இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து பரவி வருகிறது. இன்றும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயம் மறுக்கப்படுகிறது. இந்நிலையில் பத்து ரூபாய் நாணயங்களை அனைத்து பேருந்துகளிலும் வாங்க வேண்டும். இதுகுறித்து பேருந்தினுல் போஸ்டர் ஒட்ட மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். வங்கியிலும் போஸ்டர் ஒட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
தாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read moreகூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…
Read more