புதிய வாக்காளருக்கு மார்ச் மாதத்தில் வாக்காளர் அட்டை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும்…
Read more