஜன..30) முதல் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…

Read more

தமிழகத்தில் புதிதாக 1,282 பணியிடங்களுக்கு அரசு அனுமதி…. வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1,282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு, துறை வாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதன்படி சில நகராட்சிகளில் கூடுதலாக இருந்த பணியிடங்கள், பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இருப்பினும்…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. இன்று(ஜன.,30) தேர்வுத்துறை முக்கிய ஆலோசனை…!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

சொத்துவரி செலுத்துபவர்கள் நாளைக்குள் (ஜனவரி 31)…. இதை இணைக்க வேண்டும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும்…

Read more

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. நாளையே கடைசி நாள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2…

Read more

ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்கணும்… நாங்கள் தான் வாரிசு!…. EPS பேச்சு…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.…

Read more

‘தீ இது தளபதி’ 69 வயதிலும் தீயாக உடற்பயிற்சி செய்யும் முதல்வர்..!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டவர் அதனுடன் “தீ தளபதி” பாடலை பேக்ரவுண்ட் மியூசிக்…

Read more

“அவரின் தலைமை இந்தியாவிற்கே ஆபத்து”…. பாஜக அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி…. இப்ப என்ன புது பிரச்சனை…!!

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் மாதம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

Read more

உயிரை துச்சமாக கருதி மக்களை காக்கும் போலீசாரை இப்படியா பேசுவது…? எரிமலையாய் வெடித்த பாஜக அண்ணாமலை….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல் நிலைய இன்ஸ்பெக்டரை விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில்…

Read more

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…? ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து…

Read more

டாஸ்மாக் சான்றிதழ் தவறாக சித்தரிப்பு! கலெக்டர் டிவிட்டரில் விளக்கம்..!!!

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தந்ததை பாராட்டி குடியரசு தின விழாவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது சர்ச்சையானதால் கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட…

Read more

Other Story