மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் (காலை 11 மணிக்கு) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2024இல் தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட்டில் ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.

இதில், வருமான வரிவிலக்கு 72.5 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக அதிகரிப்பு, 35 லட்சத்தில் இருந்து 710 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கான வரி வரம்பு குறைப்பு, கல்விக் கட்டணத்தில் சலுகை, வீட்டுக்கடனுக்கான வரிவிலக்கு அதிகரிப்பு உள்ளிட பல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.