G.K வாசன், பாஜக அலுவலகம்….. தேடி தேடி போனது எதற்கு ? இக்கட்டான கட்டத்தில் ADMK… வெளியான பரபர தலைவலி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தல் கூட்டணிக்காக ஒவ்வொரு கட்சியையும் தேடிச் சென்றது வழக்கத்திற்கு மாறானது தான். ஏனென்றால் எங்கள் கட்சியிலிருந்து ஒரு சின்ன குழுவாக இருக்கின்ற திரு ஓபிஎஸ் அவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… குவிந்து வரும் அரசியல் கட்சியினர்… வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு…!!!!

ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர்…

Read more

இரட்டை இலை கிடைக்குமா என தெரில? எடப்பாடி டீம் வேதனை… தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சோதனை!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டு தான் நடக்கும். களத்தில் நிற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை இருக்கு ?…

Read more

“முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகை பெறுவதில் தளர்வுகள்”…. யுஜிசி முக்கிய அறிவிப்பு…!!

முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தற்போது யுஜிசியின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ளார். அதன்படி இளநிலையிலிருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெற யுஜிசியின் அனுமதி பெற தேவையில்லை. தொடர்ந்து 2 வருடங்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை…

Read more

அதிமுக வெல்வது சிரமம்… EPS அணியின் ஒப்புதல் வாக்குமூலம்… கடுப்பில் இரத்தத்தின் ரத்தங்கள்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களம் காண்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய…

Read more

உலகையே ஆச்சரியப்பட வைக்கும் கிராமம்…. அதுவும் தமிழ்நாட்டுல இருக்கா?… பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!!

2023 ஆம் வருடத்தில் தன் முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (ஜன.,29) நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்களுக்கு முன்பு மோடி உரையாற்றியபோது, நடப்பு ஆண்டு பத்ம விருது பெற்றவர்கள் பற்றி அனைவரும் படிக்க…

Read more

“தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை”.. மீண்டும் ருத்ர தாண்டவம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

புதிய உச்சத்தில் தமிழ்நாடு…. எதில் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்…..!!!!!

மாற்று மின் உற்பத்தி முறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடு மிகப் பெரிய முன்னோடியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்துகொண்டே வருகிறது. அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. இன்று முதல் தீவிர வாகன சோதனை…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

“அண்ணன் கே.என் நேரு வாரி வழங்கும் வள்ளல்”… அவர் என்னை அடிக்கவில்லை…. திடீரென பல்டியடித்த தொண்டன்…!!!

சேலம் மாவட்டத்தில் திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது மேடையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுப்பதற்காக ஒரு தொண்டர் வந்தார். அப்போது அமைச்சர் கே.என் நேரு கோபத்துடன் அந்த தொண்டரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார். இது தொடர்பான…

Read more

இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்த டென்ஷன் வேண்டாம்?…. தமிழக அரசு அதிரடி….!!!!!

வயதானவர்கள் தமிழக ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் (அ) வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு…

Read more

தமிழ்நாட்டில் திமுக அரசு மதுவிலக்குன்னு சொன்னதா….? நாங்க எப்போ அப்படி சொன்னோம்…. எம்பி கனிமொழி திடீர் விளக்கம்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதி அமைந்துள்ளது. இங்கு திரைப்படப் புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் துணை எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

#Budget2023: டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை: இனிமேல் உயராமல் இருக்க…. ? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!

பிப்ரவரி 1ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக டெல்லியில் சற்றுமுன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ?…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பு?…. பட்ஜெட்டில் வெளியாகுமா குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டுக்கு நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் அந்த வருடத்தின் வரவு செலவு முழுவதும் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை பொறுத்தே அமையும். இந்த நிலையில் இன்னும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ் அணி பணிக்குழுவில் 118 பேர் அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி சார்பாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “யாருடன் கூட்டணி என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும்”… கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி மற்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை…

Read more

#Budget2023: யாருக்கு சலுகை ? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

வரும் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்கள் ஆகியோருக்கு பல்வேறு விதமான சலுகைகள் கொரோனா…

Read more

குடியரசு தினம்… விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நாட்டின் 74 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள நிறுவனங்களில்…

Read more

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள். குடியரசு தினம் தொடர்பான விழாக்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைகின்றன. பிற…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதன் மூலம் அறுபது வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடந்த…

Read more

போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு திட்டங்கள்… அதுவும் வரி விலக்கு உண்டு…. இதோ முழு விபரம்…..!!!!

மக்கள் மத்தியில் நீண்டகால சேமிப்பை ஊக்குப்படுத்தும் நோக்கில் வரிசலுகைகளோடு கூடிய பல்வேறு அஞ்சல்துறைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த முறையில் எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டங்களை வரிவிலக்குகளுடன் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதுகுறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பொது வருங்கால வைப்புநிதி(PPF)…

Read more

“69 வயசுலயும்‌ கெத்து காட்டும் முதல்வர்”…. ஜிம்மில் வெறித்தனமான ஒர்க் அவுட்…. தீ தளபதினு நிரூபிச்சிட்டாருப்பா….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு தற்போது 69 வயது ஆன நிலையிலும் தினமும் உடற்பயிற்சியும் செய்வார். முதல்வர் ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் கூட அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் இது மட்டுமே”…. அமைச்சர் பிடிஆர் அட்வைஸ்…!!!

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தின குடியரசு தின விழா ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்கள். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் பிடிஆர் பேசினார்.…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

“தமிழ் நாயுடுவா”…. மத்தியில் ஆளும் பாஜக உடனே தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்…. கொதித்தெழுந்த சீமான்….!!!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் கலந்து கொண்ட நிலையில், எந்த அலங்கார ஊர்தி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கருத்துக்கணிப்பு நடத்துவதற்காக மத்திய…

Read more

“தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை”…. வந்தது சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி கரீப் கல்யாண யோஜனா…

Read more

இரட்டை இலை தீர்ப்பு…. நாளை(ஜன,.30) வெளியாகிறது…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சின்னம் தொடர்பாக இபிஎஸ்…

Read more

இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அடுத்த வருடம் விசா…. அமெரிக்க தூதரகம் அறிவிப்பு…!!!

அமெரிக்க விசா சுற்றுலா, வணிகம், படிப்பு, மற்றும் வேலை என பல வகைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தூதரகம் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமித்தும்,…

Read more

பட்ஜெட்டில் வரி விகிதங்களை எளிமைப்படுத்த வேண்டும்… அமெரிக்க – இந்திய கூட்டமைப்பு குழு பரிந்துரை…!!!!

2023- 2024 -ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசு நிதிநிலை அறிக்கை வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமெரிக்க இந்திய கூட்டமைப்பு குழு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நேரடி…

Read more

“இதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார். இதையடுத்து மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “மருத்துவ அறிவியல் மாநாடு முதல் முறையாக முத்தமிழ் பேரவையில் தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. முத்தமிழ் பேரவையில்…

Read more

BREAKING: ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு…. பரபரப்பு….!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கியபோது போலீஸ் ஏட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில்…

Read more

“ஏ” சான்றிதழ் படங்களை சிறுவர்கள் பார்க்க கூடாது?… நீதிபதிகள் போட்ட உத்தரவு…..!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்திருக்கும் பொதுநல வழக்கில் “தமிழகத்தில் தயாரிக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னதாக தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. “யு” என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், “ஏ” என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும்,…

Read more

“4808 காலி பணியிடங்கள்”… நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது- அமைச்சர் மா.சு

4808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை நடந்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான அடுக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம்…

Read more

நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவு… நடந்தது என்ன…??

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

பரபரப்பு!… பாய் பிரண்டுடன் தான் காலேஜுக்கு வரணும்…. வெளியான நோட்டீஸ்…. கல்லூரி நிர்வாகம் விளக்கம்….!!!!!

ஒடிசா மாநிலத்தில் காதலர் தினம் அன்று பாய்பிரண்டுடன் வராவிட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூகவலைதளங்களில் வெளியான நோட்டீஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. நபராங்பூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ்…

Read more

மீண்டும் லீக்கான வினாத்தாள்…. அரசு போட்டித் தேர்வு திடீரென ரத்து…. மாநில அரசு தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்குரிய போட்டித் தேர்வு இன்று (ஜன,.29) நடைப்பெறயிருந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1,181 பணி இடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் 2,995 மையங்களில் தேர்வு துவங்குவதற்கு சில மணி…

Read more

திருப்பதி பக்தர்களே!… புது மொபைல் செயலி அறிமுகம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உடனே பாருங்க….!!!!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம், தங்கும் இடம் முன் பதிவு, நன்கொடைகள் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் புது மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானமானது அறிமுகப்படுத்தி உள்ளது. திருமலை கோயிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல அம்சங்களை…

Read more

“மாதாந்திர வருமான திட்டம்”…. SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

2023 ஜனவரி மாதம் முதல் வட்டி விகிதங்களை அண்மையில் திருத்திய அலுவலக மாத வருமான திட்டம் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருக்கின்றனர். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருடத்திற்கு 7.1% எனும் அளவில் வட்டியை பெறுகின்றனர். எனினும் SBI வழங்கும் மற்றொரு மாத வருமான…

Read more

Work From Home : பட்ஜெட்டில் வருகிறது சூப்பர் அறிவிப்பு…? காத்திருக்கும் ஊழியர்கள்…!!!

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாட்டின் இறுதி முழு பட்ஜெட்டை இன்னும் 3 நாளில் நிர்மலா சீதாராமன்…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… 2 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யுஎஃப்பியு), ஜன,. 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகளை 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள்…

Read more

BIG ALERT: ஆதார் பதிவு செய்தால் மாதம் ரூ.500…. மக்களே அலர்ட்….!!!

சமீப காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்  முதியவர்களை குறிவைத்து புது மோசடி அரங்கேறியுள்ளது. ஆம்! சேலத்தில் மூதாட்டியிடம் இளம்பெண் ஒருவர் ஆதார்…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் தேர்வு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் அதிசயம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

50 வருடங்களுக்குப் பிறகு இன்று பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே வால் நட்சத்திரம் வருகின்றது. இன்று மாலை சூரிய மறைவிற்குப் பிறகு அடி வானத்தின் வடக்கு திசையில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கும். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு…

Read more

“இனி வீடுகளில் இத்தனை நாய்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும்”… புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு….!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய…

Read more

Other Story