நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை பல்வேறு தரப்பினருக்கும் எதிர்பார்ப்புகள் இருப்பதால் அனைத்து எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பூர்த்தி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.