Budget Breaking: உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரம் இந்தியா…. உஜ்வாலா திட்டத்தில் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள்….!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

#Budget BREAKING: ஏழைகளுக்கான உணவு திட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

மத்திய பட்ஜெட் 23-24: கோவிட் நேரத்தில் 80 கோடி மக்களுக்கு பசியை போக்கினோம்…. நிர்மலா சீதாராமன்..!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான…

Read more

#Budget: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!

நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை பல்வேறு தரப்பினருக்கும் எதிர்பார்ப்புகள் இருப்பதால் அனைத்து…

Read more

“தேசிய கல்விக்கொள்கை”… இன்னும் ஒன்றரை வருடங்களில்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

மத்திய உயர் கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்ஜய்குமார் போன்றோர் கூறியிருப்பதாவது “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையானது…

Read more

கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம்…

Read more

வரும் 3-ஆம் தேதி வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

புயல் எச்சரிக்கை காரணமாக வருகிற 3 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு போக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(பிப்,.1) மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து உள்ளது.…

Read more

“நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்..!!!!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதானி குழுமத்தின் மீதான பங்கு சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல்.…

Read more

பச்சைக் கம்பி இருக்கும் 500 ரூபாய் தாள்…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் நோட்டு பற்றி முக்கிய அறிவிப்பை ஒன்றை RBI வெளியிட்டு இருக்கிறது. தற்போது சந்தையில் 2 வகை 500 ரூபாய் தாள்கள் காணப்படுகிறது. அந்த 2 நோட்டுகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம்…

Read more

பேருந்துகளில் ஓட்டுநரை தவிர யாரும் இதை செய்யக்கூடாது…. போக்குவரத்துத்துறை முக்கிய சுற்றறிக்கை…!!!

பேருந்துகளில் ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் பேருந்து இயக்கக் கூடாது என்று போக்குவரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்து இயக்குவதாக தெரிய வருகிறது. எந்த…

Read more

கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் உயர்வு….? பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் (காலை 11 மணிக்கு) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2024இல் தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட்டில் ஏழை –…

Read more

நாடே எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்…. இன்னும் சற்றுநேரத்தில்…!!!!

மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் (காலை 11 மணிக்கு) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2024இல் தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட்டில் ஏழை –…

Read more

#UnionBudget2023: சம்பளம் பெறும் ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் இதுதான்?…. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!

இன்று (பிப்,.1) ஆம் தேதி காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். வருமான வரித்துறையின் கூற்று அடிப்படையில், 2022-ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளில் (ITR) சுமார் 50% சம்பளம்…

Read more

BREAKING: அதிமுக வேட்பாளர் இவர் தான்.. இபிஎஸ் அறிவிப்பு…!!!

அதிமுக கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், ஈரோடு மாநகர்…

Read more

#economicsurvey: இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்…. பயன்பெறுவார்களா சாமானிய மக்கள்?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

இன்று (பிப்,.1) ஆம் தேதி காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் சாமானிய மக்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தில் இருந்து நடுத்தர மக்களுக்கு…

Read more

மும்பை வந்த விமானத்தில் பயங்கரம்! நடுவானில் மதுபோதையில் பணிப்பெண்ணை கொல்ல முயற்சி..!!!

அபுதாபியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் இத்தாலிய பெண் ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லா பெருசியோ என்ற பெண் விமானத்தில் மது குடித்துவிட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாதாரண விமான பயணச்சீட்டை வைத்துக்கொண்டு…

Read more

மக்களே…. இன்று முதல் இந்த விதிமுறைகள் மாற்றம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

புதிய விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாவு, பிஸ்கட், தண்ணீர், சிமெண்ட் பைகள் மற்றும் தானியங்கள் போன்ற 19 வகையான பொருள்களில் பேக்கேஜிங் தகவல் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். மேலும் bank of baroda…

Read more

கோவில்கள் பெயரில் போலி இணையதளம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கோவில்கள் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத சட்ட விரோதமான போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்ட விரோதமான போலி இணையதளங்களை முறைப்படுத்த உத்தரவிடா…

Read more

இன்று முதல் மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள நிலையில் பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துவதற்கு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் சார்…

Read more

இன்று முதல் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

மத்திய முன்னாள் அமைச்சரும் வழக்கறிஞருமான சாந்தி பூஷன் டெல்லியில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 97. இவர் 1977 முதல் 1979 வரையிலான மொரார்ஜி தேசாய் அரசியல் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ்…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பிப்ரவரி…

Read more

#UnionBudget2023: மோடி அரசின் கடைசி பட்ஜெட்… இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்!!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கின்றார். இன்றைய தினம் மத்திய பொது பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

இன்று (பிப்…1) முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு… சரக்கு லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சரக்க லாரிகள் நிறுத்தப்படும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம வள டெண்டர் எடுத்தவர்களே…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது திரிகோணமலைக்கு கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து இன்று இலங்கை கரையை கடக்க உள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன…

Read more

தமிழகத்தில் இன்று(பிப்…1) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் இன்று  முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்…

Read more

டான்செட் நுழைவுத் தேர்வு…. இன்று முதல் பிப்ரவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

டி.ஆர்.பாலுவின் சகோதரி மரணம்..!!!

திமுக பொருளாதாரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர் பாலுவின் மூத்த சகோதரி பவுனம்மாள் காலமானார். சொந்த ஊரான மன்னார்குடியில் தங்கி இருந்த அவர் வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இதன் காரணமாக டி.ஆர்.பாலு அவருடைய மகனும் எம்.எல்.ஏ-வும் ஆன…

Read more

10,11,12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள்… தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருகிற புதன்கிழமை கடைசி நாளாகும்.…

Read more

“ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது எதற்காக”…? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குடியரசு தின நாளில் ஆளுநரின் தேநீர் விருந்தில் நான் கலந்து கொண்டது மக்களவையின் மாண்பை காப்பதற்காக.…

Read more

“எனக்கு 80 வயசு ஆகிட்டு”…. இனி தேர்தலில் போட்டியிட முடியாது… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினருமான பிஏஎஸ் எடியூரப்பா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எடியூரப்பா இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அரசியலில் இனி தீவிரமாக ஈடுபட போவதாகவும், 2024…

Read more

என்னது! 366 கோடி வரி மோசடியா? ரோட்டுக்கடை வியாபாரியின் வீட்டை தட்டிய GST அதிகாரிகளின்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரியின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சாதனை மேற்கொண்டார்கள். துணி விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கும் அவர் வரி மோசடி செய்து 366 கோடி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் அகமது என்ற அந்த…

Read more

மும்பை – திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பை தாதர் முதல் திருநெல்வேலிக்கு வாரம் தோறும் செவ்வாய், புதன்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தலைமை செயலாளர் வே.இறையன்பு திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. கே.பி.கார்த்திகேயன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். 2. டி.ரவிச்சந்திரன் -தென்காசி மாவட்ட ஆட்சியர். 3. வி.பி.ஜெயசீலன்-…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… முதல் நாளில் 5 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று வேட்பு மனு தாக்கல்…

Read more

நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 340 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 560 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை…

Read more

தமிழக மக்களே… மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க… ஜனவரி 15 வரை அவகாசம்…!!!!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69% பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும்…

Read more

BREAKING: ஈரோடு இடைத்தேர்தல்…. இருவரில் யாருக்கு?….. பாஜகவில் புதிய குழப்பம்….!!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 7ஆம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன…? அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில்…

Read more

புதிய வாக்காளர் அடையாள அட்டை…. பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?…. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!

புதிதாக 16 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம்…

Read more

2013ல் பாலியல் வன்கொடுமை வழக்கு – சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை.!!

2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு பதிவு…

Read more

#BREAKING : கொலை முயற்சி வழக்கிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது நீதிமன்றம்.!!

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். 2011ம் ஆண்டு திமுகவின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன ஆகும்…? தமிழக அரசு விளக்கம்…!!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசமானது இன்றுடன் நிறைவடைகின்றது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31 1.2023) 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை…

Read more

ஒற்றுமை நடை பயணத்தின் நிறைவு விழா… பனிமழையில் விளையாடும் ராகுல் – பிரியங்கா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கப்பட்டது. 3500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நடைபயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயணம் கடந்த 13-ஆம் தேதி…

Read more

தமிழ்நாட்டில் மின் சேவைகளுக்கு புதிய இணையதளம் அறிமுகம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க கூடுதல் நேரம் ஆவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக புதிய மின்…

Read more

ஆசிரியர்கள் ஊதிய விவகாரம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம்…

Read more

“இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை”…. தமிழ்நாடு தான் இந்த விஷயத்தில் பெஸ்ட்…. ஆளுநர் ரவி ….!!!

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி கிடையாது. ஆனால் தமிழ்நாடு…

Read more

இந்திய மருத்துவ படிப்பு 2-ம் சுற்று கலந்தாய்வு எப்போது…? வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேத, சித்தா போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் உள்ளது. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதே போல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15…

Read more

Other Story