பெற்றோர்களே உஷார்…. மண்ணெண்ணெய் குடித்த 1 வயது குழந்தை பரிதாப பலி…. சோக சம்பவம்….!!!!

திருச்சியில் முசிறி அருகே சாலை பட்டியை சேர்ந்த பெரியசாமி மற்றும் வனிதா தம்பதியினருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் துறையூர் அருகே தவிட்டுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வனிதா சென்றுள்ளார். அங்கு குழந்தை…

Read more

மாநில அளவிலான போட்டி…. கோவில்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டாவது மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி கலந்து கொண்டது.…

Read more

ரூ.1 1/4 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரவீந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடியில் சூர்யா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா லாரி வாங்க வேண்டும் எனக் கூறி ரவீந்திரனிடம் 1 லட்சத்து 25…

Read more

15 ஆண்டு கால பணி…. முதலமைச்சரின் காவல் பதக்கம்…. கௌரவித்த மாநகர போலீஸ் கமிஷனர்…!!

திருச்சி மாநகர போலீசார் 15 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இதனை பாராட்டும் வகையில் முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசாருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களை கௌரவிக்கும் பொருட்டு திருச்சி…

Read more

பழமை வாய்ந்த முருகன் கோவில்…. இடிக்க சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இருந்து பொன்நகர் வரை மழை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராம்ஜி நகர் மெயின் ரோட்டில் இருக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டை, மூட்டையாக சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் உள்ள தியேட்டர் பின்புறம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசர்க்க ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பகுருதீன் அலி(45) என்பவரது வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும்…

Read more

“100 பவுன் நகை கேட்டு தொந்தரவு”…. கணவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு கீரணிப்பட்டியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜீவானந்தம் அவரது தாய் சரஸ்வதி உள்ளிட்டோர் 5 லட்ச ரூபாய் பணம்,…

Read more

வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு செந்திலுக்கும் பானு ரேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருமணத்தின்போது பானுவின் குடும்பத்தினர் 70 பவுன்…

Read more

ஒரே நாளில் 120.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு…. தீவிர பணி…!!

திருச்சி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் உழவர் சந்தை, வயலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப்…

Read more

புறப்பட தயாரான விமானம்.. நடத்தையில் சந்தேகம்.. கட்டுக்கட்டாக இருந்த அமெரிக்க டாலர்கள்..!!!

திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 39 ஆயிரத்து 30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த…

Read more

திருச்சியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்ட வரும் குடிநீர் தொட்டிகள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த குழாய்களில் ஏற்படும் பழுது காரணமாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி திருச்சி மாநகராட்சியில் பிப்ரவரி…

Read more

நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்த மாணவர்…. நெஞ்சுவலி வந்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாமஸ் என்பவர் எலக்ட்ரானிக் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்க…. ரூ.86 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்துவதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்நிலையில் திருவள்ளுவரை சேர்ந்த ஷேக்…

Read more

போலியான சான்றிதழ் கொடுத்து…. 25 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் மதுராபுரி பகுதியில் சிங்கராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாய சுந்தரி என்ற மனைவி உள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு சகாய சுந்தரி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது இவர் மண்ணச்சநல்லூர் பாளையம் தொடக்கப்பள்ளியில் வேலை…

Read more

கல்குவாரி அமைக்க ரூ.3 லட்சம் லஞ்சம்…. கனிம வளத்துறை உதவி இயக்குனர் அதிரடி கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கனிமம் மற்றும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம்…

Read more

படிக்க வைக்காத தாய்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பழனி புதுக்குடி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவரஞ்சனி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் உமா கூலி வேலைக்கு சென்று தனது மகளை பத்தாம் வகுப்பு…

Read more

புத்தக பை சிக்கியதால் விழுந்த இரும்பு தடுப்பு…. துண்டான பெண்ணின் கைவிரல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து ஓலையூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி பாரதியார் சாலையில் இருக்கும் பள்ளி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர்.…

Read more

100-க்கும் மேற்பட்ட போலீசார்…. காளைகளை அவிழ்த்துவிட்ட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டியில் தைப்பூச தினத்தை முன்னிட்டு குண்டூர் கருப்பசாமி கோவில், பழனியாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது உள்ளூர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் போலீசார் காளைகளை அவிழ்த்து விட அனுமதி கொடுக்கவில்லை.…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷும், புவாளூர் பகுதியா சேர்ந்த விவசாயி சந்திரசேகர் என்பவரும் கடந்த 4 மாதங்களாக 14 வயது…

Read more

வைரலான சாகச வீடியோ…. வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவின் உத்தரவின்படி மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

கடித்து குதறியதால் இறந்த ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வைரிசெட்டிபாளையம் உப்பிலியர் தெரு வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வெள்ளையன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது…

Read more

வேற லெவல்…! ஒட்டுமொத்த “சாம்பியன்ஷிப் பட்டம்” வென்ற தமிழக அணி…. உற்சாக வரவேற்பு…!!

மராட்டியத்தில் வைத்து 8-வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் தமிழ்நாடு அணியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு…

Read more

மக்களே உஷார்…! ரூ.47 1/2 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூர் பகுதியில் எஸ்.ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்த ஆனந்த் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த சூரியகுமாரி என்பவர் அறிமுகமானார். அப்போது சூரியகுமாரி தன்னை ஐ.ஏ.எஸ்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லப்பநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக ராஜேந்திரன் மோட்டார்…

Read more

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் அருகே இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(22) என்ற மகன் இருக்கிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு…

Read more

பெற்ற மகள் என்று கூட பாராமல்…. தந்தை செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தனது 14 வயது மகளை கடந்த 2019-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் தந்தையை கண்டித்துள்ளனர். அதற்கு யாரிடமாவது கூறினால் உங்களை கொலை…

Read more

விளக்கு ஏற்றிய சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்டோன்மென்ட் எஸ்.பி.ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அபிநயா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும்…

Read more

மொபட் மீது மோதிய கார்…. நண்பர்கள் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முகமது அலியுடன் மொபட்டில் துவரங்குறிச்சி பிரிவு சாலையில் இருக்கும் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் மொபட்…

Read more

Strike: “அடிப்படை வசதி செய்து தாங்க”… சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்… முசிறி சாலையில் பரபரப்பு..!!!

கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திடீரென நேற்று முன்திடம் முசிறி புலிவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள் மேலும் கல்லூரிக்கு குடிநீர் வசதி…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30 பேர் காயம்….!!!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ்…

Read more

மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

இன்று (ஜன-23) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இது குறித்து திருச்சி மாவட்ட மின்செயர் பொறியாளர்…

Read more

ரூ.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை…. வசமாக சிக்கிய கும்பல்…. போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ஜானகி (வயது 32). திருமணமாகாத நிலையில், இவருக்கு ஒருவருடன் தவறான பழக்கம்  ஏற்பட்டது. இதனால் கர்ப்பம் அடைந்த ஜானகி குழந்தை பெற்று, பின்…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு துரை அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

கோழி இறைச்சி சாப்பிட்ட பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து…

Read more

“பஸ் வசதி இல்ல, ரோடு வசதி இல்ல”…. அப்புறம் எதுக்கு மாநகராட்சியோட இணைக்கிறீங்க… குமுறும் குமரகுடி….!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப் பெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் குமரகுடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அனைவருமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். அதன்பிறகு இந்த…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

உத்தரவை மீறிய தியேட்டர் உரிமையாளர்கள்…. 10 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை….!!

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு நேரத்தில் திரைப்படங்களை திரையிடக்கூடாது என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள சில தியேட்டர்களில் உத்தரவை மீறி நள்ளிரவு நேரத்தில் படத்தை திரையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு அதிகமாக கூடினார்கள்.…

Read more

ஏர்போர்ட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்..!! திருச்சியில் திடீர் பரபரப்பு..!!!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

“அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்”… ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்…

Read more

திடீரென வந்த மூச்சு காற்று…. 9-ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனியானூர் மேல தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பவதாரணி(14) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் பவதாரணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார்.…

Read more

போக்குவரத்து விதிமீறல்…. ஒரே நாளில் ரூ. 12 லட்சம் அபராதம் வசூல்…. அதிரடி ஆக்ஷனில் போலீசார்….!!!!

திருச்சி மாநகரத்தின்  போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின் பேரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து, அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை  மீறியதாக 12…

Read more

திருச்சியில் ஒலிம்பிக் விளையாட்டு திடல்… 200 ஏக்கரில் அமைவதாக அமைச்சர் தகவல்..!!!

திருச்சி மாநகராட்சியில் உள்ள கம்பரசம் பேட்டை அய்யாளம்மன் பரிந்துறை அருகே புதிதாக 5 கோடி மதிப்பில் பல தட்டுகள் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் கட்டித் தரப்பட்ட…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துங்க… ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!!!

திருச்சியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர்…

Read more

விபத்தில் சிக்கிய வாலிபர்…. ஆம்புலன்சில் ஏற்றும் போது பிரிந்த உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாஸ்கர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் முசிறியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

Read more

“சீக்கிரம் மாற்றனும்னா… லஞ்சம் கொடு”…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலணியில் விவசாயியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு செல்லதுரையின் தந்தை ராமையா உயிரிழந்தார். இந்நிலையில் செல்லதுரை தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தேவனூர் கிராம நிர்வாக…

Read more

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள்…

Read more

Other Story