புதிய வாக்காளருக்கு மார்ச் மாதத்தில் வாக்காளர் அட்டை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும்…

Read more

புதிய வாக்காளர் அட்டை…. தமிழக மக்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் நிலையில் இந்த வருடம் திருத்தம் பணிகள் செய்வதற்கான வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: “பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அட்டை அறிமுகம்”…. உடனே இந்த Voter-ID-ஐ வாங்குங்க….!!!

இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது அடிப்படையான ஒன்று. தேர்தலின் போது வாக்களிப்பதற்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தற்போது கோஸ்ட்…

Read more

Other Story